Friday, February 4, 2011

பாக்கரின் தரங்கெட்ட இழிநிலையைப் பாரீர்


பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியவின் ஆர்பாட்டத்தில் பாக்கர் ஆக்ரோஷ (?) உரை

14 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களுக்காக பாப்புலர் பிரண்ட்ஸ் நடத்திய கூட்டத்தில் பாக்கர் ஆவேஷ உரை நிகழ்தினராம்.........! ! ! ! !

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைப்போம் என்ற வீர முழக்கத்துட்ன இளைஞர்களை மூளை சலவை செய்தவர்கள் (இது நாம் மட்டும் சொல்லவில்லை பாக்கரும் சொன்னது தான்) ஜனநானயகம் என்பது ஒர் ஷிர்க் நமது தேவைகளை அராசாங்கத்திடம் கேட்டக்கூடாது ஓட்டு போடக்கூடாது இன்னும் சினிமா பாட்டுல்லாம் கேட்ககூடாது என்பதையெல்லாம் தமது கொள்கைகளாக கொண்டவர்கள் ஆனால் இன்று கொடிவணக்கம் நடத்துவது தேசியகீதம் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கொட்டடிப்பது போன்றவற்றோடு நிறுத்திகொள்ளாமல் தேர்தலில் நின்று போட்டியிடுவது போன்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் இஸ்லாமிய ஆட்சி என்ற கொள்கையை மாற்றி தேர்தலில் வெற்றி என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் இது அவர்களின் நிலை என்று நாம் எடுத்து கொள்ளலாம்.
                                                       
ஆனால் கீழுள்ள செய்தி இப்படியுமா அவர்கள் தரம் கெட்டு போவார்கள் என்பதை தான் என்னச் சொல்கிறது. தாங்களுடைய இயக்கத்தில் உள்ளவர்கள் தான் வீரமாணவர்கள் கையில் கத்தியோடு திரிபவர்கள் பாசிச சக்திகளை எதிர்க்க துனிந்தவர்கள் என்று சொல்பவர்களின் இயக்த்தில் வீர(?) உரை ஆற்ற ஆள் இல்லையோ என்னவோ பாக்கரை அழைத்து உரை நிகழ்த்த சொல்லியிருக்கிறார்கள். 
தன்மீது சொன்ன பெண்குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் ஒரு ஊணமுற்ற பெண்ணின் வாழ்கையையே படுகுழியில் தள்ளிய மகா பாவியை அழைத்தது தான் மிகவும் கேவலத்திலும் கேவலம்
இது அவர்களின் அரசியல் ஓட்டுப்பொறுக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறது என்னதான் நாங்கள் தூய்மையானவர்கள் என்று சொன்னாலும் அவர்களின் செய்ல்பாடுகள் அதை காட்டிகொடுத்துவிடும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் விளம்பரத்திற்காக செய்பவரை அல்லாஹ் பகிரங்க படுத்துவான் பிறர் பார்பதற்க்காக செய்பவரை அல்லஹ் அம்பலப்படுத்துவான். புகாரி 6499 .ஜீன்துப் (ரலி)

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களின் இந்த அரசியல் அசிங்கத்திற்க்கும் இன்னும் இது போன்ற செயல்பாடுகளுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் அதன் நிர்வாகிகளும்  முட்டுக்கட்டையாகயிருக்கறார்கள் என்பதை கருத்தில் கொண்டு இவர்களை நாம் அழித்துவிடவேண்டும் என்பதற்க்காக ஒற்றுமை வேஷம் போட்டு கொண்டு செயல்படுவதை பார்க்கும் போது, இஸ்லாமிய புரட்சி என்ற தவறான எண்ணத்தை விதைத்து அன்றைய காரிஷியாக்கள் நபி(ஸல்) அவர்களால் சொர்கத்திற்க்கு நன்மாராயணம் சொல்லப்பட்ட உஸ்மான் ரலி அவர்களை கொலை செய்ததால் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்பட்ட இரத்த காயங்களை ஒற்றுமை என்ற பெயரால் இவர்கள் ஏற்படுத்துவார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது

அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய இழிவான எண்ணத்திலிருந்து பாது காத்து அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி(ஸல்) அவர்களும் குர்ஆனும் ஹதிஸின் மூலமாக ஒற்றுமையை ஏற்படுத்தினார்களோ அந்த ஒற்றுமை ஏற்படுத்த பாடுபடக்கூடிய நன்மக்களாக ஆக்கி ஆருள் புரிவானாக

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. கூட்டுப் படையினரைக் கண்ட போது இதுவே அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மையே கூறினார் என்று நம்பிக்கை கொண்டோர் கூறினார் நம்பிக்கையையும் கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை (அல்குர்ஆன் 33-21,22)

1 comments:

Anonymous said...

PJ Jainalubudeen got cancer in his tongue " subhanallah"

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons