Sunday, January 8, 2012

கலிமுல்லாவின் ஒப்புதல் வாக்குமூலம்


rom:
kalim mullahk_mullah@yahoo.co.in
reply-to:
kalim mullah 

to:
"abuyusufonline@gmail.com" 

cc:
"sengiskhanonline@gmail.com" 

date:
Fri, Jan 6, 2012 at 2:14 PM
subject:
அபுயூசுப் ஆகிய நீங்கள் இன்னும் உங்கள் மின்னஞ்சல் முகவரி அனைத்தும் உண்மை என்றால் நான் மேலே என் முழுப்பெயர் மற்றும் என் அடையாளத்துடன் குறிப்பட்டது போலே நீங்கள் யார்..
gned-by:
yahoo.co.in
அபு யூசுப் என்று அழகான இஸ்லாமிய பெயர் வைத்திருக்கும் அன்பரே... கலீமுல்லாஹ் வாகிய நான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மருத்துவ அணி செயலாளராக இருக்கிறேன்..www .poyyantj .blogspot .com எனும் வலைதளத்தில் என்னை அரசு மருத்துவர் ஒருவரோடு இணைத்து நடக்காத ஒரு விஷயத்தை நடந்தாதாக கூறி செய்தி வெளியிட்டு இருந்தார்கள் அதற்கு பகிரங்க சவாலும் விட வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருந்தார்கள்.. அல்லாஹ்வுக்கு பயந்து இதை செய்து இருக்க முடியாது.. ஏனெனில் எப்போது சம்பந்தப்பட்ட நானே அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நடக்காத விஷயம் என்று சொல்கிறேனோ அப்போதே இது பொய் என்று அனைவருக்கும் புரிந்து இருக்கும்.. இருந்தாலும் இந்த சவாலுக்கு நீங்கள் அபுயூசுப் என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள் என்று போட்டு அவர்களே பின்வாங்கியது இன்னும் ஒரு சாட்சியாகிவிட்டது.. இப்போது அபுயூசுப் ஆகிய நீங்கள் இன்னும் உங்கள் மின்னஞ்சல் முகவரி அனைத்தும் உண்மை என்றால் நான் மேலே என் முழுப்பெயர் மற்றும் என் அடையாளத்துடன் குறிப்பட்டது போலே நீங்கள் யார்.. உங்களுக்கும் www .poyyantj .blogspot .comவலைதளத்திற்கும் என்ன தொடர்பு உங்கள் முழு விவரம் தந்துவிட்டு.. நீங்கள் கூறும் அவதூறின் அடிப்படை பற்றி பேசலாம் என்று ஒரு முமினான அடிப்படையில் கேட்கிறேன்..

மேற்கண்டக் கடிதத்தை இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் மாநில மருத்துவ அணிச் செயலாளர் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவருக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
நம் கவனக்குறைவால் ஒரு நாளைக்கு லேட் ஆனதும் பதறித்துடித்து வெற்றி விழா கொண்டாடிய சகோதரர் கலிமுல்லா, இப்போது நாம் விவாத ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்ததும் அப்படியே பம்முவதைக் காணமுடிகின்றது. விவாத ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு நீ யார், உன் முகவரி என்ன? உன் போன் நம்பர் என்ன என்ற கேள்விகளைக் கேட்டு அதன்மூலம் இழுத்தடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் காணமுடிகின்றது.
நான் குற்றவாளி இல்லை, ரொம்ப நல்ல்லலலலலலலவேன் என்று உணர்விலே போடுங்க! நெட்டிலே போடுங்க, விண்டிவியில் போடுங்க, சன் டிவியில் போடுங்க, அதுக்கப்புறமா ஹாமீன் இப்ராஹீம கூப்புடுங்க என்று துடியாய்த் துடித்த இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் தேசியத்தலைவர் கடைசிவரை ஹாமீன் இப்ராஹீமுடன் பேசுவதற்கு தயாராக இல்லை. ஆனால் இதுகேட்ட ஹாமீன் இப்ராஹீம் நாளைக்கு வரச்சொன்னாலும் வரத்தயார் என்று இன்றுவரைக்கும் அறிக்கை விட்டுக்கொண்டு ஒரு ரிட்டன் டிக்கெட்டையும் வச்சிக்கிட்டு காத்திருக்காராம்.
சரி இப்ப அன்புச்சகோதரர் கலிமுல்லா விவகாரத்திற்கு வரலாம். விவாத ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் நீ யார் எந்த ஊர் உன் அட்ரஸ் என்ன போன் நம்பர் என்ன என்று கேட்டு காலம் தாழ்த்த வேண்டிய அவசியமே இல்லை. எங்காவது பொது இடத்தில் சந்தித்து விவாத ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். காரணம் பொய்யன்டிஜே என்பது சொங்கி ஆன்லைன் போல ஒரு டம்மித் தளம் கிடையாது. ஒரு நாளைக்கு சராசரியாக 1000 பேர் பார்வையிடக்கூடிய தளம். அதுமட்டுமின்றி பொய்யன்டிஜேவின் ஆசிரியர் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்று உங்கள் ஜமாத்தில் உள்ளவர்களே அதிகமானவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நீங்கள் விவாத ஒப்பந்தம் போட வரும் போது நீங்களே நம்மைப்பார்த்து அதிர்ச்சியடைவீர்கள்! எப்படி? நம் நித்யானந்தா ஜமாஅத்தில் இருக்கும் இவனா இப்படி என வியந்து போவீர்கள். அதனால் இது ஒரு திரில்லிங்காக இருக்கட்டுமே!
அதுமட்டுமின்றி நித்யானந்தா ஜமாத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் உள்ள அனைத்து விவகாரங்களையும் அலசும் களமாக இது இருக்கும் என்பதால் இதை மிக பிரம்மாணடமாக செய்வதற்கு பொய்யன்டிஜேவின் ஆசிரியர் குழு விரும்புகிறது. அதனால் விவாத ஒப்பந்த எங்கே போடுவது என்ற இடத்தையும் நீங்களே தேர்வு செய்து உங்கள் நித்யானந்தா தளங்களில் வெளியிடுங்கள்.
நன்றி!
பின்குறிப்பு: இதை அன்புச்சகோதரர் கலிமுல்லா தவிர வேறு யாரும் படிக்க வேண்டாம்
அண்ணே! கலிமுல்லா அண்ணே!
கொஞ்சம் காதைக் குடுங்க,
நான் சொல்லப்போறத வேற யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க! ரகசியமாகவே வச்சிக்கங்க. அது என்னன்னா!
நான் இதுவரை உங்கள் சம்பந்தமாக எழுதியுள்ள செய்தியில் உங்களுக்கும் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஒரு நர்ஸுக்கும் கசமுசா கடலை ஓடுகிறது என்றுதான் எழுதியிருக்கிறேன். ஆனால் அதற்கு நீங்கள் எப்படி பதில் அளித்திருக்கிறீர்கள் என்பதை இன்னொரு முறை படியுங்கள்.
// www .poyyantj .blogspot .com எனும் வலைதளத்தில் என்னை அரசு மருத்துவர் ஒருவரோடு இணைத்து நடக்காத ஒரு விஷயத்தை நடந்தாதாக கூறி செய்தி வெளியிட்டு இருந்தார்கள்//
என்னண்ணே! இப்படி வெள்ளந்தியா இருக்கியலே! நான் ஒரு நர்ஸு என்றுதான் குறிப்பிட்டேன். ஆனால் நீங்கள் அரசு மருத்துவர் என்று வாய்தவறி சொல்லிவிட்டீர்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால்,
ஒருவனிடம் போய் “அடேய்! உனக்கும் ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருக்கிறது” என்று சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
உடனே வெகுண்டெழுந்த அவன்
“டேய்! என்னடா பேசுற! எனக்கும் கருப்பாயிக்கும் உள்ள தொடர்பை உன்னால் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்பது போல் இருக்கிறது அண்ணே உங்களின் பதற்றமான எழுத்துக்கள். கொஞ்சம் கவனமா எழுதுறது இல்லையா கலிமுல்லா!
அது டாக்டர் என்று நமக்கு அப்போதே தகவல் வந்தது. ஆனாலும் அதை நாம் வெளியே சொல்லவில்லை. காரணம் என்னவென்றால், அட! ஒரு டாக்டரை வளைக்கும் அளவிற்கு நித்யானந்தா ஜமாஅத்தில் உள்ளவர்கள் வேகமாக இருக்கிறார்களே என்று மக்கள் நினைத்துவிடக்கூடாது என்ற உண்மையான வயிற்றெரிச்சலில்தான் இவர்களை ஏன் பெரிதாகக் காட்ட வேண்டும் என்று நர்சு என்று குறிப்பிட்டோம். ஆனால் சகோதரர் கலிமுல்லா அவர்கள் தன் கவுரவத்தை இழக்க விரும்பாமல் அது நர்சு அல்ல டாக்டர் என்று குறிப்பிட்டு விட்டார்.
தன்மீது உள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? என்னோடு ஒரு நர்ஸைத் தொடர்பு படுத்தி பேசுகிறாயே அந்த நர்சு யார் என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்.
ஏன்டா அல்லாஹ் மீது சத்தியம் செய்து இழிவுபடுறீங்க! அல்லாஹ் மீது ஆணையாக என் விரல் நகம் கூட நந்தினி மேல் படவில்லை என்று சத்தியம் செய்தாரே பாக்கர் அதைப்போல இருக்கிறது கலிமுல்லாவின் சத்தியம்.
பிஜேவுக்கு குப்ரா அனுப்பிய கள்ளக்காதல் ஈமெயில் கடிதத்தில் எப்படி தவறுதாக அஸ்ஸலாமு அலைக்குமுன் ஜைனுல் ஆபிதீன் என்ற வாசகத்தைச் சேர்த்து இழிவுபட்டார்களோ அதேபோலத்தான் இந்த டாக்டர் விவகாரமும் இருக்கிறது.
அல்லாஹ் உங்களை இழிவுபடுத்த நாடிவிட்டான். போங்கடா போய் உங்க ஜமாத்தை மூடி போட்டுட்டு போய் தவ்பா செய்யுங்க! சைத்தான் கானுடன் சேர்ந்து நாசமாக போகாதீங்க!
- அபூயூசுஃப்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons