Wednesday, August 31, 2011

காயீதே மில்லத் திடலில் TNTJ சார்பாக பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்

இந்தியாவில் இன்று முஸ்லிம்கள் நோன்பை முடித்துவிட்டு இன்று நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக கொண்டாப்பட்டது .

தமிழகத்தில் 29 நோன்பை முடித்துவிட்டு இன்று அதிகாலையில் எழுந்து இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்து விட்டு ,ஏழைகளுக்கு கொடுக்கவேண்டிய பித்ராக்களை கொடுத்த பின் அனைத்து முஸ்லிம் மக்களும் அவர்கள் விரும்பிய பள்ளிக்கு சென்று ,பெருநாளின் சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்கள் .

தமிழகத்தில் TNTJ சார்பாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊர்களில் சாரசரியாக சுமார் 300 இடங்களில் பெருநாளுக்காக சிறப்பு திடலில் நபி வழி முறைப்படி தொழுகை சிறப்பான முறையில் நடைபெற்றது .

குறிப்பாக கடையநல்லூர் சிறப்பு தொழுகைக்கான காயீதே மில்லத் திடலில் TNTJ சார்பாக பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் .மேலும் மரியம் பள்ளி திடலில் சகோ அப்துல் நாசர் அவர்களும் ,மக்கா நகர் திடலில் சகோ மௌலவி பஷீர் அஹமது MISC அவரகளும் உரை நிகழ்த்தினார்கள் .

குறிப்பாக கடையநல்லூர் சிறப்பு தொழுகைக்கான காயீதே மில்லத் திடலில் TNTJ சார்பாக பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இந்த சிறப்பு தொழுகையில் இது வரையில்லாத அளவுக்கு மக்கள் கலந்து கொணடார்கள் ,குறிப்பாக ஆண்களுக்கு நிகர் பெண்களும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்கள் . அல்தாபியின் இறுதி உரையில் 10 நிமிடம் காவல் துறை சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறது .என்பதை தனது ஆக்ரோசமான பேச்சில் .போலிஸ்களையும் தலைகுனியவைத்துவிட்டார் .  

Monday, August 29, 2011

                                                                         அண்ணன் செங்கிஸ்கான் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.
இத்தனை நாட்களும் நாம் எடுத்து வைத்த கேள்விகளுக்கு கமிட்டி கூடி முடிவு செய்துபதில் சொல்கிறேன் என்ற பெயரில் பல விசயங்களுக்கு ஆதாரமான வாக்குமூலங்களைக் கொடுத்து ஒப்புக்கொண்டு உங்களுடைய ஜமாத் கள்ளர்கள் ஜமாத் தான் என்பதை நிறுபித்த 
(சிகப்பு கலர் அண்ணன் செங்கியின் எழுத்துக்கள்--- கருப்பு கலர் நம்மளுது)
//வேலூரில் நல்ல ரசீது அடித்து தான் வசூல் செய்யப் பட்டது! வசூல் செய்த கிளை நிர்வாகிகளின் செயல் தலைமைக்கு தெரிய வந்த போது உடனடியாக தலையிட்டு திருப்பி தர உததரவிட்டோம்! //
வேலூரில் அடிக்கப்பட்டது கள்ளரசீது இல்லை. அது நல்ல ரசீது தான் என்று அண்ணன் செங்கி ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் அது மேட்டர் இல்லை. வசூல் செய்தது சம்பந்தமாக இத்தனை காலம் (கிட்டத்தட்ட 6 மாதம்) மரண மவுனம் காத்த இந்த மாமாக்கள் கூட்டம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளது.
//வசூல் செய்த கிளை நிர்வாகிகளின் செயல் தலைமைக்கு தெரிய வந்த போது உடனடியாக தலையிட்டு திருப்பி தர உத்தரவிட்டோம் //
// வசூல் செய்த நிர்வாகிகளின் செயல் தலைமைக்குத் தெரிய வந்த போது//
அதாவது அவர்கள் வசூல் செய்த விவகாரம் நம் மூலமாகவோ அல்லது யார் மூலமாகவோ தான் தலைமைக்கு தெரியவந்தது என்று அண்ணன் செங்கி சொல்கிறார். அப்படியானால் இந்த விவகாரம் வேலூரில் மட்டும் நடந்தாக அர்த்தம். தலமைக்கு தெரியவந்த போது அதை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டோம் என்று.
நீங்கள் திருப்பித்தந்தது உண்மையாகவே இருக்கட்டும். இந்த கள்ள ரசீது செயல் திட்டம் எங்கிருந்து புறப்பட்டது என்பது தான் கேள்வியே!
உங்கள் தலைமையகத்தில் இருந்து தான் இந்த செயல்திட்டம் வெளியானது என்றும் இதுபோன்ற ரகசிய வேலைகளை நீங்கள் பல ஊர்களில் செயல்படுத்துவதற்காக இது மாவட்ட கிளைகளுக்கு உங்கள் தலைமையின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கை என்பதையும் அண்ணன் செங்கிஸ்கான் வகையாக மறைக்க முயன்று தோற்றிருக்கிறார்.
இது வேலூர்காரர்கள் உங்களுக்குத் தெரியாமல் செய்வதாக இருந்தால் அதில் உள்ள வாசகங்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும்வேலூரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வஃபு நிலங்கள் மற்றும் மான்னிய/இனாம் சொத்துக்கள்,அடக்கத்தலமான கப்ருஸ்தான் என்று துவங்கியிருந்தால் நியாயம். ஆனால் அந்தக் கடிதம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதை கீழே பாருங்கள்
ஆக தமிழகத்தில் உள்ள வக்ப் நிலங்களை மீட்க எனும் போர்வையில் கமிட்டியை உருவாக்குவதாகச் சொல்லி யாருமே இல்லாத ஒரு கமிட்டியைக் காட்டி அதற்கு ஆள் சேர்ப்பதற்கு முன்னதாகவே வசூல் வேட்டையைத் துவக்கி இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தான் செய்கிறது என மக்களிடம் பிரச்சாரம் செய்து (இதற்கான ஆதாரத்தை அண்ணன் சொங்கிஸ்கான் கேட்டால் நன்றாக இருக்கும்) வசூல் கள்ள வசூல் வேட்டையில் இறங்கியது இதஜடி ஜமாத்.
வேலூரில் மட்டும் மாட்டிக்கொண்டார்கள். மற்ற ஊர்களில் மறைத்து விட்டார்கள். இது எப்படி ஒரு கிளை நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் செய்ததாக இருக்க முடியும். இதை நாம் ஆதாரப்பூர்வமாக கடந்த 6 மாத காலமாக எடுத்து வைத்தோம். இதுவரை கள்ள மவுனம் சாதித்து விட்டு இப்போது தாங்கள் உத்தமர்கள் என நிறுபிப்பபதற்காக அவர்களே எழுதி ஒப்புக்கொண்டார்கள் அயோக்கியர்கள். மேலப்பாளைய விவகாரம் உங்களுக்குத் தெரிய வேண்டுமானால் நீங்கள் இரவு 12 மணிக்கு மேல் லுஹாவிடன் நைசா போன் போட்டுக் கேளுங்கள் என்று சொல்லும் கள்ள அயோக்கியர்கள் நாம் அல்ல! இது சம்பந்தமாக லுஹா ஏற்கனவே பதில் கொடுத்து விட்டார்.
பாக்கருடனும் தான் பிஜே காரில் சென்று இருக்கிறார். அதற்காக பொம்பள குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விண் டிவி மோசடி மன்னன் அண்ணன் பாக்கருடனும் தான் பீஜே காரில் போய் இருக்கிறார் எனவே அந்த மோசடிக் காசுகளை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று கேட்டால் எப்படி இருக்கும்என்ன அறிவுசெங்கிஸ்கானுக்கு.
பல பள்ளிவாசல்களை திருடிய பக்காத் திருடர்கள் ,எங்கள் இயக்கத்தையே திருடி தன குடும்ப பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்த இயக்கத் திருடர்கள் எம்மை பார்த்து கேள்வி கேட்பது வெட்க கேடு!
எத்தனை பள்ளிவாசல்களைத் திருடினார்கள் என்று பட்டியல் போட்டால் நன்றாக இருக்கும். புதிய பெயரில் இயக்கம் துவங்கி அதில் தங்களின் வளர்ச்சியைக் காட்ட முடியுமால் இந்திய தவ்ஹீ ஜமாத் என்று போட்டு.தமிழில் போட்டாலும் சரி இந்திய தவ்ஹீத் ஜமாத்துக்கு ITJ தான் வரும். ஆனால்INTJ என்று போட்டு பதிவு செய்யாமல் கள்ள பைலா வைத்து ஓட்டி நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாத் என்று சொல்லி வெளிநாடுகளில் நன்கொடைகளையும் பித்ராவையும் கள்ளத்தனமாக வசூல் செய்து கையும் களவுமாக பிடிபட்ட கள்ள அயோக்கியர்களின் இயக்கத்தை பதிவு செய்து கைப்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.
அதெல்லாம் சரி! மக்கள் ரிப்போர்ட்” எப்படி சமுதாய மக்கள் ரிப்போர்ட் என்று மாறியது என்று அண்ணன் செங்கிஸ்கான் விளக்கினால் நலம். அந்தப் பெயரை யார் திருடியது என்றும் விளக்கினால் நலம்.
_______________________________________________________
* மாவட்டப் பிறை. மண்டலப் பிறைதத்தம் பகுதிப் பிறைடவுன் காஜி பிறையை கைவிட்டு தமிழகப் பிறைக்கு வந்த தக்லித் ஜமாஅத் முதலில் காரணம் சொல்லட்டும் !
அன்றைய தக்லித் ஜமாத்தில் நீங்கள் இருந்தீர்களே அப்போது அது தவறு என்று உங்களுக்கு ஏன் தெரியவில்லை. அதுபோனா போவட்டும். போன ஹஜ்ஜிப் பெருநாளைக்கு ததஜ 17 ஆம் தேதி பிறை கொண்டாடுகிறது என்பதற்காக இதஜடி ஜமாத் இந்தியாவில் எங்கு பிறை கண்டாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறைகூவல் விடுத்த நீங்கள் இன்றைக்கு இந்தியப்பிறையை கண்டு கொள்ளாமல் போனதன் காரணம் சொன்னால் நன்றாக இருக்கும்.
_______________________________________________________
* உங்க கிட்ட சுனாமி ஊழலை வைத்துக் கொண்டுதான் த.மு.மு.க.வை சுனாமி திருடர்கள் என சொன்னீர்களா? என அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள். மேலும் சுனாமி பணத்தில் உங்கள் இயக்கத்திற்கு கொடியும் சீருடையும் தைத்ததை முஹைமின் நிருபித்தாரே அவருக்கு பதில் சொல்லுங்கள்.
அட கூமுட்டைகளா! நாங்க மறுக்கா மறுக்கா சொல்லுறோம். சுனாமி கணக்கை ஏ டூ இசட் கையில் வைத்திருந்தது அண்னன் பாக்கர் தான். நாங்கள் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தவில்லை. உங்களின் ஐஸ்குச்சி விரும்பி அப்துல் முஹைமீன் தான் இதை குற்றச்சாட்டாக வைத்து நிறுபிக்க முடியுமா என்று கேட்டான். அதை நிறுபிக்க வேண்டியது அண்ணன் பாக்கரின் பொறுப்பு என்றோம்,. கொடியும் சீருடையும் உணர்வுக்கு 2 லட்சமும் கணக்குக் காட்டியதும் அதற்கு தணிக்கை குழுவில் விளக்கம் தந்ததும் உங்கள் தலைவர் பாக்கர் தான். எனவே இதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். நல்லா இருப்பே நீ செங்கி! தயவு செய்து அதற்கு பதில் கேட்டு சொல்லு. அப்படியே உன் தலைவர்10 லட்ச ரூபாயை மோசடி செய்து தணிக்கைக் குழுக் கணக்கில் அது கிடுக்குப்பிடி போட்டு அவரின் சட்டையைப் பிடித்து வசூல் செய்யப்பட்ட விசயத்தையும் கேட்டுச்சொல்.
_______________________________________________________
* சட்டப்படி எங்கள் பெயரை போஸ்டர் -இல் போட்டு கூட்டம் நடத்தினோம் என போஸ்டர் ஆதாரம் காட்டினோம் ! அதற்க்கு பதில் எங்கே?இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணை பி.ஜே.வின் அண்ணன் மருமகனின் உறவினர் தான் திருமணம் செய்துள்ளார் ! தேவை என்றால் அண்ணன் மகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள்.
பாக்கர் மீடியா வேல்டு என்று போட்டு விட்டு இந்திய தவ்ஹீத் ஜமாத் என்று பொடி எழுத்தில் போடுவது அயோக்கியத்தனம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பேரா அப்துல்லாவிற்காக மட்டுமே நடத்தப்பட்ட சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டது சட்ட விரோதம் தான்.பிலிப்பைன்ஸ் சகோதரி சம்பந்தமாக அவர்கள் தரப்பு விளக்கத்தைத் தான் நாம் வெளியிட்டோம். அதற்கு உங்கள் பதில் என்ன என்று தான் கேட்கிறோம். விளக்கம் சொல்லுங்கள் சகோதரர் சொங்கி.
_______________________________________________________
* இரண்டு முறைக்கு மேல் பதவிக்கு வர மாட்டோம் ! என பைலாவை காரணம் காட்டி பாக்கரை நீக்கிய பின் 'தொடர்ச்சியாக தான் இரண்டு முறை வரக்கூடாதுஇடையில் கொஞ்ச காலம் இல்லாமல் மீண்டும் பதவிக்கு வரலாம் 'என கொல்லைப் புற வழியாக பதவிக்கு பதவிக்கு வந்ததையும்சைபுல்லாஹ் விசயத்தில் பைலாவை காற்றில் பறக்கவிட்டதையும்ஆதாரத்தோடு நிருபிதொமே! உங்கள் பைலாவையே பின் பற்றாத நீங்கள் அடுத்தவன்பைலா பற்றி பேசுவது வெட்க கேடு! எங்களின் பைலா குரான் ஹதிஸ் மட்டுமே!·
உன் சைக்கிளில் லைட்டு இல்லை என்று சைக்கிளே இல்லாத ஒருவன் சொன்னானாம். அதுமாதிரி இருக்கிறது உங்க பேச்சி. எங்கடா உங்க பைலான்னு கேட்டா அதுக்கு தர்ர விளக்கமா இதுகுர்ஆன் ஹதீஸ் தான் இவர்களின் பைலாவாம்.
அடப்பாவிகளா! அப்பறம் ஏனப்பா உங்க மீடியா வேல்டு ஸ்டால்களில் குர்ஆன் ஹதிஸோடு சகாபாக்களையும் ஒப்புக்கொள்ளும் ஜாக் கூட்டத்தின் பேச்சாளர் கோவை செய்யதுவின் சீடியை விக்கிறீங்க?:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் ஊரில் நடந்த கந்தூரி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிவிட்டு வந்த பேரா.அப்துல்லாவின் சீடியை ஏம்பா விக்கிறீங்கஅவரோடு ஏம்பா மாநாடுல கலந்துக்கிறீங்க?
மதஹபுகளை ஏற்றுக்கொள்ளும் ஜாஹீர் நாயக்கின் சீடிக்களை ஏம்பா விக்கிறீங்க?
இயேசுவின் நீரோடை சீடியை வெளியிட்டு தங்கச்சிமடம் கிருத்துவ பேராலத்தில் தேர் இழுத்துவிட்டு வந்த வாடிகன் வாத்தியார் ஜவாஹிரின் சீடியை ஏம்பா விக்கிறீங்க?
நீங்கள் சீடி விக்க வேண்டுமானால் நித்யானந்தாவின் சொற்பொழிவுகளைக் கூட விற்பீர்கள் என்பதும் நீங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
_______________________________________________________
* முகவைத்தமிழன் எங்கள் நிர்வாகி இல்லை என அல்லாஹ்வின் மேல் ஆணையிட நாங்கள் தயார்! இ.த.ஜ.நிர்வாகிதான் என நீங்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிடத் தயாரா?
ஆணையிடத் தயார் என்று சொல்ல வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணையாக முகவைத்தமிழன் உங்களின் நிர்வாகி இல்லை. உங்களுக்கும் அவருக்கும் எந்தவகையிலும் தொடர்பு இல்லை என்றும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள். இதை நாங்கள் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறோம்.
_______________________________________________________
* யார் செருப்படி வாங்கியது என அந்த இஸ்லாத்தை தழுவிய சகோதரரிடம் கேட்டுப் பாருங்கள் !கன்னத்தை தடவியபடி சொல்வார். இவர்களின் மாநில நிர்வாகி சாதிக் மாவட்ட நிர்வாகி அன்வர் மற்றும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் செருப்படி[!?]யாருக்கு விழுந்தது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் முன்னிலையில் அவர்கள் இடத்திலேயே உள்ளே நுழைந்து அடித்த என்னை பார்த்து திருடன் என்று சம்பந்தப்பட்ட சேப்பாக்கம் கிளை அல்ஹுதா நிர்வாகிகளை சொல்லச் சொல்லுங்கள்.
அற்புதம். எல்லா புகழும் இறைவனுக்கே. நாம் இத்தனை காலமும் இதுபற்றி மவுனம் சாதித்து வந்த சொங்கி இப்போது ஒப்புக்கொண்டார். அவர் பத்தாயிரம் ருபாயைத் திருடி அதை ஒரு இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் சாட்சியின் மூலம் நிறுபித்தது உண்மையா இல்லையா என்று கேட்டோம்,. அதற்கெல்லாம் இன்றுவரை அவர் வாய்திறக்காத காரணத்தால் தான் அவரை ஷரியத் ரூமிற்குள் விட்டு ததஜ நிர்வாகிகள் செருப்பால் அடித்தார்கள் என்று சொன்னோம்.
அதற்கு பொங்கி எழுந்த அண்ணன் சொங்கி அவர்கள் என்னையா செருப்பால் அடித்தார்கள்நான் தான் அந்த இஸ்லாத்தை தழுவியரை அனைவர் முன்னிலையிலும் செருப்பால் அடித்தேன் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். நன்றிமிஸ்டர் சொங்கி. இதை உங்களின் வாயில் இருந்து வரவழைக்கத்தான் நீங்கள் செருப்படி பட்டதாகச் சொன்னோம்,. ததஜவினர் யாரும் இதுபோல யாரிடமும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதும் இல்லை நடந்து கொள்ளவும் மாட்டார்கள்.
அதாவது செங்கி அவர்கள் செய்யது இப்ராஹீமிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு இல்லை என்று சத்தியம் செய்கிறார். பணம் கொடுக்கும் அன்றைக்கு சாட்சியாக இவர்களோடுஇருந்த அந்த இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் மூலம் அதை செய்யது இபுராஹீம் நிருபிக்கிறார். ஏண்டா எனக்கு எதிராக சாட்சி சொன்னாய் என்று அந்தச் சகோதரரை அடித்து உதைத்து காயப்படுத்துகிறார் செங்கி. இது தான் நடந்தது. குற்றம் நிறுபிக்கப்பட்டதும் ததஜவில் இருந்து சொங்கி தூக்கி வீசப்படுகிறார். உண்மையை ஒப்புக் கொண்ட செங்கி அவர்களுக்கு மிக்க நன்றி.
_______________________________________________________
* காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
காரைக்குடி பெண் விஷயம் பற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி செல்வம் அப்போதே அளித்த பதில் எமது தளத்தில் உள்ளது! சரி நீதி கேட்டு இவர்களிடம் வந்த அந்த 'கலயாணம் பண்ணாமல் ஒரு ஆணோடு குடும்பம் நடத்திய குணவதி'இப்போ எங்கே என கேட்டுச் சொல்லுங்கள்!
அந்தச் செய்தியை நமக்கும் காட்டினால் நன்றாக இருக்கும். இதுவரை கண்ணில் விளக்கெண்ணை போட்டுத் தேடியும் கிடைக்கவில்லை.
ஒரு சினிமாவில் கவுண்டமனியிடம் செந்தில் கேட்பார்
ஆமா....அந்த ஊமை வீடு எங்க இருக்குவெலாசம் வெலாசம்” என்று அதைப்போல குணவதியின் முகவரியை அண்ணன் செங்கி ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை

முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும்


குடும்பப் பஞ்சாயத்து விவகாரமாக ததஜவை நோக்கி வரும் பெண்களைக் குறிவைத்து காம லீலைகளில் ஈடுபட்ட கயவர்கள் குறித்து கடந்த 2 பாகங்களில் பார்த்து வருகின்றோம். இந்த ஜமாத்தில் உள்ளவர்கள் நல்லவர்கள் என நினைத்து தங்கள் வீட்டுப் பெண்களை இங்கே குடும்பப் பிரச்சனைகளுக்காக வேண்டி நம்பி அனுப்பி வைத்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் அந்தப் பெண்களைக் குறிவைத்து அவர்களை சீண்டிப்பார்த்து அவர்களோடு இணைப்பை ஏற்படுத்திய இந்த காம குருக்கள் செய்த லீலைகள் பல பல.
குர்ஷித் பானுவாக இருக்கட்டும்நந்தினியாக இருக்கட்டும்ஷகிலா பானுவாக இருக்கட்டும் ,தஞ்சை பெண்ணாக இருக்கட்டும். இவர்கள் அனைவருமே இந்த ஜமாத்தின் செயல்பாடுகளை நம்பி வந்தப் பெண்கள் தான். ஆனால் இவர்கள் அனைவரையுமே தங்களுடைய காம வலைகளில் வீழ வைத்தார்கள் மன்மத ராசாக்கள்.
பெண்களைக் குறிவைத்து வேட்டையாடிய மன்மதனுக்கு உதவியாக சின்ன மன்மதன் முகவை அப்பாஸூம் சேர்ந்து கொண்டார். பெண்களின் செல்போன் எண்களைப் பெற்று அவர்களுடன் காமப்பேச்சுகளில் ஈடுபடும் இந்த மன்மதன் முகவை அப்பாஸின் லீலைகள் நாளுக்கு நாள் அதிகமாகியது. தஞ்சை பெண் அடிக்கடி போன் செய்ய அந்தப் போன் எண்ணை தன்னுடைய செல்போனில் குறித்து வைத்து அந்தப் பெண்ணை நினைத்தே ஏங்க ஆரம்பித்தார்.
அண்ணன் பாக்கரின் கள்ளக்காதலியை தானும் அடைந்து விட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு முகவை அப்பாஸ் தொடர்ந்து காய் நகர்தத ஆரம்பித்தார்.
மசூராக்கள் என்றைக்கு நடக்கும் என்று காத்துக் கிடந்தார். என்றைக்கு பாக்கர் உள்ளே செல்வார்,என்றைக்கு அவரின் போன் நம் கைக்கு கிடைக்கும்,என்றைக்கு அந்தப் பெண்ணோடு கடலை போடலாம் என உள்ளமெல்லாம் துடிக்கும் இதயத்தில் அமர்ந்திருந்தார்.
எங்கே தெரியுமாஎந்த இயக்கத்தை மக்கள் நம்பி தங்களின் பங்களிப்புகளைத் தந்தார்களோஎந்த இயக்கத்தை நம்பி மாற்று மதப்பெண்கள் மதம் மாறினால் இங்கு தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பினார்களோஅந்த இயக்கத்தின் ரிசப்சனில் இருந்து தான் இதுபோன்ற வேலைகளைச் செய்தார் குட்டி நித்யானந்தா என்று அழைக்கப்படு முகவை அப்பாஸ்.
ஒரு நாள் முகவை அப்பாஸ் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. ஒரு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக நிர்வாகக் குழுக்கூட்டம் கூட்டப்பட்டிந்தது. வழக்கம் போல அண்ணன் பாக்கர் அவரது செல்போனை சின்ன மன்மதன் குட்டி நித்யானந்தா முகவை அப்பாஸிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். பாக்கர் உள்ளே சென்றதும் அந்தப் போனுக்காக காத்திருந்தார் குட்டி மன்மதன் அப்பாஸ்.
அப்போது அந்த போனும் வந்தது. அதே குரல்.....
மச்சான்” ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...........................
சிலிர்த்துப் போனார் முகவை அப்பாஸ்.
ஹலோ நீங்க யாருன்னு நெனச்சி முத்தம் கொடுத்தீங்க”?
“ இல்ல......வந்து.....பாக்கர் மச்சான் இல்லையா”?
இல்லை. நான் முகவை அப்பாஸ்.. நேத்துக் கூட என்னிடம் பேசினீர்களே
ஓ...... நீங்களா..........அவரு போன் எப்படி உங்க கையில,அவரு இல்லீங்களா”?
அவரு உள்ள மசூறாவில இருக்காரு.... ஆனாலும் உங்க முத்தம் நல்லா இருந்திச்சி
மறு முனையில் மவுனம்
(திரை விரியும்)

Saturday, August 27, 2011

பீ ஜெ தும்மினாலும் சரி, இருமினாலும் சரி


.பீ ஜெ தும்மினாலும் சரி, இருமினாலும் சரி அதை குறை கண்டு பிடித்து இந்த ரமலானிலும் கூட ஃபித்னா செய்யாமல இருக்க இயலாத பி.ஜெ பைத்தியம் பிடித்து திரியும் இந்த மன நோயாளிகளை என்னவென்று சொல்வது? 35.8. யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகான தாகக் கருதினானோ அவனா (சொர்க்க வாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம்.அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும்



வருந்துகிறோம்:

முகவை அப்பாஸின் முகத்திரைக் கிழிக்கும் தொடரின் துவக்கப்பகுதியான நேற்று அண்ணன் பாக்கருக்கு போன் செய்தது நந்தினி என தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது நந்தினி அல்ல. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண். தவறான தகவலுக்கு வருந்துகிறோம்.

குடும்பப் பஞ்சாயத்து விவகாரமாக ததஜவை நோக்கி வரும் பெண்களை பாக்கர் குறிவைக்க ஆரம்பிக்க,இந்த விவகாரம் பாக்கரின் அந்தரங்க” செயலாளரான முகவை அப்பாஸூக்குத் தெரிய வந்தது. அண்ணன் வழியை பாலோ செய்து தம்பி முகவை அப்பாஸூம் லீலைகளில் இறங்கினார்.
அண்ணன் பாக்கரின் கள்ளக்காதலியோடு அவர் எந்நேரமும் போனும் கையுமாக உருகி உருகி பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட முகவை அப்பாஸ் அதை கொஞ்சம் கொஞ்சமாக கண்கானிக்க ஆரம்பித்தார்.
ஒரு தடவை ஒரு முக்கியமான மசூராவில் கலந்து கொள்வதற்காக அண்ணன் பாக்கர் உள்ளே செல்ல,போன் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக அந்தப் போனை ரிசப்சனில் இருக்கும் அன்புச் சகோதரர் முகவை அப்பாஸ் வசம் கொடுத்து விட்டுச் சென்றார். அந்த நேரத்தில் தான் அந்த போன் கால் வந்தது.
தினம் தினம் ஒரு அண்ணியப் பெண்ணோடு குடும்பசமாச்சாரங்களை” அலசி வந்த அண்ணன் பாக்கர் அவர்கள் இன்றைய தினம் அவருடைய போனை அப்பாஸ் வசம் கொடுத்து விட்டு உள்ளே சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து சினுங்கியது அந்தப் போன்.
போனை அட்டென் செய்தார் அன்புச் சகோதரர் முகவை அப்பாஸ். மறுமுனையில் தேன் சொட்டும் ரம்யமான குரல்
மச்சான்”?
இல்ல..... அவரு.... நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா”?
“ இல்ல......வந்து.....அப்றம்.....சரி.....நீங்க யாரு?
நான் தான் அப்பாஸ் என்கிற முகவை அப்பாஸ்,பாக்கர் அண்ணனின் உதவியாளர்
நான் வந்து ******************லிருந்து *************னு பேசுறேன்அவரு எங்க”?
(உரையாடல்கள் தொடரும்)
அந்தப் பெண் ஒரு கணவனைப் பிரிந்த விதவை என்று கொஞ்ச நாட்களில் நம் மன்மதராசா முகவை அப்பாஸூக்கு தெரிய வந்தது. அந்த நிலையில் அந்தப் பெண் மீது பரிதாபப்பட வேண்டிய நம் சின்ன மன்மதன் முகவை அப்பாஸ் அந்தப் பெண்ணுக்கு நாமும் வலை விரித்தால் என்ன என சிந்திக்க ஆரம்பித்தார். அந்தப் பெண்ணிடம் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று கேட்கஅனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கும்தேவைப்பட்டால் உங்கள் காக்கா பாக்கரிடம் கேளுங்கள் என்று அந்தப் பெண் சொன்னது. இவ்வளவும் நடந்தது சினிமா தியேட்டரில் அல்ல,பஸ் ஸ்டாண்டில் அல்ல! மக்கள் எந்த இயக்கத்தை மலை போல நம்பினார்களோஎந்த இயக்கத்தை நம்பி இவர்கள் தான் சரியாகச் செய்வார்கள் என்று நினைத்தார்களோ,. எந்த இயக்கத்திற்காக தங்களின் பொருளாதாரங்களை அள்ளி இறைத்தார்களோஎந்த இயக்கத்தை நம்பி தங்களின் பெண்களை அனுப்பி வைத்தார்களோஅந்தப் பெண்களுக்கு வலை விரிக்கும் காம வேலைகளை இந்த குட்டி நித்யானந்தா முகவை அப்பாஸ் செய்ய ஆரம்பித்தார்.
(திரை விரியும்)
பதில் சொல்ல முடியாத கேள்விகள்:
· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையாபதில் இல்லை.
· இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்பதில் இல்லை
· சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிராஒளிபரப்பு,எடிட்டிங்விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார்அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம். இன்றுவரை பதில் இல்லை.
· இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.
· சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.
· இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
· மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது 10ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போதுஅன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.
· காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
இதற்கெல்லாம் என்ன பதில் என்று இதஜடி ஜமாத் யோக்கியர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்

திருடனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பயன்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசூல் செய்து அந்தக்காசை வைத்து தன் சொந்த ஊரில் இடம் வாங்கி அதை தனக்கு வேண்டப்பட்ட ஒரு தனிநபர் பெயரில் பதிவு செய்த சுயநல சைபுல்லா ஹாஜாவை ததஜவில் இருக்கத் தகுதியற்றவர் என்று தீர்மானித்து ததஜ அவரை நீக்கியது.
திருடனுக்கு திருடன் கை கொடுத்தது போல லட்சக்கணக்கில் மோசடி செய்த சைபுல்லாவிற்கு வேலூரில் தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி கள்ள ரசீது அடித்த திருட்டு அயோக்கியர்கள் இப்போது கொடி தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் வீசியெறியும் எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டும் நன்றியுள்ள” அப்துல் முஹைமீன் என்ற அல்லக்கையின் இம்சை தாங்கவில்லை.
நம் மற்ற செய்திக்கெல்லாம் உடனுக்குடன் பதில் கொடுக்கும் இந்த ஆண்மை அப்துல் முஹைமீனுக்கு நாம் வைக்கும் கேள்விகள் மட்டும் கண்ணுக்குத் தெரிவதே இல்லை. ஒருவேளை பொட்டையாகஇருப்பான் போலும். ஏம்பா வேலூரில் கள்ள ரசீது அடித்தீர்களா இல்லையாஇந்தியப்பிறையை இந்த வருடம் ஏற்றுக்க்கொள்ளாதது ஏன்முகவைத்தமிழன் மீது என்ன நடவடிக்கை? சுனாமி திருட்டில் உன் தலைவர் சம்பந்தப்பட்டாரா இல்லையாமீடியா வேல்டு கணக்கு என்னமஹதி குறித்த குற்றச்சாட்டுக்கு சவுக்கடி தந்தோமே அதுகுறித்து உன் பதில் என்ன என்று ஏகப்பட்ட கேள்விகளை அடிக்கினோம். ஆனால் அப்துல் முஹைமீன் அதையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல் எதையாவது உளறிக்கொட்டுவதிலேயே குறியாக இருக்கிறான்.
அடப்பாவிகளா! சேலத்தில் அரவாணிகள் நடத்தும் அரவானிகள் ஜமாத்துக்கே பைலா இருக்கிறதடா?உங்களுக்கு ஏனப்பா இன்று வரை பைலா இல்லை என்று பலமுறைக் கேட்டு விட்டோம். ஆனால் அசைந்து கொடுக்க மறுக்கிறான் அப்துல் முஹைமீன்.
பைலா பைலா என்று மூச்சுக்கு 300 முறை பேசி எப்படி சைபுல்லாவை நீக்கலாம்.. பைலாவிலே விதியுண்டா என்று கேட்கும் அப்துல் முஹைமீனே! நான் உன்னிடம் கடைசியாகக் கேட்கிறேன். உன் ஜமாத்துக்கு எங்கப்பா பைலா?
பலமுறைக்கேட்டும் அப்துல் முஹைமீன் அசைய மறுக்கிறான். தொடர்ந்து செருப்படி பட்டாலும் தொடர்ந்து கேவலப்பட்டாலும் எதையாவது செய்து மழுப்புகிறான்.
சரிடாப்பா! உனக்கு கடைசி கேள்வி. இதுவும் பைலா சம்பந்தப்பட்டது தான். நீயும் அதன்படியே பதில் சொல்லு அல்லது அதை இல்லை என்று மறு..,உன்னை நான் உத்தமன் என்று நான் சொல்கிறேன்.
அன்றைக்கு செங்கிஸ்கான் ததஜவில் இருந்தபோது 10ஆயிரம் பணத்தை மோசடி செய்து அதை நிருபித்து ததஜவின் அன்றைய நிர்வாகிகள் செங்கியை ஷரிஅத் ரூமிற்குள் விட்டு செங்கியை செருப்பால் அடித்து வெளியேற்றினார்களேஒரு மாநில நிர்வாகியை செருப்பால் அடித்து வெளியே துரத்துவது படி சரியா தவறா என்று மட்டும் நீ சொல்.
அதேபோல சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ராஜபாளையத்தில் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் ஒரு பெண்ணை சைக்கிளில் ஏற்றிச் சென்று ஜாலியாக இருந்தார் என்று உன்னுடைய தலைவன் செங்கிஸ்கான் அவருடைய கள்ளத்தளத்தில் எழுதி அதற்கு சைக்கிள் சைபுல்லா என்று தலைப்பு கொடுத்தாரே! அது சரி அல்லது தவறு என்று சொல்.

நீ துபற்றி வாய்திறந்து பேசி விட்டாலே போதும் சைபுல்லாஹ்வை நீக்கியது பைலா படி சரி இல்லை என்று நானே சொல்கிறேன்.
அப்படி உனக்கு சொல்ல துப்பில்லை என்றால் உன் ஜமாத்தை கலைத்து விட்டு சேலம் ஜமாத்தில் கூண்டோடு ஐக்கியமாகி விடுங்கள்.
பொழுதோட கோழி கூவுற வேள
ராசாதி ராசன் வாராண்டி பொன்னே
அம்மாலே
இது நம்மாலே

Thursday, August 25, 2011

நானும் சுனாமி திருடனே! ஒப்புக்கொண்ட பாக்கர் காக்கா


அன்பும் பண்பும் பாசமும் அதிகம் சிந்திக்கும் திறனும் நிறைந்த அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் சமீபத்தில் சுனாமி கணக்கு குறித்து ஒரு அருமையான கேள்வியைக் கேட்டு இருந்தார். அதாவது உலகறிந்த சுனாமி திருடர்களான தமுமுகவினர் இன்று வரை சுனாமி கணக்கினை மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யாத நிலையிலும்,சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் எனச் சொல்லி விட்டு இன்று வரை அதற்கான முயற்சியில் இறங்காமலும் 67 லட்சம் ருபாய் வசூல் செய்துவிட்டு அந்தக் காசில் 37 லட்சம் ரூபாய் செலவு செய்தாதாக ஒரு டப்பா கணக்கை காட்டியும் இருக்கிறார்கள்.
அதற்கான பட்டியலையும் வெளியிடாமல் வாயால் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அனைத்துக் கணக்குகளையும் வெளியிட்டு விட்டோம் என அவர்கள் பத்திரிகையில் முன்பு எழுதினார்கள். ஆனால் இதில் கடும் ஊழல் நடந்திருப்பதாக ததஜவினருக்கு அவர்களுக்குள்ளேயே ஒரு முக்கிய நபர் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அதில் ஊழல் நடந்திருப்பதை வெட்ட வெளிச்சமாக்கி அறைகூவல் விடுத்தனர் ததஜவினர்.
அன்றைக்கு அதுசம்பந்தமாக ததஜவுக்கும் தமுமுகவுக்கும் பெரிய காகித யுத்தமே நடந்தது. இறுதியில் இரு அமைப்பும் மற்ற 5 அமைப்பினர் நடுவர்களாக இருக்கும் நடுவர் குழுவின் முன்னிலையில் தங்களது கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் அதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை நடுவர் குழு விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் முதலில் இரு அமைப்புகளும் முதலில் உடன்பட்டன. இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால் அன்றைக்கு எல்லா இயக்கங்களை விடவும் ததஜ தான் அதிகமாக எதிர்க்கப்பட்ட இயக்கமாக இருந்தது.
பீஜேவை எப்படியாவது இழிவுபடுத்தி விட வேண்டும் என்று பல சமயங்களில் துடித்துக் கொண்டிருந்த மக்களைக் கொண்ட இயக்கங்களைத் தான் ததஜ நடுவர் குழுவாக ஏற்றுக் கொண்டது.
இந்த நடுவர் குழு விசாரணையானது தமிழகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருக்கும் பீஜேவை எதிர்க்கும் அனைத்து இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல ஆகியது. பீஜேவை மார்க்க ரீதியாகத் தான் நம்மால் எதிர்க்க முடியவில்லை. என்ன சொன்னாலும் அதற்கு குர்ஆன் ஹதீஸ் என பதில் சொல்லி விடுகிறார். இந்த சுனாமி கணக்கில் ஊழல் நடந்திருந்தால் அதை உலகுக்கெல்லாம் சொல்லி அவர்களை இழிவுபடுத்தி இத்தோடு பீஜேவின் பிரச்சாரத்தை ஓய்த்து விடலாம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அழித்து விடலாம் என்கிற ரீதியில் தமுமுகவினரை உத்தமர்களாக எண்ணிக் கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு இவர்களை விட்டு விடாதீர்கள்இதுதான் நமக்கு சரியான சந்தர்பம் என கூற ஆரம்பித்தார்கள்.
ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மற்ற இயக்கத்தவர்கள் எல்லாம் ததவை அழிக்க நினைத்துக் கொண்டிருக்கும் போது சுனாமி பிணங்களைக் காட்டி காட்டி வசூல் செய்து அதை நக்கி நக்கித் தின்ற தமுமுகவினருக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. காரணம் அதிலே 30 லட்ச ரூபாயை மொத்தமாக ஆட்டையைப் போட்ட இந்த தமுமுகவினர் புலி வாலைப் பிடித்தது போல நன்கு வம்பிலே மாட்டிக் கொண்டோம் என்று உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நடுவர் விசாரனையில் இருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.
இவர்களது இந்த செயலை அன்றைக்கு உணர்வு வார இதழ் பக்கம் பக்கமாக வெளிப்படுத்தியது. தமுமுகவை நல்ல இயக்கம் என்று நம்பியிருந்த மறுமையின் மீது பயம் கொண்டிருந்த ஏராளமான சகோதரர்கள் அதிலிருந்து வெளியே வந்தனர். பல கிளைகள் கூண்டோடு தங்களாகவே கலைந்தனர். சேலம் போன்ற மாவட்டங்களில் மாவட்டத் தலைமையே கலைந்தது. வளைகுடாக்களில் பல சகோதரர்கள் கடிதங்கள் வாயிலாகக் காரித்துப்பினர்.
அடப்பாவிகளாசுனாமி நேரத்தில் அங்கே கரை ஒதுங்கிய பிணங்களின் காதுகளில் இருந்த தங்கத்தோடுகளை காதை அறுத்துத் திருடியவனுக்கும் அந்தச் சுனாமி பிணங்களைக் காட்டி வசூல் செய்து அந்தக் காசைத் தின்ற இவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என ஊர் மக்களெல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.
இதனால் ஜெர்க் ஆன தமுமுகவினர் சென்னையில் ஒரு கல்யாண மண்டபத்தைப் பிடித்து அதிலே திரையைக் கட்டி அவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களை மட்டும் அழைத்து புரொஜெக்டர் மூலம் இதோ அதோ என படம் போட்டுக் காட்டி விட்டு மீதி 30 லட்சம் ரூபாய் இருக்கிறதென்று கணக்குக் காட்டி இந்தக் காசை வைத்து நாகூரில் சுனாமி பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்போகிறோம்., இனிமேல் சுனாமி வந்தால் அதிலே மக்கள் தங்கிக் கொள்ளலாம் என மத்திய மாநில அரசாங்கங்களே சிந்திக்காத ஒரு அற்புதமானத் திட்டத்தை(?) உண்டாக்கி பசி பட்டினியில் கிடந்த மக்களுக்கு உடணடி நிவாரனத்திற்கு ஏற்பாடு செய்யாமல் சுனாமி பாதுகாப்பு மையத்தை இந்த தமுமுகவினர் அமைக்கத் திட்டமிட்டதாகக் கதை விட்டனர்.
அப்படி அமைக்கப்பட்ட இடம் இப்போது நாகூரில் எங்கே இருக்கிறதுஅதன் நீள அகலம் என்னஅது இப்போது என்னவாகச் செயல்படுகிறது என்பதை நாகூரில் உங்களுக்கு நண்பர்கள் இருந்தால் கேட்டுக்கொள்ளுங்கள். இப்படியாக சுனாமி கணக்கை இன்று வரை தாக்கல் செய்யாமல் இருக்கின்றார்கள் இந்த தமுமுகவினர்.
இப்படி பழைய வரலாறு இருக்கையில் இந்த சுனாமி திருடர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் குற்றச்சாட்டு மோசடி குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட அயோக்கியர்கள் சுனாமி திருடர்களுக்கு ஆதரவாக..,சமீபகாலத்தில் ஒரு கதையை கிளப்பினார்கள். அதாவது அன்றைக்கு ததஜவினரால் வசூல் செய்யப்பட்டு அதற்கு துல்லியமாக உணர்வு வார இதழில் ததஜவினர் காட்டிய கணக்கை எடுத்துக் கொண்டு, “பார்த்தீர்களா அண்ணன் ஜமாத் செய்த ஊழலை” அவர்களிடம் எச்சிப்பொருக்கும் அப்துல்முஹைமீன் என்ற அடிமடையன் கேள்வி எழுப்பினான்.
வரலாற்றை மறைக்க முயற்சிப்பதால் தான் சுனாமி திருடர்களின் துரோக வரலாறு என்ற பெயரில் இவர்களின் முகத்திரையை ஆன்லைன்பீஜேவில் இப்போது ஆதாரப்பூர்வமாக கிழி கிழி என கிழித்துக் கொண்டிருக்கிறார்.
அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் இந்த வாதத்தை வைத்து அனைத்து மக்களுக்கும் உண்மையான சுனாமி திருடர்கள் யார் என்பதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை அமைத்துத் தந்த அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்றைக்கு சுனாமி கணக்கு வழக்குகளை முழுக்க முழுக்க கையாண்டது அண்ணன் பாக்கர் என்பதால் இந்த கேள்விக்கு அண்ணன் பாக்கர் தான் பதில் அளிக்க வேண்டும் என அவர்கள் பக்கமே திருப்பி விட்டோம். அதாவது கேமிராவைச் சுமந்து சென்ற வாடகைஎடிட்டிங்ஒளிபரப்புச் செலவு ஆகியவற்றில் ஊழல் நடந்திருக்கிறது என அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் தெரிவித்ததால் அதையும் அவரே அவர்கள் தளத்தில் கிளப்பியதால் மக்களிடையே பரபரப்பு நிலவியதைத் தொடர்ந்து அந்தக் கண்க்கில் அதாவது கேமிரா ஒளிபரப்பு சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கில் அண்ணன் பாக்கர் அவர்கள் ஊழல் செய்ததை ஒப்புக் கொண்டார்கள் என்பதை அவர்களின் தளத்திலேயே பொய்யன் வகையறாக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். அதற்காக அவர்கள் வெளியிட்டுள்ள ஆதாரம் இதோ.

ஆனால் இது போதாது. அதாவது அதையெல்லாம் சரியாக வரிக்கு வரி விளக்கமாக வெளியிட வேண்டும் என்பது தான் நம் நோக்கமே! இன்ஷா அல்லாஹ் அதையும் அவர்கள் செய்வதற்கு மக்கள் வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி பீஜேயும் கணக்கில் தவறு நடந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். முதலில் பொய்யன் வகையறாக்கள் ஒன்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
முழுக்க முழுக்க அண்ணன் பாக்கர் அவர்கள் தான் சுனாமி சம்பந்தமாக கடைசிவரை கணக்கு வழக்குகளைக் கையாண்டவர். ஆனால் இப்போது அண்ணனும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால் அது எப்படி சரியாகும்ரதிமீனா பஸ்ஸிலே நந்தினியுடன் பயணம் செய்தவர் அண்ணன் பாக்கர் தான் தான். அது அனைவராலும் நிருபிக்கப்பட்டு அதை அவரும் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் ஒருவன் வந்து பீஜேயும் இந்தத் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது என்ன நியாயம்?
பாக்கர் தவறு செய்தார் அதனால் தான் அவரை இங்கிருந்து தூக்கி வீசினோம் என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம். அதேபோல அண்ணன் பாக்கர் அவர்கள் எங்களின் அன்புச் சகோதரர் பாசமிகுந்த அப்துல் முஹைமீன் அவர்கள் கேட்ட அனைத்து கணக்குகளையும் நல்ல முறையில் ஒப்படைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இதஜடி ஜமாத்தின் வெப்சைட்டில் அனைத்தையும் வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும். அதுபோல சுனாமி கணக்கில் 10 லட்சம் ரூபாயை அண்ணன் பாக்கர் அவர்கள் திருடி அதை ததஜ தணிக்கைக்குழுகையும் களவுமாகப் பிடித்து வசூல் செய்த கதையையும் சேர்த்து வெளியிட்டால் அதைப்படிக்கும் மக்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். அன்புச்சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் இதற்கு கடும் முயற்சி எடுத்து அண்ணன் பாக்கர் செய்த சுனாமி ஊழல்களை உலகுக்கு அம்பலப்படுத்த வேண்டுகிறோம்

Wednesday, August 24, 2011

முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும்




அயோக்கியர்களும்பொம்பளைப் பொருக்கிகளும்,தவ்ஹீத் ஜமாத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கழிவுகளும் ஒன்றுசேர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்ற பெயரில் இயங்குபவர்கள் மீது நாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாக வைத்து இதெற்கெல்லாம் என்னடா பதில் என்று கேட்டதற்கு அதுபற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த உத்தம சிகாமணிகள்., அதையெல்லாம் மறைப்பதற்காக வேண்டி ஒரு நாளைக்கு ஒரு பித்னாவாக கிளறிக் கொண்டிருக்கும் இந்த உத்தமர்களின் அன்றைய நிலை எப்படி இருந்தது இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை அலசுவதற்குத் தான் இந்தத் தொடர். இதிலே முதலில் குட்டி நித்யானந்தாவாகிய முகவைத் தமிழன் அப்பாஸ் அவர்கள் என்னவெல்லாம் லீலைகள் புரிந்தார்கள் என்பது பற்றி அலசுவோம்.
கள்ளக்காதலைக் கண்டித்து தன்னுடைய இலவச வெப்சைட்டில் மாங்கு மாங்கு என எழுதும் இந்த முகவைத்தமிழன் அப்பாஸ் என்ற ஐஸ் குச்சி அப்பாஸூக்கு ஏன் இந்த ஐஸ்குச்சி என்ற பெயர் வந்தது என்பதை நாம் தெரிந்து கொண்டால்இந்த அயோக்கியனுக்கு கள்ளக்காதல் பற்றி பேச யோக்கியதை இருக்கிறதா என்பது குறித்து நீங்களே முடிவு செய்து கொள்வீர்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் பாக்கரும்இந்த ஐஸ்குச்சி அப்பாஸூம் உறுப்பினர்களாக இருந்த போது ஜமாத்திற்கு உதவி தேடி வந்த நந்தினி என்ற பெண்ணை அண்ணன் பாக்கர் வளைத்துப் போட்டார். அந்தப் பெண்ணின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் பெண்ணுடன் கடலை போட ஆரம்பித்தார். கடலை என்றால் சாதாரணக் கடலை இல்லை. காமக் கடலை. இவர் இது போல ஜமாத்திற்கு உதவி தேடி வரும் பல பெண்களுக்கு வலை விரித்திருந்தாலும் வசமாக சிக்கிக் கொண்டது இந்த நந்தினி விவகாரம் மட்டும் தான்.
நந்தினியுடன் பேசும் போதெல்லாம் இவருடைய வார்த்தைகள் சூடுபறக்கும். அன்றை ததஜ அலுவலகம் இப்போது பள்ளிவாசல் இயங்கும் மூன்றாவது மாடியில் தான் இயங்கி வந்தது. அதிலே ஒரு அறையின் மாநிலச் செயலாளர் தவ்பீக் அமர்ந்து இருப்பார். அதற்கு எதிர்த்த பெரி்ய அறையில் அண்ணன் மன்மதன் பாக்கர் அமர்ந்து இருப்பார். சின்ன மைனர் முகவை ஐஸ்குச்சி அப்பாஸூ பாக்கர் ரூமிற்கு அருகிலே ரிசப்சனில் அமர்ந்து இருப்பார். பாக்கருக்கு வேலையே ஆபிஸில் உக்கார்ந்து கொண்டு இது போல ஜமாத்திற்கு வரும் புகார்களை எடுத்து வைத்து அதில் வரும் பெண்களின் எண்களையாகத் தேடி அவர்களோடு பாலியல் சேட்டை செய்வது தான்.
அதிலே சிந்தி சிதறுவதை இந்த முகவை அப்பாஸூ என்னும் அயோக்கியன் அவ்வாறே பாலோ செய்து கொள்வான். நந்தினியுடன் காமக்கடலை போடும் பாக்கர் அவர்கள் ஏதாவது மசூராவில் கலந்து கொள்ளும் போது அவரது போனை இந்த சின்ன மன்மதன் அப்பாஸ் வசம் கொடுத்து விட்டுச் சென்று விடுவார். அப்போது வரும் ஒவ்வொரு போன் கால்களையும் அட்டென் செய்யும் இந்த சின்ன மன்மதன் முகவை அப்பாஸூ அதிலே நந்தினி என்ற பெண்ணுடைய போன் காலை ஒருநாள் அட்டென் செய்திருக்கிறார்.
முதலில் சாதாரணமாகப் பேசிய முகவை அப்பாஸ் அடுத்த சில நாட்களில் என்ன செய்தார் தெரியுமா?
(தொடரும்)

Monday, August 22, 2011

இவர்கள் தான் அபுஜஹீலின் வாரிசுகாளா ?




ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.
நூல்: முஸ்லிம் 1619


2.12 கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2494

Saturday, August 20, 2011

பாளையில் நடந்தது என்ன ?விசத்தை பரப்பும் கள்ள போரளிகளுக்கு பதில்

ஒவ்வெரு ஊரிலும் தவ்ஹீத் கொள்கை எதிராகவும் தங்கள் புத்தகங்களை விற்பதற்கு (இயக்கத்திற்கு) ஆள் பிடித்து அவர்களை வைத்து தங்கள் காரியங்களை நிறைவற்றுவது இந்த காரியதறிசிகளுக்கு கை வந்த கலை இத்த கள்ள போரளிகளுக்கு 
ஆம்..இவர்களின் நீண்ட நாட்களின் நோக்கமான திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டையில் உள்ள மிலி;ட்டரி லைன் பள்ளிவாசலில் இயங்கும் முஸ்லீம் மாணவர் விடுதியில் தங்கள் புத்தகங்களை விற்பதற்கு ஆள் சேர்ப்பு ஆனால் கடந்த ஜந்து வருடமாக தவ்ஹீத் சகோதரர்கள் இந்த பள்ளியில் தனி ஜமாஅத் வைத்து தொழுது வந்தனர் இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் எந்த விதமான பிரச்சணைகள் இல்லாமல் சுமுகமாக சென்று கொண்டிருந்தது மேலும் தவ்ஹீத் பிரச்சாரத்தால் இந்த பள்ளியில் நடந்து வந்த மீலாது விழா,பாத்தியா, கந்தூரி திருவிழா, போன்ற பித்அத்கள் நிறுதப்பட்டிருந்தது. ஒரு ஊரில் தவ்ஹீத் வளர்ந்தால் தான் இந்த சுளுளு ;ஜ முன்மாதிரியாக கொண்டு இயஙகும் ஓற்றமை கோஸம் போடும் இந்த காவிகளுக்கு பிடிக்காதல்லவா அதான் 12.08.2011 அன்று வெள்ளிக்கிழமை ஜீம்ஆ பயானிற்கு அந்த பள்ளிவாசலின் செயலாரிடம் நாங்கள் தேனியில் அறிவகம் என்று மாற்றுமததில் இருந்து இஸ்லாத்திற்கு வருபவர்களுக்காக ஓன்று வைத்திருக்கிறோம்? அதற்கு நிதி உதவி திரட்டுவதற்காக இந்த ஜீம்ஆ உரையை எங்களுக்கு தரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

 நமது சகோதர்கள் மருத்துவமனையில் 




இவர்களின் உள்ளடி வேலையை பற்றி தெரியாத அந்த பள்ளிவாசலின் செயலார் மற்ற நிர்வாகிகளின் அனுமதியில்லாமல் இவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார் தங்களின் காரியத்தை; சாதித்த சந்தத்தோடு சாகுல் ஹமீது sdpi யில் உள்ள இவர் ஜீம்ஆ உறையில் அறிவகத்தை லோசாக உரசிவிட்டு முழுக்க முழுக்க ஆகஸ்டு 15 ற்கு ஆள் சோர்க்கும் உறையை நிகழ்தினார் இதனால் முகம் கருத்த மிலி;ட்டரி லைன் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜீம்ஆவின் இடையில் பேசகூடாது என்று கடைசிவரை மவுனம் காத்தனர் ஜீம்ஆ  முடிந்த பின்னர்  ஜீம்ஆ உறை நிகழ்திய சாகுல் ஹமீதிடம் நீங்கள் அறிவகத்தை பற்றி  பேசுவேன் என்று கூறி போலீஸ் தடைசெஞ்ச ஆகஸ்டு 15 ஜ பற்றி ஏன் பேசுனீர்கள் பிரச்சனைகளை கிளப்பி விட்டுவிட்டீர்களே என்று கூறியிருக்கார்கள். 
இவர்கள் ஜீம்ஆ பயான் இப்படி பேசியிருக்கார்கள் என்பதினை அறிந்த பாளையங்கோட்டை நகர தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அங்கு வந்தனர் பள்ளிவாசல் தலைவரிடம் ஏன் இவர்களை ஜீம்ஆ பயானிற்கு ஏற்றினிர்கள் என்று கேட்டார்கள் (பின்னர் தான் தெரிந்தது பள்ளிவாசல் தலைவரின் அனுமதி இல்லாமால் செயலாலரை அறிவகம் பெயரால்; ஏமாற்றி ஜீம்ஆ பயாணிற்கு கொல்லை புறமாக அறியனையில் ஏறிய இந்த அற்ப அரசியல் வாதிகள்) ஏற்கனவே தனக்கு தெரியாமல் பயானிற்கு sdpi ஜ சேர்ந்தவரை ஜீம்ஆ பயானிற்கு ஏற்றிய கோபத்தில் இருந்த பள்ளிவாசலின் தலைவர் உங்களிடம் சொல்ல தேவையில்லை உங்களை ஊர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் அந்த வெறுப்பை காட்ட அந்த இடத்தில் சல சலப்பு ஏற்பட்டது அப்போது அங்கு பள்ளிவாசலில் படுத்திருந்த ளுனுPஐ ஜ சேர்ந்த சிலர் பொதமக்கள் போன்று தங்களை காண்பித்து மேலும் கங்கை அள்ளிப்போட்டனர்.
பின்னர் காவல் துறையிடம் இதுபற்றிய முதல் புகார்மனு 12..08.2011 அன்று பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்  பள்ளிவாசல் செயலாளரை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டனர் உடனே வராமல் sdpi  யினரை தொடர்பு கொண்டு உங்களால்; தானே பிரச்சனை இப்போழுது என்ன செய்ய என்று கேட்க ஏற்கனவே பல ஊரில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கேதிராக  களமிறங்கி வேலைபார்த்த பயிற்சியை  இங்கே பயன்படுத்தினர். தங்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு திசை திரும்பிவிட்டது என்ற உற்சாகத்தில் பிறகு வருகிறோம் என்று காவல் துறையினரிடம் சொல்ல சொன்னனர்.
அன்று எந்த முடிவும் ஏற்படவல்லை மறுநாள் எப்போதும்; போல பள்ளிவாசலுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் தொழுகைக்காகச் சென்றனர் அப்போது தான் பிரச்சணை பெரிதாகிறது தொழுகும் போது இடஞ்சல் செய்தனர் தொழுது முடித்து வெளியே வரும்போழுது மற்றோரு ஆஆஆமு  அமைப்பை? சேர்ந்த மாநில கரசேவையின் செய்தி தொடர்பாளர் ரீபாய் என்பவன் இவன் மழைக்கு கூட பள்ளிவசல் பக்கம் செல்லாதவன் (சீகரட்,தண்ணி,பெண்) என்று எல்லா கேட்ட பலக்கத்தையும் உட்டுவைக்காதவன் இவன் பள்ளிவாசலில் தொழுதுட்டு வந்த நம் தவ்ஹீத் சகோதரரின் நெஞ்சைப்பிடித்து தள்ளுகிறான் அங்கே தள்ளு முள்ளு ஏற்படுகிறது அப்போழுது பத்துபேர் கம்பியையும்,செருப்பையும் துக்கி தவ்ஹீத் நிர்வாகிகளை தாக்குகறார்கள் இதானால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த ஜந்து பேர் அனுமத்க்கப்பட்டனர்.
இதனிடையில் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு தங்களை தற்காத்து கொள்வதற்காக  காவல் துறைக்கு செல்கிறார்கள் இப்பொழுது இறந்தவன் எல்லாம் எழுந்திரிச்சி வருகிறான் சுன்னத் ஜமாஅத், தமுமுக,MMMK ,MNP,SDPI  என்று எல்லாறும் காவல் நிலையத்திற்கு போக எல்லாரும் இந்த ஊர் மக்கள் என்று வழக்கம் போல் மெஜாரிட்டியை பார்த்து காவல் துறை அவர்களுக்கு சாதகமாகிறது.
மேலும் 
பின்னர் உண்மை நிலையை உணர்ந்த காவல்துறையினர் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர்.
எங்களை நோன்பு நேரத்தில் நம்மைசெயவிடமலும் , பள்ளிவாசலில் தொழுவதை தடுப்பதற்கும், இந்த உண்மை விளக்கத்தை எழுத நேரத்தை செலவிடவைத்ததற்கும் கை கோர்த்த உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் மறுமையில் தீர்பளிக்க அல்லாஹ் போதுமானவன.; 

(குறிப்பு: இந்த SDPI  சேர்தவர்கள் அவர்களின் BLOGSPOT ல் இந்த சம்பவம் பற்றி பொய்யுறைக்கும் போது வயதானவர்களை தாக்கியதாகவும் அவர்கள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர் உண்மையில் அப்படி அவர்களை தாக்கி அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்தார்கள் என்றால் அதற்கு ஆதாரத்தை பகிங்கரமாக வெளியிடட்டும். இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இது மட்டுமே போதும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons