Monday, July 4, 2011

இதில் யாரு மானம் கெட்டவர்கள் SSU சைபுல்லா காஜா வா அல்லது செங்கிஸ்கான்னா

 சகோதர & சகோதிரிகளே சிந்திது பாருங்கள் இவர்கள் இத்த மானம் கெட்டவர்கள்  SSU  சைபுல்லா காஜா பேச்சை அன்று  எதிர்கவில்லை அவர் இருத்த தமிழ் நாடு தவிஹீத் ஜாமத் தை மட்டும் தான் எதுதார்கள்  இவர்களின் போலி முகத்திரையை அல்லாஹ் விரைவில் வெளிபடுதுவான் இன்ஷா அல்லாஹ் 


                                                                  அன்று


பீட்டர் அல்போன்ச்க்கு அல்லாஹ்வுக்கு அடுத்த இடம்! மானக்கேடுக்கு துணைபோகும் அண்ணன் ஜமாஅத்



மானக்கேடுக்கு துணைபோகும் அண்ணன்  ஜமாஅத் 

27 /10 /2010 கடையநல்லூரில் பள்ளிவாசல் மதரசா என்ற பெயரில்கலெக்சன் செய்த பணத்தை   சிறுபான்மை மாணவியர் விடுதிக்காக தியாகம்(? ! ) செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய த த ஜ மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா காஜா அல்லாஹ்வை மறந்து கடவுளுக்கு அடுத்து முஸ்லிம்களுக்கு உதவி செய்தவர் பீட்டர் அல்போன்ஸ் என்று கூறினார் .  


குரான் ஹதீஸ் என்று கூறியவர்கள் இன்று பீட்டர் அல்போன்ச்க்கு அல்லாஹ்வுக்கு அடுத்த இடம் கொடுக்க   ஆரம்பித்து விட்டார்கள்ஆரம்ப்பத்தில் கோவையில் முஸ்லிம்களை காட்டிகொடுத்தார்கள் அடுத்து திருவிடசெரியில் முஸ்லிம்களை கொன்றார்கள் இப்போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் வழி யஹுதிகளின் வழி போலும் காதியானிகளின் செயல்பாடுகள் போலும் தனிநபர் வழிபாடுகளும் (உ .ம்)  இன்று வளர்ந்துள்ள பீ ஜே ரசிகர்மன்றங்கள் இருக்கின்றது  . இதல்லாம் பார்க்கும் போது முஸ்லிம் சமுதாயத்தில் இன்னும் அவர்கள் பின்னால் இருப்பவர்கள் முட்டாள்கள் என்றுதான் தோன்றுகிறது . சிந்திக்குமா முஸ்லிம் சமுதாயம் .


மேற்கண்ட மதரசாவில் ஹோமோசெக்ஸ் சமாசாரம் அரங்கேறிய காரணத்தில்தான் அங்குள்ள மாணவர்களை கடையநல்லூர் மக்கள் அடித்து துரத்தினர் . இப்போது அந்த ஒதுக்குபுறத்தில் பெண்கள் விசயத்தில் பெயர் போன  விழா போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிலருடன் கள்ளகூட்டு வைத்துள்ளனர் த த ஜ வினர் . கடையநல்லூர் மக்கள் இப்போது இன்னும் என்ன அசிங்கம் ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் பீ.ஜே விடம் கேட்டபோது  வழக்கமாக எப்படி பொய்யை கக்குவாரோ அதே போன்று இதற்கும் விளக்கத்தை கக்குகின்றார் .

இத்த கயவர்கள் அன்று துதார்கள் ஏன் தெரியுமா ஒரே காரணம்  தான்  தவ்ஹீத் ஜமாஅத் தில்அவர் அன்று இருதார் 
                                                                            
                                                                       

                                                                           இன்று






         SSU சைபுல்லாஹ் - செங்கிஸ் கான் சந்திப்பு !



கடந்த 17-06-2011 வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியில் இதஜவின் தென்காசி நகர் கிளை சார்பாக நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் கலந்து கொண்டார்.
அவர் அந்நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் சென்றார். அங்கு ஜுமுஆ தொழுது விட்டு, ததஜவின் முன்னாள் தலைவர் மவ்லவி S.S.U.ஸைபுல்லாஹ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் சகோதரர்கள் ஜபருல்லாஹ் , செய்குனா உள்ளிட்ட சகோதரர்களையும் சந்தித்தார். சகோதரர் செங்கிஸ்கானை ஸைபுல்லாஹ், ஜபருல்லாஹ் மற்றும் செய்குனா உள்ளிட்ட சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசினர்.
அப்போது, அனைத்து ஏகத்துவாதிகளும் ஒரு அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசையினை செங்கிஸ்கான் தெரிவித்தார். அல்லாஹ் நல்லது நாடுவான் இன்ஷா அல்லாஹ் என தனது பதிலினை ஸைபுல்லாஹ் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தலைவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என செங்கிஸ்கான் தெரிவித்தார்.
அவர்களின் நல்ல எண்ணத்தை நிறைவேற்றி அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் ஓரணியில் இணைத்து மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியினை ஆற்ற அருள் செய்யட்டும் என துஆச் செய்கின்றோம்.
                                                                       

                                      இதுக்குதான் தான் சொல்வார்கோலா 
                                                              

                                           எதிரிக்கு எதிரி நண்பன்

                                       
                                      இன்ஷா அல்லாஹ் தொடரும் 




                                                                                                               thnks to mohideen k razool 




0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons