Saturday, August 20, 2011

பாளையில் நடந்தது என்ன ?விசத்தை பரப்பும் கள்ள போரளிகளுக்கு பதில்

ஒவ்வெரு ஊரிலும் தவ்ஹீத் கொள்கை எதிராகவும் தங்கள் புத்தகங்களை விற்பதற்கு (இயக்கத்திற்கு) ஆள் பிடித்து அவர்களை வைத்து தங்கள் காரியங்களை நிறைவற்றுவது இந்த காரியதறிசிகளுக்கு கை வந்த கலை இத்த கள்ள போரளிகளுக்கு 
ஆம்..இவர்களின் நீண்ட நாட்களின் நோக்கமான திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டையில் உள்ள மிலி;ட்டரி லைன் பள்ளிவாசலில் இயங்கும் முஸ்லீம் மாணவர் விடுதியில் தங்கள் புத்தகங்களை விற்பதற்கு ஆள் சேர்ப்பு ஆனால் கடந்த ஜந்து வருடமாக தவ்ஹீத் சகோதரர்கள் இந்த பள்ளியில் தனி ஜமாஅத் வைத்து தொழுது வந்தனர் இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் எந்த விதமான பிரச்சணைகள் இல்லாமல் சுமுகமாக சென்று கொண்டிருந்தது மேலும் தவ்ஹீத் பிரச்சாரத்தால் இந்த பள்ளியில் நடந்து வந்த மீலாது விழா,பாத்தியா, கந்தூரி திருவிழா, போன்ற பித்அத்கள் நிறுதப்பட்டிருந்தது. ஒரு ஊரில் தவ்ஹீத் வளர்ந்தால் தான் இந்த சுளுளு ;ஜ முன்மாதிரியாக கொண்டு இயஙகும் ஓற்றமை கோஸம் போடும் இந்த காவிகளுக்கு பிடிக்காதல்லவா அதான் 12.08.2011 அன்று வெள்ளிக்கிழமை ஜீம்ஆ பயானிற்கு அந்த பள்ளிவாசலின் செயலாரிடம் நாங்கள் தேனியில் அறிவகம் என்று மாற்றுமததில் இருந்து இஸ்லாத்திற்கு வருபவர்களுக்காக ஓன்று வைத்திருக்கிறோம்? அதற்கு நிதி உதவி திரட்டுவதற்காக இந்த ஜீம்ஆ உரையை எங்களுக்கு தரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

 நமது சகோதர்கள் மருத்துவமனையில் 




இவர்களின் உள்ளடி வேலையை பற்றி தெரியாத அந்த பள்ளிவாசலின் செயலார் மற்ற நிர்வாகிகளின் அனுமதியில்லாமல் இவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார் தங்களின் காரியத்தை; சாதித்த சந்தத்தோடு சாகுல் ஹமீது sdpi யில் உள்ள இவர் ஜீம்ஆ உறையில் அறிவகத்தை லோசாக உரசிவிட்டு முழுக்க முழுக்க ஆகஸ்டு 15 ற்கு ஆள் சோர்க்கும் உறையை நிகழ்தினார் இதனால் முகம் கருத்த மிலி;ட்டரி லைன் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜீம்ஆவின் இடையில் பேசகூடாது என்று கடைசிவரை மவுனம் காத்தனர் ஜீம்ஆ  முடிந்த பின்னர்  ஜீம்ஆ உறை நிகழ்திய சாகுல் ஹமீதிடம் நீங்கள் அறிவகத்தை பற்றி  பேசுவேன் என்று கூறி போலீஸ் தடைசெஞ்ச ஆகஸ்டு 15 ஜ பற்றி ஏன் பேசுனீர்கள் பிரச்சனைகளை கிளப்பி விட்டுவிட்டீர்களே என்று கூறியிருக்கார்கள். 
இவர்கள் ஜீம்ஆ பயான் இப்படி பேசியிருக்கார்கள் என்பதினை அறிந்த பாளையங்கோட்டை நகர தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அங்கு வந்தனர் பள்ளிவாசல் தலைவரிடம் ஏன் இவர்களை ஜீம்ஆ பயானிற்கு ஏற்றினிர்கள் என்று கேட்டார்கள் (பின்னர் தான் தெரிந்தது பள்ளிவாசல் தலைவரின் அனுமதி இல்லாமால் செயலாலரை அறிவகம் பெயரால்; ஏமாற்றி ஜீம்ஆ பயாணிற்கு கொல்லை புறமாக அறியனையில் ஏறிய இந்த அற்ப அரசியல் வாதிகள்) ஏற்கனவே தனக்கு தெரியாமல் பயானிற்கு sdpi ஜ சேர்ந்தவரை ஜீம்ஆ பயானிற்கு ஏற்றிய கோபத்தில் இருந்த பள்ளிவாசலின் தலைவர் உங்களிடம் சொல்ல தேவையில்லை உங்களை ஊர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் அந்த வெறுப்பை காட்ட அந்த இடத்தில் சல சலப்பு ஏற்பட்டது அப்போது அங்கு பள்ளிவாசலில் படுத்திருந்த ளுனுPஐ ஜ சேர்ந்த சிலர் பொதமக்கள் போன்று தங்களை காண்பித்து மேலும் கங்கை அள்ளிப்போட்டனர்.
பின்னர் காவல் துறையிடம் இதுபற்றிய முதல் புகார்மனு 12..08.2011 அன்று பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்  பள்ளிவாசல் செயலாளரை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டனர் உடனே வராமல் sdpi  யினரை தொடர்பு கொண்டு உங்களால்; தானே பிரச்சனை இப்போழுது என்ன செய்ய என்று கேட்க ஏற்கனவே பல ஊரில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கேதிராக  களமிறங்கி வேலைபார்த்த பயிற்சியை  இங்கே பயன்படுத்தினர். தங்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு திசை திரும்பிவிட்டது என்ற உற்சாகத்தில் பிறகு வருகிறோம் என்று காவல் துறையினரிடம் சொல்ல சொன்னனர்.
அன்று எந்த முடிவும் ஏற்படவல்லை மறுநாள் எப்போதும்; போல பள்ளிவாசலுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் தொழுகைக்காகச் சென்றனர் அப்போது தான் பிரச்சணை பெரிதாகிறது தொழுகும் போது இடஞ்சல் செய்தனர் தொழுது முடித்து வெளியே வரும்போழுது மற்றோரு ஆஆஆமு  அமைப்பை? சேர்ந்த மாநில கரசேவையின் செய்தி தொடர்பாளர் ரீபாய் என்பவன் இவன் மழைக்கு கூட பள்ளிவசல் பக்கம் செல்லாதவன் (சீகரட்,தண்ணி,பெண்) என்று எல்லா கேட்ட பலக்கத்தையும் உட்டுவைக்காதவன் இவன் பள்ளிவாசலில் தொழுதுட்டு வந்த நம் தவ்ஹீத் சகோதரரின் நெஞ்சைப்பிடித்து தள்ளுகிறான் அங்கே தள்ளு முள்ளு ஏற்படுகிறது அப்போழுது பத்துபேர் கம்பியையும்,செருப்பையும் துக்கி தவ்ஹீத் நிர்வாகிகளை தாக்குகறார்கள் இதானால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த ஜந்து பேர் அனுமத்க்கப்பட்டனர்.
இதனிடையில் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு தங்களை தற்காத்து கொள்வதற்காக  காவல் துறைக்கு செல்கிறார்கள் இப்பொழுது இறந்தவன் எல்லாம் எழுந்திரிச்சி வருகிறான் சுன்னத் ஜமாஅத், தமுமுக,MMMK ,MNP,SDPI  என்று எல்லாறும் காவல் நிலையத்திற்கு போக எல்லாரும் இந்த ஊர் மக்கள் என்று வழக்கம் போல் மெஜாரிட்டியை பார்த்து காவல் துறை அவர்களுக்கு சாதகமாகிறது.
மேலும் 
பின்னர் உண்மை நிலையை உணர்ந்த காவல்துறையினர் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர்.
எங்களை நோன்பு நேரத்தில் நம்மைசெயவிடமலும் , பள்ளிவாசலில் தொழுவதை தடுப்பதற்கும், இந்த உண்மை விளக்கத்தை எழுத நேரத்தை செலவிடவைத்ததற்கும் கை கோர்த்த உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் மறுமையில் தீர்பளிக்க அல்லாஹ் போதுமானவன.; 

(குறிப்பு: இந்த SDPI  சேர்தவர்கள் அவர்களின் BLOGSPOT ல் இந்த சம்பவம் பற்றி பொய்யுறைக்கும் போது வயதானவர்களை தாக்கியதாகவும் அவர்கள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர் உண்மையில் அப்படி அவர்களை தாக்கி அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்தார்கள் என்றால் அதற்கு ஆதாரத்தை பகிங்கரமாக வெளியிடட்டும். இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இது மட்டுமே போதும்)

3 comments:

PALAYAN said...

please everey muslim brothers should stand by truth in this matter and everey resident of palayamkottai military lane jamath have the right to know what happened there, I heared four days of absence of ATHAAN regarding this and its hurts me.

Anonymous said...

பள்ளிவாசலின் தலைவர் உங்களிடம் சொல்ல தேவையில்லை உங்களை ஊர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் அந்த வெறுப்பை காட்ட எல ஊர உட்டூ தள்ளி வச்சிருக்குல போலா

ibrahim mpm said...

பள்ளிவாசலின் தலைவர் உங்களிடம் சொல்ல தேவையில்லை உங்களை ஊர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் அந்த வெறுப்பை காட்ட எல ஊர உட்டூ தள்ளி வச்சிருக்குல போலா

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons