Wednesday, August 24, 2011

முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும்




அயோக்கியர்களும்பொம்பளைப் பொருக்கிகளும்,தவ்ஹீத் ஜமாத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கழிவுகளும் ஒன்றுசேர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்ற பெயரில் இயங்குபவர்கள் மீது நாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாக வைத்து இதெற்கெல்லாம் என்னடா பதில் என்று கேட்டதற்கு அதுபற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த உத்தம சிகாமணிகள்., அதையெல்லாம் மறைப்பதற்காக வேண்டி ஒரு நாளைக்கு ஒரு பித்னாவாக கிளறிக் கொண்டிருக்கும் இந்த உத்தமர்களின் அன்றைய நிலை எப்படி இருந்தது இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை அலசுவதற்குத் தான் இந்தத் தொடர். இதிலே முதலில் குட்டி நித்யானந்தாவாகிய முகவைத் தமிழன் அப்பாஸ் அவர்கள் என்னவெல்லாம் லீலைகள் புரிந்தார்கள் என்பது பற்றி அலசுவோம்.
கள்ளக்காதலைக் கண்டித்து தன்னுடைய இலவச வெப்சைட்டில் மாங்கு மாங்கு என எழுதும் இந்த முகவைத்தமிழன் அப்பாஸ் என்ற ஐஸ் குச்சி அப்பாஸூக்கு ஏன் இந்த ஐஸ்குச்சி என்ற பெயர் வந்தது என்பதை நாம் தெரிந்து கொண்டால்இந்த அயோக்கியனுக்கு கள்ளக்காதல் பற்றி பேச யோக்கியதை இருக்கிறதா என்பது குறித்து நீங்களே முடிவு செய்து கொள்வீர்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் பாக்கரும்இந்த ஐஸ்குச்சி அப்பாஸூம் உறுப்பினர்களாக இருந்த போது ஜமாத்திற்கு உதவி தேடி வந்த நந்தினி என்ற பெண்ணை அண்ணன் பாக்கர் வளைத்துப் போட்டார். அந்தப் பெண்ணின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் பெண்ணுடன் கடலை போட ஆரம்பித்தார். கடலை என்றால் சாதாரணக் கடலை இல்லை. காமக் கடலை. இவர் இது போல ஜமாத்திற்கு உதவி தேடி வரும் பல பெண்களுக்கு வலை விரித்திருந்தாலும் வசமாக சிக்கிக் கொண்டது இந்த நந்தினி விவகாரம் மட்டும் தான்.
நந்தினியுடன் பேசும் போதெல்லாம் இவருடைய வார்த்தைகள் சூடுபறக்கும். அன்றை ததஜ அலுவலகம் இப்போது பள்ளிவாசல் இயங்கும் மூன்றாவது மாடியில் தான் இயங்கி வந்தது. அதிலே ஒரு அறையின் மாநிலச் செயலாளர் தவ்பீக் அமர்ந்து இருப்பார். அதற்கு எதிர்த்த பெரி்ய அறையில் அண்ணன் மன்மதன் பாக்கர் அமர்ந்து இருப்பார். சின்ன மைனர் முகவை ஐஸ்குச்சி அப்பாஸூ பாக்கர் ரூமிற்கு அருகிலே ரிசப்சனில் அமர்ந்து இருப்பார். பாக்கருக்கு வேலையே ஆபிஸில் உக்கார்ந்து கொண்டு இது போல ஜமாத்திற்கு வரும் புகார்களை எடுத்து வைத்து அதில் வரும் பெண்களின் எண்களையாகத் தேடி அவர்களோடு பாலியல் சேட்டை செய்வது தான்.
அதிலே சிந்தி சிதறுவதை இந்த முகவை அப்பாஸூ என்னும் அயோக்கியன் அவ்வாறே பாலோ செய்து கொள்வான். நந்தினியுடன் காமக்கடலை போடும் பாக்கர் அவர்கள் ஏதாவது மசூராவில் கலந்து கொள்ளும் போது அவரது போனை இந்த சின்ன மன்மதன் அப்பாஸ் வசம் கொடுத்து விட்டுச் சென்று விடுவார். அப்போது வரும் ஒவ்வொரு போன் கால்களையும் அட்டென் செய்யும் இந்த சின்ன மன்மதன் முகவை அப்பாஸூ அதிலே நந்தினி என்ற பெண்ணுடைய போன் காலை ஒருநாள் அட்டென் செய்திருக்கிறார்.
முதலில் சாதாரணமாகப் பேசிய முகவை அப்பாஸ் அடுத்த சில நாட்களில் என்ன செய்தார் தெரியுமா?
(தொடரும்)

2 comments:

Anonymous said...

உங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் 90% செய்திகளும் பிற இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க அதை உங்கள் இணையதளத்தில் காப்பி அடித்து போட்டுவிட்டு என்னமோ நீங்களாகவே எழுதியது போன்று சீன் போடுவது கொஞ்சம் ஓவரா தெரியலையா?

குழப்பவாதிக்கு எதிராக ஒரு பயணம் said...

அஸ்ஸலாமு அழைக்கும் நான் எங்கியாவது இது யனது சொந்தம் ஆக்கம் என்று சொன்னேனா உங்களால அதை காட்டமுடியுமா ?யனது சகோதர தளத்தில் இருந்து எடுக்க எனக்கு உரிமை உண்டு உங்களது ஆக்கம் னது தளத்தில் இருதால். இன்ஷா அல்லாஹ் நான் அதை delete செய்கிறேன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதாரவாக சிதறி கிடக்கும் செய்தியை ஒன்று சேர்க்கும் இத்த தளம்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons