Saturday, July 30, 2011

சுயநலத்திற்காக ஜமாஅத்தைப் பயன்படுத்திய சைபுல்லா

             சைபுல்லா ஹாஜாவின் திருகு தாளங்கள் 6

சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் தொடரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில நிர்வாகிய இருந்த சைபுல்லாஹ் ஹாஜா அவரின் சில சுயநல நடவடிக்கைகளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தன் செயல்களை நியாயப்படுத்திக் கொள்வதறகாக வேண்டி சைபுல்லாஹ் ஹாஜா தர்பியா என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சியில் அவர் எடுத்து வைத்த சொத்தை வாதங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது அப்துந்நாசர் மற்றும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியின் விளக்கங்கள்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடம் சுயலாபங்கள் அடைந்தது சம்பந்தமாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு விளக்கம் தருகிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொண்டு அவர் செய்த சில விசயங்களை நியாயப்படுத்தி, மற்றைய சில விசயங்களை இருட்டடிப்பு செய்து விட்டார் சைபுல்லாஹ்.
முபாரக் பள்ளியைத் தவிர நான் வேறு எங்கும் ஜூமுஆவிற்கு போக மாட்டேன்,அதுபோல வேறு யாரும் இந்தப் பள்ளிக்கு ஜூமுஆவிற்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சுயாட்சி நடத்தி வந்தார் சைபுல்லா. இது சம்பந்தமாக அவரிடம் மக்கள் கேட்ட போது, “ஏன் மேலப்பாளையத்தில் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் லுஹாவைத் தவிர வேறு யாரும் ஜூமுஆ செய்ய முடியுமா?” அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா?என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சம்சுல்லுஹாவைப் பொருத்தவரை அவர் மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் இமாமாக இருக்கிறார். அதற்காக அவர் சம்பளமும் பெற்றுக்கொள்கிறார். ஆக லுஹா அவர்கள் மேலப்பாளையம் பள்ளியில் இமாமாக இருப்பதால் அவர் வெளியிடங்களுக்கு ஜூமுஆ செல்வது குறைவு. ஆனாலும் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வெளியிடங்களுக்கு ஜூமுஆவிற்கு சென்று வருகிறார். ஆனால் சைபுல்லா முபாரக் பள்ளிக்கு இமாம் அல்ல. ஆனால் நான் வேறு எங்கேயும் ஜூமுஆவிற்கு செல்ல மாட்டேன் என்று மறுக்கிறார்.
அடுத்து அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா? என்று ஒரு சிறுபிள்ளைத் தனமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். பாவம் சைபுல்லா வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்.
மேலும் நான் மட்டுமா கட்டுப்பட மறுக்கிறேன், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி மறுக்கவில்லையா? அவரை நம்பி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால் அவர் கடைசி நேரத்தில் வயிற்று வலி என்று சொல்லி செல்ல மறுத்துவிடுவார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.



ஆக அல்லாஹ்வின் கிருபையால் இந்த சைபுல்லா தன் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த பல கசடுகளை மக்கள் மத்தியிலே வெளிப்படுத்த அவரே ஒரு களம் அமைத்துத் தந்தார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைச் சொல்லி ஊர் ஊராக வசூல் செய்து அதிலே ஒரு சொத்து வாங்கி அதைத் தனக்கு வேண்டியப்பட்ட ஒரு தனி நபரின் பெயரிலே பதிவு செய்து ஒரு மிகப்பெரிய மோசடியை சைபுல்லா செய்திருக்கிறார். ஆனால் தவறு செய்பவர்கள் வழக்கமாகத் தங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காக ஏதையாவது சொல்லி அவர்களே அவர்கள் செய்த நிறைய தவறுகளை உறுதிப்படுத்திக் கொள்வது போலத் தான் சைபுல்லாவும் செய்தார். இதுபோன்ற நபர்கள் இங்கே மக்களை எளிதாக ஏமாற்றிவிட்டாலும் நாளை ஒரு விசாரனை இருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம் என்பதே நமது அறிவுரை.

Friday, July 29, 2011

வாடிகன் வாத்தியார்


செல்லாக்காசு மாமா கட்சியின் தலைவராக தன்னை இப்போது பிரகடனப்படுத்திக் கொண்ட கிழிந்த கோணி வாத்தியார் அரசியல் பதவிக்காக எதைவேண்டுமானாலும் செய்வார் என்பதை கடந்த காலங்களில் மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். தனித்து நின்றால் தொகுதிக்கு 40 ஓட்டு கூட வாங்க துப்பில்லாத இந்த மாமா கட்சி அதிமுகவின் ஆதரவு அலையில் கரை ஒதுங்கிய கட்டையாய் 2சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது.
ஏதோ இவர்களால் தான் அதிமுகவே வெற்றியடைந்தது போல இவர்கள் கொடுக்கும் பில்டப் தாங்கமுடியவில்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது பிச்சைக்காரர்கள் பிக்பாக்கெட் காரர்கள் பாராட்டு விழா எடுத்தால் கூட அதிலே போய் உக்காருவார். அவர் விட்ட இடத்தை இந்த கிழிந்த் கோணி வாத்தியார் இப்போது நிரப்பிக் கொண்டிருக்கிறார்.
காதியானியாஷியாக்களாவேறு யாருமா இருந்தாலும் எனி டைம் ஓக்கே! என்று சொல்லி அலையும் இந்த வாத்தியார் இராமநாதபுரத்தில் கக்கூஸ் திறப்பு விழாசாக்கடை அடைப்பு எடுக்கும் விழா என எதையுமே மிஸ் பண்ணாமல் தன்னுடைய ஐ.எஸ்.ஐ அக்மார்க் புண்ணகையை ஏந்திய படி ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருக்கிறார்.
டீக்கடையை சோதனை போட்ட வாத்தியார்பூச்சி மருந்து காலாவதியாகி விட்டதா என்பதை சோதனை போட்ட வாத்தியார் என அவர்களே அவர்களின் பத்திரிக்கையில் துதிபாடிக் கொள்கின்றனர்.
பதவிக்கு வருவதற்கு இவர் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார். இறைவன் தந்த மார்க்கத்தை விட்டு விலகக் கூட தயார் நிலையில் இருந்தார். ஆனால் சமுதாயம் இவருக்கு ஆப்பு வைத்து விடும் என்பதற்காக சத்தமில்லாமல் தேர்தலில் நின்று எம்மேலே ஆகிவிட்டார்.
எம்மேலே ஆன பிறகு எதற்கும் துணிந்து விட்ட இந்த மாமா கட்சியின் தலைவர் இவரின் நீண்ட நாள் ஆசையான இறைவனுக்கு இணைவைக்கும் காரியத்தை சமீபத்தில் செவ்வனே நிறைவேற்றினார்.
இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் உள்ள சந்தியாகப்பர் ஆலயத்தின் தேரோட்டத்தில் கலந்து கொண்டு அதைத் துவக்கி வைத்தார் இந்த மானங்கெட்ட வாத்தியார். ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது இராமேஸ்வரத்தில் இருக்கும் புனிததளத்திற்கு(?) பாலம் அமைத்துத் தருவேன் எனக் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்த ஈமான் விற்ற வாத்தியார் தேர்பவனியோடு வீடு சேரவில்லை. அதேநாளில் தங்கச்சிமடத்தில் கிருத்தவ தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வாத்தியார் பங்கேற்று இயேசுவின் நீரோடை என்ற பாடல் C D சிடி வெளியீடு செய்து உரை நிகழ்த்தினர் .

இவ்வளவு மானங்கெட்டு வாழும் வாழ்க்கைக்கு பதிலாக வேறு ஏதாவது தொழில் செய்யலாம். எப்படியோ தன்னை ஏகத்துவ எதிரியாக மட்டும் அடையாளம் காட்டிய வாத்தி இப்போது ஒட்டு மொத்த இஸ்லாத்திற்கும் எதிரி அந்த இறைவனுக்கும் எதிரி என்று பிரகடன்ப்படுத்தியிருக்கிறார்.
வாத்தியார் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என பிரார்த்திப்போமாக.


Thursday, July 28, 2011

பித்ரா மீதியானால் என்ன செய்வது? நித்யானந்தா ஜமாத்துக்கு பதில்!


கேள்விபித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டுள்ளார்களே! அதுசம்பந்தமாக தங்களின் கருத்து என்ன?
-க.சலாவுதீன் முத்துப்பேட்டை.

இந்திய நித்யானந்தா ஜமாத்தினர் (India NithyananTJamaath) பித்ரா விசயத்தைக் கிளறி அதிலே ஏதோ தவ்ஹீத் ஜமாத் ஊழல் செய்து விட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்.

அட முட்டாள்களே பித்ரா தொகை மீதமாக ஆகிவிட்டால் அதை ஜகாத் நிதியில் சேர்த்தது பொய்யன் இந்த ஜமாஅத்தில் இருக்கும் போது தான். மங்கியும் இருக்கும் போது தான். அப்போது நீங்கள் ஏனடா ஆதாரம் கேட்கவில்லை. உன் பொய்யனும் கேட்கவில்லை. இதை தகவலுக்காகவும் உன் சுய முகத்தை அம்பலப்படுத்வும் மட்டுமே கூறுகிறோம்.அப்போது இது மார்க்க குற்றமாகத் தெரியவில்லையா? அதை எதிர்த்துக் கேட்டால் நீங்கள் இந்த ஜமாத்தை வைத்து செய்த வியாபாரங்கள் படுத்துப் போய் விடும் என்பதற்காக கேட்கவில்லையா?

மேலும் பித்ராவில் மீதமாவது குறித்து உணர்வில் பொய்யன் இங்கே இருக்கும் போது எழுதப்பட்ட பதிலைப் படித்துப் பார். அதில் ஆதாரம் கிடைக்கும்.

பித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டுள்ள அந்த முட்டாள் முஹைமீன் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை வைக்க வேண்டும் அல்லது தாங்கள் செய்தது மார்க்கத்திற்கு முரணானதுதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். பிறகு நாம் மீதம் வராமல் ஃபித்ராவை விநியோகிப்பது எப்படிஎன்று பாடம் நடத்த தயாராக உள்ளோம்.
அட முட்டாள் முஹைமீனே! உதராணமாக மார்க்க அடிப்படையில் பாக்கர் ஒரு வாதம் வைக்கிறார். அது தவறு என்று மங்கி மறுக்கிறார். இப்போது நான் செய்வது தவறு என்றால் நீ சரியானதைச் சொல் என்று பாக்கர் கேட்கிறார். தவறு என்று ஒப்புக் கொண்டால் தான் நான் பாடம் நடத்துவேன் என்று மங்கி கூறினால் அவரைப் பற்றி என்ன முடிவு எடுப்பது? நீ உன் கருத்தை சொன்ன பிறகு தானே இரண்டி எது சரி என்ற முடிவுக்கு வர முடியும்? இந்த அறிவு கூட இல்லை.

மேலும் பொய்யன் பாக்கர் மீது பாலியல் பண மோசடி குற்றச் சாட்டு சொல்லி ததஜவில் இருந்து நீக்கினார்கள். அவர் அது தவறான குற்றச் சாட்டு என்றார். அப்படியானல் விவாதத்துக் வா என்று நாம் அழைத்தோம். அத்ற்கு பொய்ய்ன் பாக்கர் சொன்ன பதில் என்ன? 


என் மீது குற்றம் இல்லை என்று அறிவிப்பு செய்யுங்கள் அதன் பிறகு விவாதிக்க வருகிறேன் என்பது தான். அது போல் தான் அறிவுகெட்ட் அப்துல் முஹைமீனும் உளறுகிறான். நாங்கல் சொன்னது தவறு என்று நீ கருதினால் சரியான கருத்தை நீ சொல்வது மார்க்கக் கடமை அல்லவா?
இவன் சொல்லும் பதிலில் இருந்து நாங்கள் சொன்னது சரியானது என்பது நிரூபனமாகி விடும் என்பதற்காக தான் இந்த லூசு இப்படி விவாதம் செய்கிறது.

அதுசரியாக இருக்கும் பட்சத்தில் அப்போது நாம் அதை தவறு என்று ஒப்புக்கொள்வோம். அப்படி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அந்த யோக்கியன் என்ன செய்ய வேண்டும்அப்படி மீதமான தொகையை எதில் சேர்ப்பது என்று தான் பாடமெடுக்க வேண்டும்.

அதை விடுத்து விட்டு லூசுத்தனமாக மீதம் வராமல் எப்படி செலவு செய்வது என்று சொல்லித் தருவோம் என்று சொல்லக் கூடாது. பாயிண்ட் என்னஇதுக்கு நம்ம பிர்தவுஸி பாணியில் தான் பதில் சொல்ல வேண்டும்?


ஆக கேள்வி என்னபித்ரா தொகையில் மீதி வந்தால் அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது தான். அதை விடுத்து அதை எப்படி செலவு செய்வது என்று நான் சொல்லித் தருகிறேன் என்று சொன்னால் அது முட்டாள் தனம் தான். இவர்கள் எப்படி அதை செலவு செய்யச் சொல்வார்கள்?

ஒருவேளை மீதமடைந்த பணத்தில் அந்நியப்பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க டிரைனிங் கொடுப்பார்களோஅந்நியப்பெண்ணுடன் குளுகுளு பஸ்ஸிலே பக்கத்து பக்கத்து சீட்டை புக் செய்து குஜால் பயணம் மேற்கொள்ள பாடம் எடுப்பார்களோ?அல்லது திற்பரப்பு அருவியில் குளித்து விட்டு அந்நியப் பெண்ணிடம் தனி நபர் தாவா செய்வதற்கு பாடம் எடுப்பார்களோஅல்லது அந்தக் காசை வைத்து ஒரு பெண்ணுக்கு ஸ்பான்சர் செய்து பின்னர் அதே பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்வதற்கு பாடம் எடுப்பார்களோஅல்லது ஏதாவது ஒரு டிவி செனலில் அந்தக்காசைப் போட்டு நஸ்டம் என்று கணக்கு காட்டுவார்களோ?

அல்லது நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாத் என்று சொல்லி பித்ராவை வசூல் செய்து அதை எப்படி செலவு செய்தார்கள் என்பது பற்றி பாடம் எடுப்பார்களோதெரியவில்லை.

அதெல்லாம் சரி நாம் முந்தைய செய்தியில் ஒரு சவால் வைத்திருந்தோம்
நமக்கு கண் டாக்டரை சிபாரிசு செய்த முட்டாள் முஹைமீனுக்கு அந்த சவால் மட்டும் ஏன் கண்ணுக்கு படவில்லைஅதிலே இருந்த எழுத்துக்கள் ஒரே மாதிரி தானே இருந்தது?பெரிய எழுத்தில மீடியா வேல்ட் ஓனருன்னு போட்டுவிட்டுபொடி எழுத்துல INTJதலைவருன்னு போட்ட மாதிரியா இருந்திச்சி.

அந்த சவால் மீண்டும் இதோ..
ஆண்மைத்தனமான(?) அப்துல் முஹைமீனே!
நாங்கள் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக ஆதரப்பூர்வமாக வேலூரில் உங்கள் ஜமாத்தினர் வக்ப் நிலம் மற்றும் பள்ளிவாசல் மீட்புக்குழு என்ற இல்லாத ஒன்றிற்கு கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த செய்தியை வெளியிட்டோமே?அந்தப் பணம் என்ன ஆனதுஅந்தக் குழுவின் தலைவர் யார்அதிலே எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்உறுப்பினர்களே இல்லாத ஒன்றிற்கு ஏனப்பா கள்ள ரசீது அடித்தீர்கள் என்பன போன்ற விவரங்களை நீ பகிரங்கமாக எழுதுவாயா? நீ உண்மையிலேயே ஆண்மைத்தனமானவன்(?) என்று சொல்லிக்கொள்வது உண்மையானால் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு வெளியிடு. அல்லது விழுப்புரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் கூடும் வகையறாக்களில் நீயும் ஒருவன் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்.  

Wednesday, July 27, 2011

லீசுக்கு விடப்பட்டதா ஆன்லைன் பீஜே...?

கேள்வி: பழனிமுருகன் பஸ் சர்வீஸ் பஸ் சர்வீஸ் படுத்து விட்டது போலிருக்கிறதே!
-அப்துர்ரஹீம் ,கிண்டி.




பதில்: //பொய்யன் கும்பலின் தலைவரான அண்ணன் பீஜேதனது இணையதளம் தொடர்பான கேள்விக்குகூட பதிலளிக்க இயலாத பலவீனத்தில் இருக்கிறார் என்பது பரிதாபத்திற்குரியதுதான். //

பீஜே பதிலளிக்க முடியாமல் உள்ளார் என்று உளறுகிறார் ஆண்மை புகழ் அப்துல் முஹைமீன். பொய்யன் பாக்கர் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்ட போது அதற்கு வாய் திறந்து இந்த பொய்யர்கள் கூட்டம் பதில் சொல்லவில்லை. இன்று வரை சொல்லவில்லை. மங்கி தான் பதில் என்று உளறி வருகிறது. ஆனால் பீஜே அவர் சம்மந்தப்பட்ட அனைத்துக்கும் தானே தன் பெயரில் பதில் அளித்து வந்தார். முகமூடி போட்டுக் கொண்டு ஒளியவில்லை. இந்த நிலையில் தான் அவர் இது போன்ற கிறுக்ககல்களுக்கு பதில் எழுத வேண்டாம் நான் இந்த கிறுக்கன்களுக்கு பதில் சொல்லிக் கொள்கிறேன் என்று என்று நமது குழு பகிரங்கமாக அறிவித்த பின் அவர் மார்க்க சம்மந்தமான ஆய்வுகள் இயக்க சம்மந்தமான விளக்கங்கள் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

//சரி. பொய்யனின் பினாமியின் ஆசைப்படியே ஆன்லைன் பீஜே லீசுக்கு விடப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும்இதைப்பற்றி அண்ணன் பீஜே எங்கே- எப்போது அறிவித்துள்ளார் என்று பொய்யனின் பினாமி காட்டவேண்டும்.//

எவ்வளவு அற்புதமான கேள்வி! தற்காலிகமாக பொறுப்பை ஒப்படைத்தவர் பீஜே. அதை வாங்கிக் கொண்டவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம். இவர்களில் யாராவது மறுத்தால் தான் ஒரு மூளையுள்ளவன் கேள்வி கேட்க முடியும். மேலும் பகிரங்கமாக அறிவிக்கா விட்டால் அது இல்லை என்று ஆகி விடும் என்று அறிவுள்ள எவனாவது கூறூவானா? சில ஒப்பந்தங்களை அறிவிக்க விரும்பினால் அறிவிப்பார்கள். அறிவிக்காமலும் இருப்பார்கள. சில ஒப்பந்தங்களை எழுதிக் கொள்வார்கள். நம்பிக்கை இருந்தால் வாய் மொழியாகவும் முடிவு செய்து கொள்வார்கள். இதில் சம்மந்தப்பட்ட ஒரு தரப்பு மறுத்தால் மட்டுமே இது கூறித்து யாரும் கேள்வி கேட்க முடியும். தவ்ஹீத் ஜமாஅதோ பீஜேயோ இதை மறுக்காத போது ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்பவன் மூளை உள்ளவனா?

//அடுத்து லீசுக்கு கொடுத்துவிட்ட அண்ணன் பீஜே,ததஜ எனும் பொது அமைப்பின் கீழ் இயங்கும்பொது மக்களின் பணத்தில் இயங்கும் இந்த இணையதளத்தில் ததஜவின் ஏனைய அறிஞர்கள் உரையை கூட பதியவிடாமல் தன்னுடைய சரக்கை மட்டும் கடை விரிப்பது ஏன்?//

ஏனைய அறிஞர்களின் உரையை பீஜே தடுத்தால் தான் அவை வெளியிடப்பட்டவில்லை என்று இவர்களுக்கு சொன்னது யார்பொறுப்பு ஏற்றுக் கொண்ட அந்த ஜமாஅத்தே அந்த முடிவை எடுக்க முடியாதா?மற்றவர்களின் உரைகளுக்கு தனியாக ஒரு தளம் உள்ளதாலும் பீஜேயிடம் திரும்ப ஒப்படைக்கும் அவசியம் உள்ளதாலும் ஜமாஅத்தே அந்த முடிவை எடுத்தால் அதற்கும் பீஜே தான் பொறுப்பா? தன் உரையை மட்டும் தான் போட வேண்டும் என்று பிஜே வற்புறுத்தினார் என்று உன்னிடம் தவ்ஹீத் அஜ்மாஅத் சொன்னதா? இல்லாவிட்டால் பீஜே தான் அப்படி சொன்னர் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டு

//பொய்யனின் பினாமியின் பாஷையில் சொல்லவேண்டுமானால்லீசுக்கு எடுத்த பழனிமுருகன் பஸ்ஸில் எந்த பயணியை வேண்டுமானலும் ஏற்றும் உரிமை லீசுக்கு எடுத்தவருக்கு இருக்கலீசுக்கு கொடுத்த பழனி முருகன், 'பஸ்ஸில் வேறு எந்த பயணியையும் ஏற்றக்கூடாதுநான் மட்டுமே ஏறி பயணிப்பேன். என்னிடத்தில் டிக்கட்டும் வாங்கக்கூடாது என்று சொன்னால் அது எப்படி முட்டாள்தனமோஅதைப் போல் லீசுக்கு எடுத்த ததஜ'வின் ஏனைய தவ்ஹீத் அறிஞர்களின் உரையை இங்கே பதியக்கூடாது;என்னுடைய சரக்கு மட்டும் தான் இருக்கவேண்டும்;ஏனைய அறிஞர்களின் உரையை பாதுகாக்க வேறு இணையதளம் தொடங்குங்கள் என்று சொல்லும் அண்ணன் பீஜேயை மட்டும் எப்படி அறிவாளி என்று இந்த தக்லீதுகள் ஏற்கிறார்கள் என்று தெரியவில்லை.//

அட கூறு கெட்டவனே பழனி முருகன் பஸ்ஸில் யாரை எற்ற வேண்டும் என்ற முடிவை பஸ் ஸை லீசுக்கு எடுத்தவர் தீர்மானிக்க உரிமை உண்டு என்கிறாய். அந்த உரிமை அடிப்படையில் தானடா லீசுக்கு எடுத்தவர்கள் நடக்கிறார்கள். இதைக் கூட விளங்க மூளை இல்லாமல் போய் விட்டதா? லீசுக்கு எடுத்தவர்கள் அப்படி சொல்லதவரை நீ எப்படி இதைக் கண்டு பிடித்தாய்?

பழனிமுருகன் பஸ்சர்வீஸ் சம்பந்தமாக நாம் காட்டிய உதாரணம் பெயர் மாற்றத்திற்கு மட்டுமே! சரி பரவாயில்லை. இப்போது வேறு ஒரு வாதம் வைப்போம். இதற்கு என்ன பதில் வைக்கிறார்கள் என்று பார்ப்போம். ரதிமீனா பஸ் ஒன்று இருக்கிறது. அந்த பஸ் ஒரு கம்பெனிக்காக மட்டும் இயங்குகிறது என்றுவைத்துக் கொள்வோம். அந்த பஸ்ஸின் உரிமையாளர் அதை நடத்த முடியாமல் இன்னொரு நபருக்கு அதை லீசுக்கு கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் சொல்கிறார்நான் ஏற்கனவே அந்த கம்பெனிக்கு மட்டும் கொடுத்திருக்கிறேன்எனவே நீங்கள் லீசுக்கு விட்டாலும் இந்த விவகாரத்தில் எந்த மாற்றமும் வேண்டாம் என்றும்எப்போதும் போலவே இயங்கட்டும் என்றும் சொல்கிறார். இது சரியா தவறா?ஆனால் அவர் சொன்னதை மறுத்து விட்டு வேறு வேலைக்கு பயன்படுத்துவது தான் தவறு. அதேநேரம் அவர் ஒப்புதல் தந்தால் பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை.
இது நம் எல்லாருக்கும் புரிந்திருக்கும். ஆனால் அப்துல் முஹைமீனுக்கு புரிய வாய்ப்பு இல்லை. அது ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவருக்கும் புரிய வைக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்பதால் இதை கீழ்க்கண்டவாறு விளக்கலாம்
உதாரணமாக ஒரு லாட்ஜ் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை அந்த லாட்ஜின் ஓனர் நம் சிந்தனைச் சிற்பி சயனைடு குப்பி செங்கிஸ்கானிடம் லீசுக்கு கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கொடுக்கும் போது ஒரு நிபந்தனையுடன் சேர்த்தே கொடுக்கிறார். அதாவது நான் வைத்திருக்கும் லாட்ஜிக்கு தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதுவரை என் லாட்ஜில் விபச்சாரத்துக்கு ஆள் ஏற்றியதில்லை. ஆனால் நீ எப்படி என்று எனக்குத் தெரியாது. எனவே நீயும் அதுபோல விபச்சாரத்துக்கு ஆள் ஏற்றாதே,இதன் பராமரிப்புகளைப் பார்த்துக் கொள் என்று சொல்லி நம் செங்கியிடம் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். செங்கி அதை அப்படியே பராமரிக்க மாட்டார் என்பது அவர் தளத்தில் வந்த விச(ய)ங்களில் இருந்தே புரிகிறது.

(உதாரணத்தை உதாரணமாகத் தான் கையாள வேண்டும்)

எனவே அன்புச்சகோதரர் அப்துல் முஹைமீன் இதைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே ஒருவேளை பிஜே தன்னுடைய இணைய தளத்தின் பராமரிப்பை ததஜவிடம் லீசுக்கு கொடுத்து விட்டு அதில் பீஜே தன்னுடைய ஆக்கங்களை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறதுஅது அவரது கடமை. அவருக்கு வரும் கேள்விகளுக்கு பதில் அளித்து பத்வா கொடுப்பது தானே அவருடைய வேலை. அதற்காகத் தானே இந்த இணையதளம் துவக்கப்பட்டது. எனவே ஆன்லைன் பீஜே இணையதளம் பற்றிய கவலை இனியும் மாமா குரூப்களுக்கு வரவேண்டாம். வேறு எதையாவது ஸ்டாங்கான விசயமாக கிளறுங்கள்.

யாவாரத்தை ஒப்புக்கொண்ட பொய்யன் கூட்டம்!


//உண்மையில் டாக்டரின் நிகழ்ச்சியில் மக்கள் வெள்ளம் திரண்டது உண்மை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு புத்தி ஜீவி இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுப்படும் பொழுது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள் என்றால் அது இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு கிடைத்த வெற்றிதானே. அதற்கு எதிராக கோஷம் போடும் இவர்கள் யூதர்களின் கூலிப்படையா என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது?//

அல்ஹம்துலில்லாஹ். பொய்யன் கூட்டம் இப்போது ஒப்புக்கொண்டது. கூடிய கூட்டம் பேரா.அப்துல்லாவிற்காகத் தான் என்பதை. அதைத்தானடா நாங்களும் சொல்றோம். அப்பறம் என்ன இதுக்கு மக்கள் ரிபோர்டுல அவர பின்னுக்கு தள்ளி ஏதோ நீங்க போனதால தான் கூட்டம் கூடிச்சின்னு கதை விடுறீங்க?

இந்தப் பொய்யர்களின் பிராடு அயோக்கியத்தனம் சம்பந்தமாக இலங்கை சகோதரர் ஒருவர் எழுதிய கடிதம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புச்சகொதரர்களுக்கு,
கொழும்பு ரீஜாக் காமில் எழுதும் கடிதம். நிங்களட வெப்சைட்டில் இலங்கையில் பாக்கர், பெரியார் தாசன் வந்த செய்தி கண்டன். நிங்கள் சொல்லியது தான் மிகச்சரி. எங்கட் நாட்டை எங்கட மக்களை அழிச்சி ஒழிச்ச புலிகளுக்கு ஆதரவு தரும் இந்த பாக்கர் கோஸ்டி எங்கட நாட்டுக்கு வருவது எங்களுக்கு தெரியாது. பெரியார் தாசன் வருகிறார் என்று தான் நாங்க நெனச்சி கொண்டிருந்தோம். ஆனா இந்த அயோக்கிய பயலுகள் அவரட பொச்சி பக்கம் ஒளிஞ்சி வந்திருக்கானுங்கள். பெரியார் தாசனுக்கு போஸ்டர் ஒட்டிய போது இவனுக பேர போட்டு இவனுக ஜமாத் பேர போட துப்பில்லாமல் மீடிய வேல்ரு எண்டு போட்டு பொடி எழுத்தில ஐஎண்டிஜ எண்டு போட்டுள்ளனர் இந்த பிராடு பசங்கள்.
நான் ஒண்டு இவனிகளிடத்தில் கேட்கிறன். ஏண்டா! உங்களுக்கு வின் ரிவி நிகழ்ச்சி செய்ய பெரியார்தாசம் படத்த வீடியோ எடுத்து போட்டு பிழைப்பு நடத்துறதுக்கு பதில் ********** *************** ************ ******* ******** ** *****. *****************(edited).
உங்கள் எங்க மக்க இப்ப நல்லா புரிஞ்சிகிட்டம். இனி உங்கட குரூப்புல இருந்து எவனாவது எங்கட நாட்டுக்குள்ள கால் வச்சா நீங்க விடுதலப் புலிகள்னு நாங்க எங்க அரசாங்கத்திடம் கொம்ப்ளைண்டு செய்து உங்கள நாட்ட விட்டே தொரத்திடுவம்.
பெரியார்தாசன் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் **யைத் திங்கலாம் என்றெல்லாம் சொல்லி வீரகேசரி விடிவெள்ளி பத்திரிகைக்கு செவ்வி கொடுத்தார். அது உங்கள பத்தி தானடா கேவலப்பயலுகளா.
- ரீஜாக் காமில்
கொழும்பு
 நன்றி http://poyyantj.blogspot.com

Monday, July 25, 2011

பித்ராவுக்கென்று வசூல் செய்யப்பட்ட தொகையை ஜகாத்தில் எப்படி சேர்க்கலாம் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளதே!



கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும், நான் எந்த இயக்கத்தையும் சாராதவன். ஆனால் தவ்ஹீத் ஜமாத் எதற்காவது வசூல் செய்தால் அதை நம்பி கொடுப்பவன் நான். பித்ராவுக்கென்று வசூல் செய்யப்பட்ட தொகையை ஜகாத்தில் எப்படி சேர்க்கலாம் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளதே! அதுகுறித்து எனக்கு விளக்கம் தேவை?
-க.சலாவுதீன் , முத்துப்பேட்டை.
பதில்: வஅலைக்கும் சலாம், அன்புச் சகோதரர் சலாவுதீன்,

பித்ரா தொகையை ஜகாத் நிதியில் எப்படி சேர்க்கலாம் என பீஜேவை எதிர்ப்பதற்காக மலம் தின்னக்கூடத் தயாராகி விட்ட அப்துல்முஹைமீன் என்ற ஆண்மைத் தனமான அப்துல் முஹைமீன் கேட்டு இருக்கிறார்.
அதற்கு முன்னதாக ஒரு விசயம். நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லி வெளிநாடுகளில் இவர்கள் செய்த பித்ரா மோசடிகளை அப்படியே மறைத்துவிட்டார்கள். சரி அதுபோகட்டும்.

பித்ரா தொகை வசூலிக்கப்படு தகுதி வாய்ந்த ஏழைகளுக்கு மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. அதிலே மீதமாவதை என்ன செய்வதென்று அப்துல் முஹைமீனே ஐடியா தந்தால் நன்றாக இருக்கும். அதை ஜகாத் நிதியிலே சேர்க்கிறோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் அது ஜகாத் நிதியில் சேர்க்கப்படுகிறது. இதிலே என்ன தவறு என்று நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை மீதமான தொகையை வேறு எதற்குமே செலவு செய்ய மாட்டோம் என்று சொல்லி அதை மண்ணிலே குழி தோண்டி புதைத்து விடலாமா? சரி மீதமாகும் தொகையை எந்த வழியில் பயன்படுத்த வேண்டும் என்று அப்துல்முஹைமீனே சொல்லட்டும்.

நான் பகிரங்கமாகவே சவால் விடுக்கிறேன். அன்புச் சகோதரர் மானங்கெட்ட அப்துல்முஹைமீனே! தூக்கி வீசப்படும் எச்சை எலும்புத்துண்டுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு எதையாவது எழுதும் நீ, நாங்கள் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக ஆதரப்பூர்வமாக வேலூரில் உங்கள் ஜமாத்தினர் வக்ப் நிலம் மற்றும் பள்ளிவாசல் மீட்புக்குழு என்ற இல்லாத ஒன்றிற்கு கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த செய்தியை வெளியிட்டோமே? அந்தப் பணம் என்ன ஆனது?
அந்தக் குழுவின் தலைவர் யார்? அதிலே எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்? உறுப்பினர்களே இல்லாத ஒன்றிற்கு ஏனப்பா கள்ள ரசீது அடித்தீர்கள் என்பன போன்ற விவரங்களை நீ பகிரங்கமாக எழுதுவாயா? நீ உண்மையிலேயே ஆண்மைத்தனமானவன்(?) என்று சொல்லிக்கொள்வது உண்மையானால் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு வெளியிடு. அல்லது விழுப்புரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் கூடும் வகையறாக்களில் ஒருவன் என்பதை நீ பகிரங்கப்படுத்து.


நன்றி http://poyyantj.blogspot.com

Sunday, July 24, 2011

அண்ணனுக்கு மட்டும் தனி சட்டம்தானே!


கேள்வி: ஆன்லைன் பீஜே இணையதளத்தின் பெயரை மாற்றுவதில் அண்ணனுக்கு மட்டும் தனிச்சட்டம் என ஒரு அரைலூசு கூறியுள்ளதே! அதுகுறித்து உங்களின் பதில் என்ன?
அப்துர்ரஹீம் ,கிண்டி.






பதில்: பஸ் ஸ்டாண்டிலே பொதுக்கழிப்பிடத்தில் யார் வேண்டுமானாலும் சென்று கழிக்கலாம். அதுபோல பொய்யன் தளத்தில் யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் எழுதலாம். அவசரமாக ஓடிவருபவர்கள் பொதுக்கழிப்பிடத்தில் புகுவார்கள். பொதுக்கழிப்பிடத்தில் உள்ளே செல்வதற்கு IDஃப்ரூப், அட்ரஸ் ஃபுரூப் எதுவும் தேவையில்லை. அதைப் போலத் தான் பொய்யன் தளத்திலும்.நீங்களே நாளைக்கு அண்ணன் சம்பந்தமாக எதையாவது பித்னாவைஎழுதி அனுப்பிவையுங்கள். அதை உடனே வெளியிடுவார்கள். சரி விசயத்திற்கு வரலாம்.

ஆன்லைன்பீஜே இணையதளத்தை துவங்கி அதன் செலவினங்களை பீஜே தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது சொந்தத் தளமாக இருந்த காரணத்தால் அவர் சம்பந்தப்பட்ட சொந்த விளம்பரங்கள் அதில் இடம்பெற்று வந்தன.நாளுக்கு நாள் ரேட்டிங் அதிகமாகவே,தனிசர்வர் எடுத்தால் தான் அதை நடத்த முடியும் என்ற நிலை உண்டானது. உடனடியாக வளைகுடா சகோதரர்கள் சிலர் தாங்கள் தங்களின் செலவில் சர்வர் எடுத்து தருவதாகவும்பீஜே அவர்களே தொடர்ந்து நடத்தட்டும் என்று சொல்லியிருந்தனர்.

அவர்களிடமே ஏதாவது விளம்பரம் பிடித்துக் கேட்டு தன்னுடைய சொத்தாக அதை நடத்தியிருக்கலாம்.அட அதுகூட வேண்டாம் ஒருநாளைக்கு 5ஆயிரம் பேருக்கு மேல் பார்வையிடும் ஒரு இணையதளத்திற்கு மார்க்கத்திற்கு உட்பட்ட விளம்பர அறிவிப்புசெய்தால் மட்டுமே அதை வைத்து மாத வாடகை போக 50 ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க இயலும். ஆனால் தாவா பணி செய்வது மறுமையின் கூலிக்காக மட்டுமே என்று அன்றைக்கே முடிவெடுத்தார் அண்ணன்.,

இங்கே மற்ற கள்ள பைலா காரர்கள் சீடி விற்று தங்களை வளப்படுத்திக் கொள்வது போலபீஜேவும் இதுபோல செய்து இருக்கலாம். என்றைக்கு அந்த வளைகுடா சகோதரர்கள் வாடகை கட்ட ஆரம்பித்தார்களோ அன்று முதல் ஆன்லைன் பீஜே இணையதளம் டி.என்.டி.ஜே வின் கட்டுப்பாட்டிற்குள் கொடுக்கப்பட்டு விட்டது. அன்றுமுதல்பீஜேவின் சொந்த விளம்பரங்கள் அதில் இடம்பெறவில்லை.
அப்படியானால் ததஜவின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது பெயரை மாற்றம் செய்துவிட வேண்டியது தானே!

என்ன ஒரு அற்பமான கேள்வி. ஆன்லைன்பீஜே இணையதளம் பீஜேவின் சொந்தத் தளம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதை இப்போது ததஜவிற்கு லீசுக்குத் தான் கொடுத்து இருக்கிறார். லீசுக்கு எவ்வளவு காசு வாங்கினார் என்று கூட அந்தலூசு கேள்வி எழுப்புவான்.

ஆனால் அண்ணன் கொடுத்திருக்கும் லீசு என்பது பராமரிப்புக்காத்தான். அவருக்கு என்றைக்கு அதை நடத்தும் பொருளாதார சக்தி வந்துவிடுகிறதோ அன்றைக்கு அதை அவர் திரும்ப பெற்றுக்கொள்வார். அப்பறம் ஏன்டா பெயர் மாத்தனும்?

உதாரணமாக மதுரையில் பழனிமுருகன் பஸ் சர்வீஸ் என்ற பெயரில் பஸ் ஒன்று பல காலமாக இயங்கி வருகிறது. ஆனால் அதைதற்போது நடத்துபவர் ஒரு முஸ்லிம். ஏங்க நீங்க ஒரு முஸ்லிமா இருந்து கொண்டு பழனிமுருகன் பஸ்சர்வீஸ் என்ற பெயரில் பஸ்சர்வீஸ் நடத்துகிறீர்களே என்று கேட்டால்,நான் பஸ்ஸை லீசுக்குத் தான் வாங்கி இருக்கிறேன். லைசன்சு பழனிமுருகன் பஸ்சர்வீஸ் என்று தான் இருக்கிறது. அதை நான் மாற்ற முடியாது.

ஆக லீசுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தளத்தை பெயர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே அதை ததஜ முழுமையாக வாங்கிக்கொண்டாலும் இந்தப் பெயர் இப்போது மக்களிடையே பிரபலமாகிவிட்டதால் அதை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
அதெல்லாம் இருக்கட்டும். டிஎன்டிஜே நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதை மீடியா வேல்ர்டு கேமிராவில் தான் படம் பிடிக்க வேண்டும் என்று சொன்னது சரியா என்றும்,டி.என்.டி.ஜே நிகழ்ச்சிகளை சீடி போட்டு மீடியா வேல்ர்டு என்ற பெயரில் யாவாரம் செய்த்து சரியா என்றும், இப்போது அவதூறு பரப்பும் இணையதளத்தின் உரிமையாளரான பொய்யனிடம் கேட்பாராஅது எப்படிடாஜமாத் நிகழ்ச்சிகளை நீ சீடி போட்டு யாவாரம் செய்யலாம் என்று கேட்பாராஅண்ணனின் பேச்சுக்களை சீடி போட்டு யாவரம் செய்த காசுகளை ஹராம் என்று அறிவித்து அதை தவ்ஹீத் ஜமாஅத் கணக்கில் சேர்க்க பொய்யன் முயற்சி செய்வாராஎன்று நீங்கள் அந்த பொதுக்கழிப்பிடத்தில் கமேண்டு போட்டு பாருங்கள். கடைசிவரை பதில் வராது.


                                                             

ஆடம்பரத் திருமணமும் ஆம்புலன்ஸ் கணக்கும்:


                 சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் - 5

சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்பட்டதற்கு 15 காரணங்கள் உணர்வு பத்திரிகையில் வெளியாகி இருந்தன. ஆனால் இதெல்லாம் என் மீது சுமத்தப்பட்ட அவதூறு என்று சொல்லிக் கொண்டு தர்பியா என்ற பெயரில் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்து தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார் சைபுல்லாஹ்.

இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இவர் ஆடம்பரத்திருமணத்தை நடத்தி வைத்தார் என்பதும் முக்கியமானதாகும். ஆனால் ஒரே ஒரு ஆடம்பரத் திருமணத்தைத் தவிர நான் வேறு எதிலாவது கலந்து கொண்டேனா? அதுவும் அந்த ஆடம்பரங்கள் என் கண் முன்னால் நடந்ததா? என் பார்வையில் பட்டதா என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி தன்னுடைய செயலை நியாயப்படுத்த முனைந்து தோற்றுப்போனார் சைபுல்லாஹ்.
அத்தோடு நிற்காமல் அப்துந்நாசரின் சகோதரிக்கு நடந்த திருமணத்திலே பெண் வீட்டு விருந்து வைக்கப்பட்டது என்றும் அதிலே நான் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தது சைபுல்லாஹ் தான். பெண் வீட்டு விருந்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பது சரி என்றால் அந்தத் திருமணத்திலும் கலந்து கொள்ளக்கூடாது என்பது தானே சரி! ஆனால் இவர் அதை நியாயப்படுத்தப் போய் இப்போது கூணிக்குறுகி நிற்கிறார். அதேநேரம் நாசர் வீட்டில் நடந்த பெண்வீட்டு விருந்து நியாயமா என்றால் அது தவறு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் நாசர் அன்றைக்கு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர். அவரால் தடுத்திருக்க முடியாது. ஆனால் சைபுல்லாஹ் ஹாஜா தான் அந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அந்த விருந்தே நடக்காமல் தடுத்திருக்க முடியும்.
அடுத்து இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில் இயங்கும் ஆம்புலன்ஸ் சம்பந்தமான கணக்கு வழக்குகளை யாரிடமும் சமர்ப்பிக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. ஆனால் பொதுச் சொத்துக்களில் யார் கணக்கு கேட்டாலும் அதை வெளியிடுவது தான் சிறந்த நிர்வாகத்திற்கு அழகு. ஆனால் இவரோ, காசு கொடுத்தவர்கள் கணக்குக் கேட்டால் தான் அதைச் சொல்வேன் என சம்பந்தமில்லாமல் சப்பை கட்டு கட்டுகிறார். அத்தோடு நிற்காமல் முஸ்லிம் மீடியா டிரஸ்டிற்கு தலைவராக இருக்கும் பீஜே 2004 முதல் கணக்கு காட்டினாரா? என்று கேட்கிறார்.
முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு லுஹா உறுப்பினர் இல்லை, அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி உறுப்பினர் இல்லை..  நான் உறுப்பினர், ஆனால் எனக்கு கணக்கு காட்டவில்லை என்று சொல்கிறார். ஆனால் லுஹாவும், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியும் முஸ்லிம் மீடியா டிரஸ்டின் உறுப்பினர்கள் என்பது அவருக்கே தெரியும். அதுமட்டுமல்ல, சைபுல்லா அவர்கள் முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு உறுப்பினர் இல்லை என்பது அவருக்கு தெரியாமல் போய் விட்டது தான் பரிதாபம்.
அதற்காக, அவர் டிரஸ்டி உறுப்பினர் இல்லை என்பதற்காக முஸ்லிம் மீடியா டிரஸ்டின் கணக்குகளை காட்ட பீஜே மறுப்பாரா? முதலில் முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு என்னென்ன சொத்துக்கள் உள்ளன? நீலகிரியில் இரண்டு ஏலக்காய் எஸ்டேட்டும், சென்னை அண்ணாசாலையில் 15 மாடி கட்டிடமும் இருக்கிறதா? முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு உள்ள சொத்து என்றால் அது உணர்வு பத்திரிகை மட்டும் தான்.

அந்த உணர்வு பத்திரிகையை முடக்க எதிரிகளின் சூழ்ச்சி செய்த போது, அதன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட போது அதைத் தூக்கி நிறுத்தியவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உலகளாவிய உறுப்பினர்கள் தான். அன்று முதலே உணர்வு பத்திரிகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியே இவர் கணக்கு கேட்பதாக இருந்தால் இவர் தானே மாநிலப் பொறுப்புகளில் பலமுறை இருந்தார்., அப்போதெல்லாம் ஏன் கேட்கவில்லை? அவருக்கே தெரியும் முஸ்லிம் மீடியா டிரஸ்டின் கணக்கு வழக்கு எப்படி இருக்கிறது என்று. ஆனால் இன்றைக்கு அதை ஒரு குற்றச்சாட்டாக வைத்து களங்கம் கற்பிக்கப் பார்க்கிறார். இதுசம்பந்தமான முழுமையான விவரங்களுக்கு வீடியோவைக் காண்க.


               திருகுதாளங்கள் தொடரும்.., இன்ஷா அல்லாஹ்..,

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons