Saturday, January 21, 2012

தவ்ஹீத் கொலை மாநாட்டில் கூடிய கொலையாளிகள்


N ஜாக் மாநாட்டில் பாக்கர், தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வைப்பார்த்த போது ஐந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மீண்டும் உதயமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றியது என்று ஒரு சகோ மார்வலஸ் ஷாகுல் என்பவர் எழுதியிருக்கிறாரே?
-அபூ ஸஃபீனா, பாதரசக்குடி

இந்தப் பண்ணாடைகளின் கூட்டத்தைப் பார்த்து அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பு போல் இருக்கிறது என்று சொன்னால் வாய் இல்லாத இல்லாத ஜீவன்கள் கூட சிரிக்கும் . இந்த மாநாட்டில் கூடியவர்களில் எவருக்கும் தவ்ஹீத் பற்றி பேச அருகதை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அறுகதை இல்லை என்று நாம் கற்பனையில் சொல்லவில்லை.
தமுமுக செய்த தவ்ஹீத் பணிகள்:
இது புதுசு :
இராமேஸ்வரம் புனிதத்தளம் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இனி தமிழ்நாடு முட்டாள் முன்னேற்றக் கழகத்தினரும், மாமா கட்சியினரும், இந்திய நித்தி ஜமாத்தினரும் இனி ராமேஸ்வரத்திற்கே புனிதப் பயணம் மேற்கொள்ளலாம்.























ஜாக் செய்த தவ்ஹீத் பணிகள்:
வீண்விரையம் செய்யாதே என வீரமாய் முழங்கிய பன்னாடைகள் இன்றைக்கு பொன்னாடைக்கு போஸ் கொடுக்கும் காட்சிகள்




அரசியல் நவீன ஷிர்க் என்று முழங்கியவர்கள், பசுலுல் இலாஹிக்காக போராட்டம் நடத்திய காட்சிகள்

அரசியல் நவீன் ஷிர்க் என்று முழங்கியவர்கள், தங்களின் பிரதான பேச்சாளர் கோவை செய்யது மூலம் மாமா கட்சி ரவுடிகள் பீட்டர் அல்போன்ஸூக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ததற்கான போஸ்டர்
பிஜே மீது அவதூறு சொல்லி ஜாக் வெளியிட்ட பிரசுரங்கள்
இஸ்லாமிய கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த இரண்டு ஜாக்ஸினர் கீழே எதற்கு வகிக்கிறார்கள் என போஸ்டரைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்
கந்தூரிக்கு தலைமை தாங்கிய கழுசடைகள்

ஜாக் ஆக இருந்தவர்கள் “ஜாக்ஸ்” ஆக மாறிய கண்கொள்ளா ஆதாரம்
சிலை வைப்போம்.. சிலை வைப்போம்.. ஓர் இறைக்கொள்கையை தகர்த்தெரிவோம்..

தலைவனே! முதல்வனே! என அரசியல் சாமரம் வீசிய ஷிர்க்வாதி கமாலுதீன் (அரசியல் ஷிர்க், ஹராம் - கமாலுதீன்)
தண்ணீரை ஹராம் என்று அமீர் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், தாயத்து போடுவது ஹலால் என்று அமீர் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


பிஜே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.... நாங்கள் தான் தூய அரசியல் ஷிர்க்வாதிகள் என வாதிடும் கீழ்த்தரமானவர்கள்
கொடிக்கு வணக்கம் செலுத்துவது, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து பேனர் வைப்பது என்பன போன்ற பல தவ்ஹீத் பணிகளை (?) SDPI மேற்கொண்டு வருகின்றது.
சிலை திறப்பு விழாக்கள், ஆலய நுழைவுப்போராட்டங்கள், பல குடும்பப் பெண்களுக்கு இரண்டாவது வாழ்வளிப்பது, கண்ணில் படும் பெண்களுடன் கடலை போடுவது, விபச்சாரம் செய்பவர்களை மாநிலப் பொறுப்பில் அமர்த்துவது போன்ற தவ்ஹீத் (?) பணிகளை இந்திய நித்தி சமாத்துக்காரர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆக இதுபோன்ற கொள்கைக் குன்றுகளை ஒன்றினைத்துதான் ஜாக் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தவ்ஹீதைச் சாகடிக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ள இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததைப் பார்த்தால் அனைத்து தவ்ஹீத் ஜமாத் ஞாபகம் வருகின்றாம். பைத்தியக்காரப்பயலுக!

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons