Sunday, May 6, 2012

காசுக்காய் காக்காய் பிடிக்கும் அயோக்கியர்கள்.

இலங்கை முஸ்லிம்கள் குறித்துப் பேச புரோக்கர் கூட்டத்திற்கு எந்த தகுதியும் இல்லை!

இலங்கையில் தமிழர்களின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள். ஆனால் முஸ்லிம்கள் தலையெடுத்தால் தனக்கு தலைமைப் பதவி கிடைக்காது என்ற கருத்தில் இருந்த பிரபாகரன் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கி மரண வேட்டையாடினான். 24 மணி நேர கால அவகாசம் கொடுக்கப்பட்டு கையில் எந்தப் பொருளும் எடுத்துக் கொள்ளாமல் வீசிய கையும் வெறுங்கையுமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். பெரிய பெரிய நகைக்கடை துணிக்கடை வைத்திருந்த முஸ்லிம்களெல்லாம் அனைத்தையும் விட்டு விட்டு அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் கொடூர விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
காத்தான்குடி பள்ளிவாசலில் புலிகள் ஆடிய நரவேட்டையின் இரத்தம் கூட இன்னமும் காயவில்லை. விடுதலைப் புலிகள் பெயரைக்கேட்டாலே இலங்கை முஸ்லிம்களுக்கு ஆத்திரமும் அழுகையும் பொத்துக் கொண்டு வரும். இன்றைக்கும் கூட இலங்கை மற்றும் உலகின் மற்ற நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களிடம் தமிழீழம் குறித்து பேசினால் அவர்களுக்கு கடும் கோபம் வரும்.
அப்பேற்பட்ட ஆராத வடுவோடு வாழ்ந்து வருகின்றனர் இலங்கை முஸ்லிம்கள்.
ஆனால் இலங்கை முஸ்லிம்களின் நலனில் தங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாக மக்களிடம் காட்டிக் கொள்ளும் இந்திய நித்யானந்தா ஜமாத் கூட்டத்தினரும், வாயில் பிளாஸ்திரியை ஒட்டிக் கொண்டு சட்டசபையே கதி! அம்மாவே சரணம் என கிடக்கும் மாமா கட்சி கூட்டத்தாரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அண்ணனுக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பா என கேள்வி எழுப்பியிருக்கும் மாமா புரோக்கர் கூட்டத்தினர் தங்களை மிகவும் நல்லவர்கள் போல காட்டிக் கொண்டு இலங்கை முஸ்லிம்களை மட்டுமின்றி உலக முஸ்லிம்களையே ஏமாற்றப்பார்க்கின்றார்கள்.
முஸ்லிம்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகளுக்கு தனி ஈழம் அமைக்க வேண்டும் என இன்றைக்கு கருணாநிதி குரல் கொடுக்கின்றார். அன்று முதல் இன்று வரை வைகோ குரல் கொடுத்தார். பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் முஸ்லிம் அமைப்பினரோ கட்சியினரோ குரல் கொடுத்ததே கிடையாது.காரணம் முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆகாது என்பதை சாதாரண லட்டர் பேடு முஸ்லிம் இயக்கங்கள், கட்சிகள் கூட தெரிந்து வைத்திருந்தன.
ஆனால் இதற்கெல்லாம் மாற்றாக இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு தனி ஈழம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து குரல் கொடுத்து அதற்காக உழைத்து வரும் இரு கோடாரிக் காம்புகள் இந்த பாக்கர் மாமா கூட்டமும், மாமா கட்சியின் ஜவாஹிருல்லாவும்.
அடுத்து பேராசிரியர்(?) ஜவாஹிருல்லா. அம்மாவின் அருளாசி தனக்கு நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சட்டசபையில் தவம் கிடப்பவர் இவர்.
தானே புயலுக்கு அம்மா வழங்கிய நிவாரன உதவிகளைப் பார்க்கும் மற்ற மாவட்ட மக்கள் தங்கள் ஊருக்கும் புயல்வராதா என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என ஒரு பைத்தியக்காரன் கூட பேசத்தயங்கும் வார்த்தையை சொல்லி ஜால்ஹிருல்லாவாக மாறிக்கிடக்கும் ஒரு கோமா பேஷண்ட்.
மக்களிடம் வசூல் செய்த கட்சி பணத்தில் தான் போட்டியிடுவோம் என பகிரங்கமாக அறிவித்து அது போலவே வெற்றி பெற்று, அந்தக்காசில் பெற்ற வெற்றிக்கு வாங்கும் சம்பளம் ரூ 50 ஆயிரத்தை தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதி.
பிரபாகரனின் பகிரங்க ஆதரவாளர் வைகோவின் மதிமுகவுடன் சேர்ந்து இவர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுகிறார்.இலங்கை முஸ்லிம்களின் பகிரங்க எதிரியான வைகோவுடன் சேர்ந்து முற்றுகை நடத்திய ஜால்ராஹிருல்லாவின் முழு நோக்கமும் அரசியல் லாபம் தான்.
செருப்பில் சாணியை முக்கி அடித்து விரட்டினாலும் அம்மாவை விட்டு போக மாட்டேன் என அடம்பிடித்து அம்மாவின் அருளுக்காக ஏங்கித் தவிக்கும் இந்த ஜால்ராஹிருல்லா ஒருவேளை அம்மா அடித்து துரத்தி விட்டால் கூட்டணி சேர வைகோ வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் வைகோ கட்சியுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினாரே தவிர இலங்கை முஸ்லிம்கள் மீது ஜால்ராஹிருல்லாவுக்கு வேறு என்ன அக்கறை? கேவலம் ஓட்டுக்காக தமிழகப்புலி நடிகர் சீமானோடு சுற்றித்திரிந்து ஓட்டுப்பிச்சை எடுத்த ஜால்ராஹிருல்லாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் மீது என்ன அக்கறை?
சென்னை தி நகர் மட்டுமின்றி பல இடங்களில் ஈழம் அமைக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் இந்த பாக்கர் மாமாவும், இந்த ஜால்ராஹிருல்லாவும். இவர்கள் இலங்கை முஸ்லிம்கள் குறித்து கவலைப் படுகின்றர்களாம். கொடுமைடா!
இது எப்படி இருக்கு தெரியுமா? பல பெண்களின் கற்பையும் மானத்தையும் சூறையாடும் பாக்கர் மாமாவின் இந்திய நித்தி ஜமாத்தினர் இளையான்குடியில் பெண்கள் குளத்திற்கு வேலி அடைத்தது போல உள்ளது.
படிக்கிறது கட்ட பொம்பன் நூலாம், புடிக்கிறது எட்டப்பன் வாலாம்.. ச்சீ மானங்கெட்டவனுங்க!!!

போலி ஒற்றுமை


 

ஐயன் டீஜே யின் (அவதூறு) கொள்கைகளை பரப்பிவரும் இணைய தளத்தின் செய்தியை பாருங்கள்! கொள்கைகளால் இவர்களெல்லாம் பிரிந்து கிடக்கின்றார்களாம். ஆனால் சாப்பாட்டில் ஒற்றுமையை காண்பிக்கின்றார்களாம். இவர்களெல்லாம் இஸ்லாமியர்களாம். வரதட்சனை வாங்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்தீர்கள்; வரதடசிணை சாப்பாடு சாப்பிடமாட்டோம் என்று உறுதி மொழி எடுங்கள். தரை மட்டத்துக்கு மேல் உயர்ந்த எந்த கபுறுகளையும் இடித்து தரை மட்டமாக்குவோம். கந்தூரி உறூஸ் போன்றவற்றை தடுப்போம். கத்தம் பாத்திஹா போன்றவற்றை தடுப்போம். குர்ஆன் ஹதீஸ்க்கு எதிரான மத்ஹப் சட்டங்களை தூக்கி குப்பையில் போடுவோம். என்றெல்லாம் உறுதி மொழியை எடுத்து ஒற்றுமையாக இருங்கள். இல்லையென்றால்; இதை எல்லாம் நாங்களும் சேர்ந்து ஆதரிப்போம் எங்களுக்கு ஒற்றுமை தான் முக்கியம் என்று பகிரங்க அறிக்கை விடுங்கள்;. கொள்கை ரீதியாக பிரிந்துகிடப்பவன் எப்படி முஸ்லிம் ஆவான்?. ஷியாக்கள், காதியானிகள் போன்றோரும் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதில் இஸ்லாமியர்கள்தான் அவர்களுடைய கொள்கையையும் ஏற்றுக் கொள்ளுங்கள் இன்னும் ஒற்றுமை பலமாக இருக்கும். யாரை ஏமாற்றுகின்றிர்கள்? உங்களின் ஒற்றுமை கோஷமெல்லாம். ஒரு பஞ்சாயத்து அல்லது தொகுதி இதற்குதானே. கடைசியில் உங்களுக்கு சாக்கடை தான் தஞ்சம்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons