Thursday, January 19, 2012

ஜாக் மேடையில் பாக்கர் மாமாவை ஏற்றாதது ஏன்?


ஜாக் மாநாடு அனைவரும் வாரீர் என பொய்யன் தளத்திலும், அன்புச்சகோதரர் புரோக்கர் செங்கி தளத்திலும், பிள்ளைகளுக்கு ஆய் துடைக்கக் கூட உதவாத மக்கள் ரிப்போர்ட்டிலும் விளம்பரம் கொடுத்துப் பார்த்தார் பொய்யன். ஏன் தெரியுமா இதனால் தன்னை எப்படியாவது ஜாக் மாநாட்டு மேடையில் ஏற்றி பேச வைத்து விடுவார்கள் என்று மனப்பால் குடித்தார் இந்த தேசியத் தலைவர்.
ஜாக் மாநாட்டிற்காக கமாலுதீன் மதனி பொய்யனை அழைத்தது உண்மை தான். கள்ள வசூல் கமாலுதீன் மதனியே நேரில் சென்று பாக்கரை அழைத்தார். நம்ம தேசியத்தலைவரும் மாநாடு என்றதும் மைக்கைக் கடிக்கலாம், கழுதை கத்துவஹ்டு போல கத்தலாம் என ஆசை ஆசையாய் ஜாக் மாநாட்டிற்குப் போனார்.
ஆனால் இவரை மேடைப்பக்கமே வந்துவிடாமல் கடுமையான தடைகளை விதித்து பார்வையாளராக ஆக்கிவிட்டார் கள்ளவசூல் கமாலுதீன்.
அதாவது பாக்கருக்கு நேரடியாக அழைப்பு விடுத்து திரும்பிய கள்ள வசூல் கமாலுதீன் மதனியிடம் ஆலோசனையில் ஈடுபட்ட சாக் அமைப்பின் அடிப்பொடிகள், பாக்கரை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டனராம். பீஜேவை எதிர்க்க பாக்கர் தான் சரியான ஆள் என்று சொன்னாராம் கமாலுதீன்.
ஆனால் ஒரு பொம்பளைக் கள்ளனாயிற்றே! இப்போது கூட திண்டுக்கல்லில் ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்து அவளது குடும்பத்தைச் சீரழித்திருக்கிறானே, அந்த அயோக்கியப் பொருக்கியை நம் மாநாட்டில் பேச வைத்தால் நமக்கும் அல்லவா கெட்ட பேர் என அடிப்பொடிகள் கேட்டுக் கொள்ள அப்போது இதுகுறித்து யோசித்த கள்ளவசூல் கமாலுதீன் மதனி, சரி கூப்பிட்டது கூப்பிட்டோம், அவன் மேடைப்பக்கம் வராம பாத்துக்குங்க. அவன மேடையில் ஏத்தினா அப்புறம் நம்ம இயக்கத்தையும் பொம்பள பொருக்கி இயக்கம்னு சொல்லிடுவாங்க என்று சொன்னாராம்.
மாநாடு அன்று மாநாட்டுப்பந்தலுக்கு வந்து இறங்கிய பண்ணையார் பாக்கரை மேடைப்பக்கம் விடாமல் தடுத்து அமுக்கி பார்வையாளர் பக்கம் கொண்டு வந்து உக்கார வைத்து விட்டார்களாம் சாக் தொண்டரணியினர்.
மேடையில் உக்காரலாம், மைக்கை கடி கடி என்று கடிக்கலாம் என ஆர்வமாய்ப் போன மாமா பாக்கரை அவமானப்படுத்தி பார்வையாளராக்கி கேவலப்படுத்தி விட்டார் கள்ள வசூல் கமாலு.
இப்படித்தான் பாக்கர் ஊர் ஊராய் அவமானப்படுவார். கேவலப்படுவார். ஆனால் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்து கதையை மாற்றிவிடுவார்கள்.
கசமுசா விசயத்தில் கலிமுல்லா வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார். ஆனால் பண்ணையார் விசயத்தில் பாக்கர் காக்கா வாய் திறக்கவே மறுக்கிறார். பாவம் இந்திய நித்தி ஜமாத்தினர்
பொழுதோட கோழி கூவுற வேள
ராசாதி ராசன் வாராண்டி பொன்னே!
அம்மாலே இது நம்மாலே!

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons