Saturday, August 27, 2011

பீ ஜெ தும்மினாலும் சரி, இருமினாலும் சரி


.பீ ஜெ தும்மினாலும் சரி, இருமினாலும் சரி அதை குறை கண்டு பிடித்து இந்த ரமலானிலும் கூட ஃபித்னா செய்யாமல இருக்க இயலாத பி.ஜெ பைத்தியம் பிடித்து திரியும் இந்த மன நோயாளிகளை என்னவென்று சொல்வது? 35.8. யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகான தாகக் கருதினானோ அவனா (சொர்க்க வாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம்.அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons