Monday, July 25, 2011

பித்ராவுக்கென்று வசூல் செய்யப்பட்ட தொகையை ஜகாத்தில் எப்படி சேர்க்கலாம் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளதே!



கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும், நான் எந்த இயக்கத்தையும் சாராதவன். ஆனால் தவ்ஹீத் ஜமாத் எதற்காவது வசூல் செய்தால் அதை நம்பி கொடுப்பவன் நான். பித்ராவுக்கென்று வசூல் செய்யப்பட்ட தொகையை ஜகாத்தில் எப்படி சேர்க்கலாம் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளதே! அதுகுறித்து எனக்கு விளக்கம் தேவை?
-க.சலாவுதீன் , முத்துப்பேட்டை.
பதில்: வஅலைக்கும் சலாம், அன்புச் சகோதரர் சலாவுதீன்,

பித்ரா தொகையை ஜகாத் நிதியில் எப்படி சேர்க்கலாம் என பீஜேவை எதிர்ப்பதற்காக மலம் தின்னக்கூடத் தயாராகி விட்ட அப்துல்முஹைமீன் என்ற ஆண்மைத் தனமான அப்துல் முஹைமீன் கேட்டு இருக்கிறார்.
அதற்கு முன்னதாக ஒரு விசயம். நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லி வெளிநாடுகளில் இவர்கள் செய்த பித்ரா மோசடிகளை அப்படியே மறைத்துவிட்டார்கள். சரி அதுபோகட்டும்.

பித்ரா தொகை வசூலிக்கப்படு தகுதி வாய்ந்த ஏழைகளுக்கு மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. அதிலே மீதமாவதை என்ன செய்வதென்று அப்துல் முஹைமீனே ஐடியா தந்தால் நன்றாக இருக்கும். அதை ஜகாத் நிதியிலே சேர்க்கிறோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் அது ஜகாத் நிதியில் சேர்க்கப்படுகிறது. இதிலே என்ன தவறு என்று நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை மீதமான தொகையை வேறு எதற்குமே செலவு செய்ய மாட்டோம் என்று சொல்லி அதை மண்ணிலே குழி தோண்டி புதைத்து விடலாமா? சரி மீதமாகும் தொகையை எந்த வழியில் பயன்படுத்த வேண்டும் என்று அப்துல்முஹைமீனே சொல்லட்டும்.

நான் பகிரங்கமாகவே சவால் விடுக்கிறேன். அன்புச் சகோதரர் மானங்கெட்ட அப்துல்முஹைமீனே! தூக்கி வீசப்படும் எச்சை எலும்புத்துண்டுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு எதையாவது எழுதும் நீ, நாங்கள் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக ஆதரப்பூர்வமாக வேலூரில் உங்கள் ஜமாத்தினர் வக்ப் நிலம் மற்றும் பள்ளிவாசல் மீட்புக்குழு என்ற இல்லாத ஒன்றிற்கு கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த செய்தியை வெளியிட்டோமே? அந்தப் பணம் என்ன ஆனது?
அந்தக் குழுவின் தலைவர் யார்? அதிலே எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்? உறுப்பினர்களே இல்லாத ஒன்றிற்கு ஏனப்பா கள்ள ரசீது அடித்தீர்கள் என்பன போன்ற விவரங்களை நீ பகிரங்கமாக எழுதுவாயா? நீ உண்மையிலேயே ஆண்மைத்தனமானவன்(?) என்று சொல்லிக்கொள்வது உண்மையானால் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு வெளியிடு. அல்லது விழுப்புரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் கூடும் வகையறாக்களில் ஒருவன் என்பதை நீ பகிரங்கப்படுத்து.


நன்றி http://poyyantj.blogspot.com

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons