Saturday, May 28, 2011

பொருக்கித் திண்ணும் பொய்யன் கூட்டம்


வேண்டுமென்றே செய்வர்களா என்று தெரியவில்லை. ஏதாவது பித்னா செய்து அதன் மூலம் தங்களின் இணையதளத்திற்கு ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது ஏதாவது செய்தால் தான் இப்படி ஒரு பொய்யன் சமாத் இருப்பதே மக்களுக்குத் தெரியவரும் என்ற நோக்கதிலோ மட்டும் தான் இந்த போக்கத்த பொய்யன் கூட்டம் தொடர்ந்து சீண்டிக்கொண்டிருக்கிறது,. பித்னாக்களின் மன்னன் செங்கி ஊரில் இல்லை, அதனால் ஏதாவது செய்து அண்ணன் ஜமாத்தை சீண்டலாம். அதன் மூலம் நமக்கு நல்ல ரேட்டிங் கிடைக்கும் என்ற கீழ்த்தரமான ஈன புத்தியில் மட்டுமே இந்த வேலையைச் செய்துள்ளது இந்தப் பொய்யன் கூட்டம். இந்த மானங்கெட்ட செயலைச் செய்வதற்கு வேறு ஏதாவது “தொழில் “ செய்யலாம்.
சமுதாய பொய்யன் ரிப்போர்டில் வரும் எல்லா செய்திகளுமே ஏதாவது ஒரு பத்திரிகையில் இருந்து அடிக்கும் காப்பி தான் என்பதை நாம் இதற்கு முந்தைய செய்தியில் சொல்லியிருந்தோம். ஆனால் உணர்வில் இருந்தே காப்பி அடிப்பார்கள் என்று நாம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கண்டவர் கழிக்கும் பொதுக்கழிப்பிடமாக திகழும் பொய்யனின் தளத்தில் தான் சென்ற வார உணர்வில் வந்த செய்தியை அப்படியே அச்சு பிசகாமல் போட்டுள்ளனர்.
உணர்வில் வந்த செய்தி:

பொய்யனின் பொதுக்கழிப்பிடத்தில் வந்த செய்தி.
இந்தக் கட்டுரையை எழுதியிருக்கும் சித்திக் என்பவர் ததஜ மாணவர் அணியின் பொருப்பாளராக இருந்தவர். இன்றைக்கும் ததஜவில் தான் இருக்கிறார். தொடர்ந்து உணர்வு வார இதழில் கல்வி சம்பந்தமான கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். ஆக் இது வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் பொய்யன் வகையறாக்கள் செய்த சூழ்ச்சி என்பது மட்டும் உறுதி.
நல்ல விசயமாக இருந்தாலும் அதைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும். ஒருவருக்கு தர்மம் வழங்குவது நல்ல விசயம் தான். அதுக்கு உன் பாக்கெட்டுல இருந்துல காசு கொடுக்கனும், அடுத்தவன் பாக்கெட்டுல கைய விட்டு எடுத்துக் கொடுத்தா அதுக்கு என்ன பேரு?
ரோட்டுல கெடக்குறத பொருக்கித் தின்றால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் கடையில் இருப்பதைக் களவாடித்தின்றால் கடைக்காரன் தர்ம அடிதான் கொடுப்பான். இனி பொய்யன் கூட்டம் பொருக்கிப் போடும் வேலைகளை நிறுத்திக் கொள்ளட்டும்.

தலையங்கம் எழுதும் தருதலைகள் 2


பத்திரிகை நடத்துபவர்கள் ஒன்று சொல் புத்தியில் நடத்த வேண்டும், அல்லது சுய புத்தியிலாவது நடத்த வேண்டும். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லாமல் காப்பி அடிப்பதையே பிழைப்பாகக் கொண்டு காலம் தள்ளினால் அது மாட்டி விடப்படும் போது அதை விடக்கேவலமாக எதுவுமே இருக்காது என்ற நிலைக்கு வந்து விடும். தினமலரின் வந்த ஒரு காப்புரிமை பெற்ற செய்தியை எந்தவிதமான கூச்ச நாச்சமும் இன்றி காப்பி அடித்து அதை தங்களுடைய தலையங்கத்தில் விட்டுருக்கிறது இந்த பொய்யன் கூட்டம். பொய்யன் ரிப்போர்ட் என்ற பெயரைக்கூட சொந்தமாக வைக்கத் துப்பில்லாமல் அதையும் காப்பி அடித்து போட, உண்மையான இதழ்காரர் இவர்கள் மீது வழக்கு மிரட்டல் விடுக்க அப்பறம் அது சமுதாய பொய்யன் ரிப்போர்ட் என மாறிப்போனது. இப்போது பாருங்கள் தினமலரில் இருந்து அடித்த அட்டுக்காப்பியை.


இதைவிடக் கேவலமான ஒரு செய்தி. இவர்கள் சொந்தமாக எழுத துப்பில்லாமல், தினமலர் மற்றும் ஏனைய பேப்பர்களில் இருந்து காப்பியடித்துப் போடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் ததஜவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான உணர்வில் இருந்தே காப்பியடித்துப் போட்ட செய்தி தெரியுமா? காத்திருங்கள் ஆதாரத்துடன் பொய்யன் போலி முகமூடியைக் கிழிக்கும் செய்தி அடுத்து..

Monday, May 23, 2011

மண்ணைக் கவ்வியது யார்? மாமாக்களுக்கு பதிலடி


இனம் இனத்தோடு சேரும் என்ற பாணியில்,பெயரில் மாமாவைக் கொண்ட கட்சிக்காரர்களும்செயலில் மாமாவைக்கொண்டவர்களும் இணைந்து கொண்டு இந்தத் தேர்தலைச் சந்தித்தனர். என்னவோ தங்களால் தான் அதிமுக கூட்டணி வென்றது போல மாமா கட்சியினரும்இல்லை இல்லை என் பிரச்சாரத்தால் தான் அதிமுக கூட்டணி குறிப்பாக மாமா கட்சி வென்றது என பொய்யனும் அளந்து விட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.
திமுகவின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியில் தான் அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது தீர்மானமாகின்றது. இந்த நேரத்தில் ஆம்பூரில் ஒரு எருமை மாட்டையும்இராமநாதபுரத்தில் ஒரு கழுதையையும் அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தியிருந்தால் கூட வெற்றியடைந்திருக்கும் என்பது தான் உண்மை.
இப்ப என்ன மேட்டர்னாகொஞ்ச நாளா மனக்கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆண்மைத்தனமான(?) அண்ணன் அப்துல் முஹைமீன் அவர்கள் ஒரு பிரம்மாண்ட கட்டுரையை வாந்தி எடுத்துள்ளார். சாரி வடித்துள்ளார்.
கண்டவர்கள் கழிக்கும் பொதுக்கழிப்பிடமான பொய்யன் தளத்தில் கொஞ்சம் நாட்களாக பித்னா செய்திகள் இல்லை. காரணம் பித்னாக்களின் தலைவன் செங்கி அவர்கள் தன் பாவங்களையெல்லாம் கழுவ உம்ரா சென்றுள்ளாராம். அவர் வந்ததும் வழக்கமான பித்னாக்கள் தினமும் கொட்டிக்குமுறும்.
இப்போது ஆண்மைத்தனமான(?) அரைலூசு அவர்கள் மண்ணைக்கவ்விய இரண்டு அண்ணன்கள் என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் சொல்ல வருவது பிஜே மண்ணைக்கவ்வி விட்டாராம். இவர்கள் வென்று விட்டார்களாம். அப்படியே இருக்கட்டும். ததஜ சமுதாய நலனுக்காக இடஒதுக்கீட்டுக்கு இரண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லியுள்ளது.
அதிமுக நெருங்கி வந்த நேரத்தில் கடைசியில் இடஒதுக்கீடு குறித்து சொல்வதற்கு அதிமுகவிற்கு மனம்வரவில்லை. எனவே திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதன் அடிப்படையில் திமுகவை ஆதரித்தது ததஜ.
அதிமுகதான் வெற்றி பெறும் என எல்லோரும் கணித்த நேரத்தில் மாமா கட்சியும்மாமா இயக்கமும் அதிமுக என்ற ஓடும் குதிரைப் பக்கம் நின்றது. ஆனால் வெற்றி யாருக்காய் இருந்தாலும் சமுதாயத்தின் வாக்கு உங்களுக்கு இல்லை என ததஜ தனி முடிவை எடுத்தது. அதிமுக அலை தமிழகம் முழுவதும் வீசிய நேரத்தில் அதிமுகவின் கோட்டையான திருவல்லிக்கேணியில் அதிமுக ஜெயிக்க முடியாமல் போனதற்கு காரணம் மாமா கட்சி போட்டியிட்டது தான். அதுபோல் இராமநாதபுரத்தில் அசன் அலி மீது இருந்த அதிருப்தியில் அங்கே ஒரு காண்டா மிருகம் நின்றிருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும். அதுபோல ஆம்பூரில் விஜய் இளஞ்செழியனை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் அங்கீகாரமில்லாத வேட்பாளர் பாலூர் சம்பத் காங்கிரஸின் மொத்த ஓட்டுக்களையும் பிரித்த காரணத்தால் மட்டும் தான் அங்கே மாமா கட்சி வெல்ல முடிந்தது,
இது ஒரு பக்கம் இருக்கட்டும்,. இப்ப நான் கேக்குற கேள்விக்கு ஆண்மைத்தனமான(?)அரைலூசு பதில் சொல்லுமா?
இதெல்லாம் ஏற்கனவே இங்கே கேட்கப்பட்ட கேள்வி தான்.
* இட ஒதுக்கீடு 7 சதவிகிதம் வேண்டும் என கேட்ட நீங்கள் திடீரென அந்தர்பல்டி அடித்து அமைப்பின் பெயர்கொடி என எல்லாவற்றிலும் ததஜவை காப்பியடித்தது போல இந்த தேர்தல் நிலைப்பாட்டிலும் ததஜவை காப்பியடித்த காரணம் என்ன?ஒருவேளை 5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தால்நாங்கள் தான் கடிதம் எழுதினோம்நாங்கள் தான் போன் பேசினோம்நாங்கள் தான் எஸ்எம்எஸ் அனுப்பினோம் என சொல்லிக்கொள்ளும் உங்களையும் நம்பி சில அப்பாவிகள் நிற்கிறார்களே அவர்களின் நிலை என்ன?
* நீங்கள் அம்மாவுக்கு எழுதிய கடிதம் தவிர்த்து வேறு எந்த வகையில் அதிமுகவை தொடர்பு கொண்டீர்கள்?
* “எந்த கட்சி தருகிறதோ” என சொன்ன நீங்கள் அதிமுகவிற்கு மட்டும் கடிதம் எழுதிய காரணம் என்னகலைஞருக்கு உங்களால் எழுதப்பட்டதாக நீங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடித்ததில் தேதி இல்லையே! அது எப்படி ஒரு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லாமல் போகும். அதை நீங்கள் அனுப்பினீர்களா அல்லது எழுதி நீங்களே வைத்துக்கொண்டீர்களா?
* அவ்வாறு எழுதிய கடிதத்திற்கு இன்று வரை எந்த விதமான பதிலோ தகவலோ வராத நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பதற்கு என்ன காரணம்?
* அஇஅதிமுக உங்கள் கோரிக்கையான(?) 5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்து விட்டார் என சொல்லுக்கொள்ளும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிடத்தயாரா?எத்தனைமுறை உங்களை அதிமுக பிரமுகர்கள் சந்தித்தார்கள் அல்லது நீங்கள் எத்தனை முறை அவர்களைச் சந்தித்தீர்கள் என்ற விபரங்களை வெளியிடத்தயாரா?அப்பறம் என்ன காரணத்திற்காக அதிமுகவை ஆதரிக்கிறீர்கள என விவரம் சொல்ல தயாரா?
(திருச்சி பிரச்சாரத்தில் சொல்வதற்கு முன்னரே நீங்கள் அம்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது)
* அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து எதுவுமே வெளிவராத நிலையில்இடஒதுக்கீடும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. இப்போதைய தேவை கழகத்தின் நிரந்தர தலைவரும்துணைப்பொதுச்செயலாளரும் எம்மெல்லே ஆனால் போதும் என வாய்மூடி மௌனித்து இருக்கும் மானங்கெட்ட மாமா கட்சியை நீங்கள் ஆதரிப்பது ஏன்?
* முஸ்லீம்களை திட்டமிட்டு கொன்று குவித்த விடுதலை பிலிகளை கேவலம் ஓட்டுப்பிச்சைக்காக ஆதரிக்கும் மாமாக்களும் அவர்களுக்கு விளக்குப்புடிக்கும் உங்களுக்கும் சிறுத்தைப் பற்றி பேச என்ன அறுகதை இருக்கிறது?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே உங்களால் பதில் தர முடியாது. ஏற்கனவே அப்துல் முஹைமீன் என்ற அரைலூசு குவைத் விவகாரத்தில் மூச்சித்தினறி கதவிடுக்கில் மாட்டிய எலியாய் தவிக்கும் போது அதே மாதிரி இன்னொரு எலி மாட்டிக்கொண்டு முழிக்கப்போகிறது.
இதெல்லாம் பழசாவே இருக்கட்டும். இப்போது மேலே சிகப்பு எழுத்திட்ட்தை பாருங்கள். இது நாம் இந்தப் பதிவில் கேட்டிருந்தோம். இவர்களால் கலைஞருக்கு எழுதியதாகச் வெளியிடப்பட்ட கடிதத்தில் தேதி இல்லை என்று. அந்தத் தேதியில்லாத கடிதம் இதோ!


பேசுவது பொய் செய்வது பிராடுத்தனம் என்ற பாணியில் அவர்கள் பிராடுகளை அதாவது கலைஞருக்கு அனுப்பியதாக இவர்கள் சொல்லும் கடிதம் பிராடு என்று நாம் அன்றைக்கே சொன்னோம். அதை கண்டுகொள்ளமால் நைசாக இன்றைக்கு அதிலே தேதி சேர்த்திருப்பதைப் பாருங்கள்.


சரி இதிலும் சந்தேகம் இருந்தால் அடுத்த ஆதாரம். இவர்களின் தளத்தில் பிப்ரவரி மாத தொகுப்பில் இவர்கள், கடந்த மாதம் தமிழக முதல்வருக்கு பொய்யன் எழுதியதாக தினமலர் வெளியிட்டுள்ள செய்தி என போட்டுள்ளனர். அப்படியானால் கடிதம் ஜனவரி மாதத்தில் தான் அனுப்பப்பட்டது என்பது தெளிவாகிறது. ஆனால் கடிதத்தில் உள்ள தேதியைப் பாருங்கள்.
பிப்ரவரி மாத தொகுப்பில் தினமலர் சம்பந்தமான செய்தியில் சென்ற மாதம் எழுதிய கடிதத்தில் என்று எழுதப்பட்ட வாசக ஆதாரம்
ஆனால் அதே பிப்ரவரி தொகுப்பில் கலைஞருக்கு எழுதிய கடிதம் புதிதாக தேதி சேர்த்து இணைக்கப்பட்ட கடிதம்

சரி தினமலர் செய்தியிலாவது கருணாநிதிக்கு கடிதம் எழுதியதாக உள்ளதா என்றால் அதுவும் இல்லை. அதில் என்ன இருக்கிறது பாருங்கள்.

ஆக உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் பேசுவது பொய், செய்வது பிராடுத்தனம் என திரியும் இவர்களுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து தப்பி கள்ள ரயில் பிடித்து கள்ள பைலா வைத்து ஓட்டியவர்களிடம் அடைக்கலம் புகுந்த ஆண்மைத்தனமான(?) அப்துல்முஹைமீன் போன்றவர்கள் கிருக்குத்தனமான கழிவுகளை எழுதாமல் ,இனிமேலாவது பொத்திக் கொண்டு இருப்பது நலம். எழுதியே தான் தீருவேன் என முடிவு எடுத்தால் நாம் வைத்திருக்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் தரட்டும். நமக்கு இவ்வளவு விவகாரங்களும் ஏற்கனவே தெரிந்தும் கூட சரி போனா போவுது என விட்டு இருந்தோம். ஆனால் ஆறிய புண்ணைக் கிளறி அதை மீண்டும் புண்ணாக்குவது போல இவற்றைக் கிளறி வாயைக் கொடுத்து வேறு எதையோ புண்ணாக்கி தன் தலைவனையும், தன் பைலா இல்லாத சமாத்தையும் இழிவு படுத்திவிட்டார் ஆண்மைத்தனமான(?) அப்துல் முஹைமீன்.
கொசுறு செய்தி:
இஸ்லாமிய சமூகத்திற்கு நன்மை செய்ய எங்களை ஆதரியுங்கள் என ஊருக்கு ஊர் மைக் கட்டி சொல்லி மாமா கட்சியினர் இன்றைக்கு துறைமுகம் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அல்தாப் ஹூசைனை தோற்கடிக்க வேலை பார்த்து விட்டு பழ.கருப்பையாவின் வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லி ஒட்டியிருக்கும் போஸ்டர்.முஸ்லிமை தோற்கடித்தேனும் கருணாநிதியின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஊர் ஊராக கத்தியது ஏன்அண்ணன் விளக்குவாரா?
என்று கேள்வி எழுப்பியுள்ள அரைலூசு ஆண்மை(?) புகழ் அப்துல் முஹைமீன் இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறாய்?


Saturday, May 21, 2011

இது ஆரம்பம்தான்


இது ஆரம்பம்தான் இன்னும் முழு படமும் பார்க்க பார்க்க தெவிட்டாத வகையில் இருக்கும். அம்மா அவர்களே மோடியை அழைக்க வேண்டாம் என தைரியமாக சொல்ல முடியாத நிலையில் இருக்கும் நீங்கள், அம்மாவிடம் முஸ்லிகளுக்கு முன்னேற்றத்தை வாங்கி தரமுடியும் என்பதை எந்த முகாந்திரத்தில் சொல்லியிருக்கிறீர்கள்








ஒரு பேராசிரியர் பேச்சு இதில் இல்லை. மேலிடத்தில் இருந்து வந்த கடிதத்தை அப்படியே ஒப்பிப்பது தெரிகிறது. சேரக்கூடாத இடத்தில சேர்ந்துவிட்டீர்கள். எல்லோருக்கும் பரிசு க...ொடுக்கப்படும்போது பொருளாகவோ, பணமாகவோ கொடுக்கப்படும். உங்கள் கட்சிக்கு பரிசாக, அவருக்கும்,உங்களுக்கும் இந்தியாவிலேயே மிகவும் பிடித்த வி.வி.ஐ.பி.ஒருவரை தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து, உங்களுக்கு அம்மா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். இது ஆரம்பம்தான் இன்னும் முழு படமும் பார்க்க பார்க்க தெவிட்டாத வகையில் இருக்கும். அம்மா அவர்களே மோடியை அழைக்க வேண்டாம் என தைரியமாக சொல்ல முடியாத நிலையில் இருக்கும் நீங்கள், அம்மாவிடம் முஸ்லிகளுக்கு முன்னேற்றத்தை வாங்கி தரமுடியும் என்பதை எந்த முகாந்திரத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதை முஸ்லிம்கள் நம்பவேண்டும் எனவும் எதிர்பார்கிறீர்கள். உங்கள் நல்ல நேரம் கடற்கரை ஓரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மீனவர் உதவி தொகை உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும் வகையில் அமைந்து விட்டது. அது உங்களுக்காக என்று நினைத்து மனப்பால் குடித்து விடாதீர்கள். விரைவில் கரசேவைக்கு ஆள் அனுப்ப உங்கள் கட்சியில் ஆட்களை ரெடி பண்ணி வையுங்கள். அம்மாவிடம் இருந்து கண்டிப்பான உத்தரவு வரும். கருணாநிதி முஸ்லிம்களுக்கு துரோகி போன்றவர் காரணம் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்து விட்டதால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அங்கீககரித்து உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதினார். அம்மா எதிரி போன்றவர். பி.ஜே.பி. யோடு உறவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்து அமைப்புகளுடன் வெளிப்படையாக பரிவுடன் நடந்துகொள்வார். யார் ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது.அவர்கள் கழுத்துக்கு கத்தி வரும் சூழ்நிலை வந்தால் உங்களுக்கு தலையே இருக்காது. ஒழுங்காக உங்களுக்குள் இருக்கும் சண்டைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு உங்களுக்கும்,உங்கள் மார்க்கத்துக்கும்,உங்கள் மக்களுக்கும் நன்மை கிடைக்க, அனைவரும் ஒற்றுன்மையாக செயல்பட வேண்டுமா> இப்படி ஆளுக்கொரு கோஷ்டியாக தமிழக காங்கிரஸ் போல இருக்க வேண்டுமா>. முடிவு செய்து கொள்ளுங்கள்.நீங்கள் இங்கே மக்களுக்கும்,மேலே இறைவனுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.
                                                                                                                                                               நன்றி பரக்கத் அலி

தேசியத் தலைவரின் புதிய தம்பிகள்


தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிராபாகரன் அவர்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு செய்த துரோகங்கள் இன்னும் ஆறாத ரணமாய் இருக்கிறது. காத்தான் குடியில் முஸ்லிம்களை கொன்று குவித்த துரோகி பிரபாகரன் தலைமையில் இப்போது தனி ஈழம் அமைப்பதற்கு போராடும் சமுதாய துரோகிகளை அடையாளம் காண்பீர்.
பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் இந்த பன்னாடைகளைப் புரிந்து கொள்வீர்.
படத்தை பெரிது பண்ணி கீழேயுள்ள வாசகத்தை படியுங்கள்


Friday, May 20, 2011

மமகட்சியின் மண்டைக் கனம்


மூன்று தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ம.ம.கட்சி இதை பெரிய சாதனை போல தம்பட்டம் அடித்து வருவதையும் உ ருட்டல் மிரட்டலில் இறங்கி வருவதையும் நாம் பார்க்கிறோம்

இரண்டு நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுக கூட்டணியை விட்டு விலகி அதிமுகவில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை பெற்ற போதே ம.ம.கட்சி முழுத்தோல்வி அடைந்துவிட்டது மூன்று சீட்டு கலாச்சாரத்தை மாற்றுவோம் என்று ஜம்பம் அடித்து கட்சியை ஆரம்பித்து அதே மூணு சீட்டுக்கு சரணாகதி அடைந்த போதே ம.ம.க தோற்றுவிட்டது மூன்றிலும் ம.ம.க வெற்றி பெற்றாலும் இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை.

ஜெயலலிதா ஆதரவு அலை சுனாமி போல் வீசிய நேரத்திலும் மூன்றில் போட்டியிட்டு ஒன்றில் தோல்வி அடைந்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

ம.ம.க தோற்ற திருவல்லிக்கேணி தொகுதி அதிமுக கோட்டையாகும் ஏற்கனவே திமுகவின் மூளையாக செயல்பட்ட நாகநாதனை அதிமுகவின் பதர் சயித் தோற்கடித்தார். அதிமுகவின் கோட்டையில் மமக அல்லாத வேறு யாராவது நிறுத்தப்பட்டு இருந்தால் அந்த அலையில் கட்டாயம் கரை சேர்ந்திருப்பார்கள்.

இதற்கு முன்னர் முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய கட்சிகள் மூன்று இடங்களிலும் அதற்கு மேலேயும் பெற்று வெற்றியும் பெற்று உள்ளன. முஸ்லீம் இயக்கத்துக்கு இதுவரை சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை என்பது போலவும் முதல் முறையாக இப்போதுதான் முஸ்லீம் இயக்கம் இரண்டு இடத்தில் வென்றது போலவும் ஆட்டம் போட்டால் இவர்களுக்கு அளவுக்கு மீறிய மனநோய் உள்ளது என்றுதான் பொருள்.

சமுதாயத்தின் மானத்தைக் காக்கப் புறப்பட்டு மூணே சீட்டுக்கு அடிபணியும் நிலைக்கு கீழே இறங்கியதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலில் திமுக எதிர்ப்பு அலை அல்லது அதிமுக ஆதரவு அலை அடித்துள்ளது. பெரும் தலைகள் எல்லாம் உருண்டுள்ளன அதே சமயம் அதிமுக அணியில் அற்பமானவர்கள் கூட அமோக வெற்றி பெற்றுள்ளார்கள். ஒரு கழுதையை ஆம்பூரிலும் இராமநாதபுரத்திலும் நிறுத்தினாலும் வெற்றி பெறும் என்ற அளவுக்கு அதிமுக அலை வீசியதால் இரண்டு பேர் வெற்றி பெற்றனர். இதை உணராமல் ஏதோ தங்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பது போல் படம் காட்டுவது தம்மை தாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.

ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதற்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மமகட்சியில் சலிமுல்லாகான் போட்டியிட்டார். அந்த தேர்தலில் சலிமுல்லாகானுக்கு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் கிடைத்த ஓட்டுகள் 6712 மட்டுமே. இது தான் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் மமகவுக்கு உள்ள ஓட்டுக்கள். இதுவும் கூட கார்த்திக் கிருஷ்ணசாமி பாப்புலர் பிரண்ட் உள்ளிட்ட 19 அமைப்புகளின் ஆதரவுடன் கிடைத்த ஓட்டுகளாகும்.

மமக பல்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து நான்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.

மயிலாடுதுறையில்
மமகட்சி ஜவாஹிருல்லாஹ் வாங்கிய ஓட்டு 19816
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 3300 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

தென் சென்னையில்
மமகட்சி ஹைதர் அலி வாங்கிய ஓட்டு 13160
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 2200 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இராமநாதபுரத்தில்
மமகட்சி சலிமுல்லாஹ் கான் வாங்கிய ஓட்டு 21430
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 3500 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

பொள்ளாச்சியில்
மமகட்சி உமர் வாங்கிய ஓட்டு 13933
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 2200 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

அதாவது இவர்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக இவர்கள் நம்பிக் களத்தில் இறங்கிய தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதில் அதிகபட்சம் 3500 வாக்குகள்தான் கிடைத்துள்ளது இதில் 19 கட்சிகளின் ஆதரவு வேறு.

இவர்களைப் போல அரசியல் ஆசையில் முதன் முதலாக SDPI கட்சியினர் தமிழகத்தில் 7 சட்டசபைத் தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிட்டனர்.

SDPI வாங்கிய ஓட்டுக்கள் விபரம் வருமாறு.

  • சென்னை துறைமுகம் 2237
  • திருப்பூர் தெற்கு 2645
  • பாளையங்கோட்டை 7032
  • கடையநல்லுார் 6649
  • இராமநாதபுரம் 2731
  • பூம்புகார் 2984
  • தொண்டாமுத்துார் 4519

அதாவது SDPI மமகட்சி சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாங்கிய ஓட்டுகளை விட இன்னொரு மடங்கு அல்லது அதைவிடவும் அதிகமான வாக்குகளை வாங்கியுள்ளனர்.

SDPI க்கு இருக்கும் செல்வாக்கில் பாதி அளவுக்கு கூட இல்லாத மமக அடித்துச் செல்லப்பட்ட அலை மூலம் கரையேறிவிட்டு மாபெரும் நீச்சல் வீரர் போல் தம்பட்டம் அடிப்பதில் இருந்து இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது உறுதியாகிறது.

எங்கள் ஆட்சி வந்துவிட்டது இனி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தக்க பாடம் கற்பிப்போம் என்று கள்ள மிரட்டல் வேறு விடுக்கின்றனர்.

ஏற்கனவே திமுகவுடன் கூட்டு சேர்ந்து இவர்கள் வாரியத்தைப் பெற்றாலும் இன்ன பிற வசதிகளைப் பெற்றாலும் நமக்கு எதிராக எண்ணற்ற அயோக்கியத்தனங்களை ஆளும் கட்சி ஆதரவுடன் அரங்கேற்றிய போதும் இந்த ஜமாஅத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீஸ் படையுடன் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலைக் கைப்பற்ற வந்து பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டம் எடுத்தது ஒரு உதாரணம்.

அதிமுக ஆட்சியின் துணையுடன் தவ்ஹீத் ஜமாஅத்தை மிரட்டலாம் என்று நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு ஆட்டம் போடலாம் என்று நினைத்து மோதி பார்த்தால் அதே வழியில் அவர்களை எதிர் கொள்ளும் துணிவும் பலமும் இந்த ஜமாஅத்துக்கு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி - உணர்வு 

Tuesday, May 17, 2011

இங்கிலாந்து இளவரசரின் திருமண விழாவை புறக்கணித்த பொய்யன் சமாத்


அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்கும் போது பொய்யன் சமாத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் பொய்யன் சமாத் தலைவருக்கும் செயலாளருக்கும் டிக்கெட் சார்ஜ் கொடுக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்ததால் பொய்யன் சமாத்திலிருந்து யாருமே பதவியேற்பு விழாவிற்கு போகவில்லை,.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு பொய்யன் சமாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் அது ஆடம்பரத்திருமணம் எனபதால் அதையும் புறக்கணித்தது பொய்யன் சமாத்.
அதுபோல நேற்று ஒரு சம்பவம் நடந்தது,. ஆமாம்! அம்மா அவர்கள் முதல்வராக பதவியேற்ற விழாவிற்கும் பொய்யன் சமாத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாம். (இதைப் படிக்கும் போது தயவு செய்து சத்தம் போட்டு சிரிக்க வேணாம்). ஆனால் இவர்கள் அதைப் புறக்கணித்தார்களாம். என்ன கொடுமை! என்ன கொடுமை!
தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு இந்திய தவ்வுஹிது சமாத்து டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பு இருப்பதே தெரியாது என்பது தான் உண்மை. இந்த பொய்யர்கள் இவர்களுக்கென்று வந்த அழைப்பிதழை வெளியிட்டு விட்டு நாங்கள் புறக்கணித்தோம் என்று செய்தி போட்டால் நன்றாக இருக்கும். எங்கே போடச்சொல்லுங்க பார்ப்போம்?
இன்னும் பதில்வராத கேள்விகள்:
· அட்சய திருதியை முட்டாள் தனமானது என தலையங்கள் எழுதிய இவர்கள்,,பொய்யன் சமாத்தின் தலைவர் பாக்கர் அதிகபட்ச பங்குதாரராக இருக்கும் பாத்திமா ஜூவல்லர்ஸுக்கு அட்சய திருதியை விளம்பரம் போட்டது உண்டா இல்லையா?
· இனி பொய்யன் சமாத்தில் நீடிக்க முடியாது என பாக்கரைத் தாக்கி கடிதம் எழுதிய செங்கியின் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லையே!

Monday, May 16, 2011

மதஹபை முழுமையாக விசமி பின்பற்றத் தயாரா?


மார்க்கத்தை முழுமையாக அறியாத மந்தி, பிஜேவை மட்டும் எதிர்த்தால் போதும் என்ற நோக்குடைய கூட்டத்தில் சேர்ந்து கும்மியடிக்கும் விசமி தான் இந்த சம்சுதீன் காசுமி. இந்த விசமியின் கேடு கெட்டச் செயல்களை பட்டியலிட்டு காட்டி அவரது முகத்திரையை முந்தய பதிவில் கிழித்தோம்.
இந்த விசமி ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் அளித்த போது, வெறும் குர்ஆன் ஹதீஸை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆனாலும் நாம் தொழுகவே போகவே முடியாது. எனவே மத்ஹபுகளைப் பின்பற்றி அவர்களின் விளக்கத்தைப் பெற வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கான வீடியோ காட்சி.

ஒளு செய்வதற்கு எங்கிருந்து தொடங்கி எங்கிருந்து முடிக்க வேண்டும் என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள தெளிவான ஹதீஸ்.
உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும்மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், 'எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160
இதை விசமி படித்து விட்டே வேண்டுமென்றே மறைக்கிறார் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. மதஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என அடித்துச் சொல்லும் இவர், அதே இமாம்கள் எழுதிவைத்த குடும்பவியல் சட்டங்களை ஏற்றுக்கொள்ளத்தயாரா? என பகிரங்மாக அறிவிக்கத் தயாரா?
1) ஹனபி மதஹபில் ஒரு பெண்ணை கன்னியா என கண்டுபிடிப்பதற்கு முட்டை பரிசோதனை ஒன்று கூறப்பட்டுள்ளது. மதஹபைப் பின்பற்ற வேண்டும் என மற்றவர்களை வலியுறுத்தும் இவர் தன் குடும்பப் பெண்களை யாராவது பெண் பார்க்க வரும் போது இதை அமுல்படுத்துவாரா?
2) ஹஜ்ஜில் இஹ்ராம் அனிந்த ஒரு ஆண் மகன், ஒருகழுதையுடன் உறவு கொண்டால் அவருக்கு ஒளு முறியாது, அதே நேரம் ஒரு பெண் கழுதையுடனோ அல்லது வெட்டிப்போட்ட கழுதையின் ஆண்குறியை வைத்தோ உறவை மேற்கொண்டால் அவளது ஒளு முறியும் என்ற மதஹபுச் சட்டத்தை தன்னுடைய மக்கா ஹஜ் சர்வீஸ் மூலம் சட்டமாக அமுல்படுத்த இந்த மவ்லானா தயாரா?
3) ஒரு பெண்ணின் கணவன் காணாமல் போய் விட்டால் அவள் 90 வருடம் இத்தா இருக்க வேண்டும் என்ற அதிபுத்திசாலி மதஹபு சட்டத்தை மக்கா ஷரியத் சார்பில் அமல்படுத்த தயாரா?
4) திருடச்செல்லும் இரண்டு பேர் ஒருவர் வெளியே நிற்க, மற்றவர் உள்ளே செல்ல, உள்ளே சென்றவர் பொருட்களை எடுத்து வெளியே போட, அதை வெளியே இருப்பவர் எடுத்துக் கொண்டு சென்றால் அது திருட்டு ஆகாது என்ற அறிவுப்பூர்வமான மதஹபு சட்டத்தை சம்சுதீன் காசிமி அவர்களின் வீட்டில் வந்து அமல்படுத்தினால் அவர் காவல்துறையில் கம்ப்ளைண்டு கொடுக்காமல் ஏற்றுக்கொள்ளத்தயாரா?
5) ஊமைப்பெண்ணைக் கற்பழித்தால் அவனுக்கு தண்டனை இல்லை என சொல்லும் அற்புதமான மதஹபுச் சட்டத்தை அண்ணன் காசிமி அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரா?
6) குழந்தையைக் கடத்திச்சென்று நகை பறித்தால் அது குற்றமாகாது என்ற பிரமாதமான மதஹபுச் சட்டத்தை மவ்லானா மௌலவி அவர்களின் வீட்டுக்குழந்தைகள் மீது சோதனை செய்து பார்த்தால் மவ்லானா ரிஸ்க் எடுப்பாரா? அல்லது மவ்லானா என்ற கம்பெனி ரஸ்கைப் போல இருந்து விடுவாரா?
7) கராமத் (அற்புதம்) முறையில் மஸ்ரிக் மற்றும் மஹ்ரிப் (கிழக்கு மற்றும் மேற்கு) திசையில் இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டு 6 மாத்த்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற அற்புத மதஹபுச் சட்டத்தை மவ்லானா ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்திற்கு அமல்படுத்துவாரா?

இதுபோன்ற கேவலமான மதஹபுச் சட்டங்கள் இன்னும் 1000 இருக்கிறது. ஆனால் இது கொஞ்சமே போதும். இதையெல்லாம் அமுல்படுத்தினால் தான் விசமி உண்மையாகவே மதஹபைப் பின்பற்றுகிறார் என்று அர்த்தம். ஆனால் அதை நியாயப்படுத்த மேற்கண்ட கட்டளைகளை அவர் நடைமுறைப் படுத்த வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம். இந்த விசமி என்ன சொல்கிறது என்று!!!

Thursday, May 12, 2011

மதிகெட்டு உளறும் மறை கழன்ற விசமி


கூட்டம் கண்டு உளரும் விசமி:
சென்னை திருவல்லிக்கேணி அதிகமான லாட்ஜ்கள் நிறைந்த பகுதியாகும். இந்தப் பகுதியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் முஸ்லிம்கள் அதிக அளவில் தங்குவார்கள்அங்கே இருக்கும் மேன்சன்களில் தங்கியிருப்பவர்களுக்கும் உள்ள பெரிய குறை திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்கள் அனைத்திலும் உருது மொழியில் தான் ஜூம்மா பிரசங்கம் நடக்கும். இதனால் அங்கிருக்கும் மக்கள் வேறு வழியில்லாமல் சென்னை அண்ணாசாலையில் இருக்கும் மக்கா மஸ்ஜிதை நோக்கி படையெடுப்பார்கள். இப்படி வரும் கூட்டத்தைக் கண்டு குதுகலிக்கும் மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமி அவர்கள் பிரசங்கம் என்ற பெயரில் எதையாவது உளறித் தள்ளுவதையே தன் பிழைப்பாகக் கொண்டுள்ளார்.
வெளியேற்றிய குற்றச்சாட்டு என்ன?
தர்ஹாக்கள் கூடாது என்பார். ஆனால் அவ்லியாக்கள் அல்லாவுக்கு நெருக்கமான நேசர்கள் என்பார். இடஒதுக்கீடு ஹராம் என்று சொல்லுவார்,ஆனால் அதற்காக முதல்வரைச் சந்திக்கச் சென்று விட்டு வெளியே வந்து இடஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை என்பார். இப்படி மாறி மாறி மாற்றி மாற்றி பேசும் இந்த லூசுமி வழக்கமான இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவ்ஹீத் ஜமாத் கொத்து வேலைகளையும் செய்வார். எல்லா அமைப்புகளையும் கொத்தும் இந்த லூசுமி மனித நீதி பாசறையை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டார். அவர்களைப் பற்றி வாய் திறக்க மாட்டார். காரணம் என்னவென்று அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர் MNP பற்றி ஏதாவது பேசினால்இவரின் இமேஜ் அவ்வளவு தான். அவர்கள் இவரைப் பற்றி ஒரு கேவலமான விசயத்தை அவிழ்த்து விடுவார்கள். அந்தக் குற்றச்சாட்டு சுமத்தி தான் இவர் அந்த அமைப்பில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.
இந்த விசமி தன் தலையில் தொப்பி போட்டுஅதற்கு மேல் முண்டாசு கட்டி அதற்கும் மேல் ஒரு முக்காடையும் போட்டு கொண்டிருப்பார். அதைப் பற்றியாராவது விளக்கம் கேட்டால்அவர்களுக்கு பதில் சொல்லாமல அவர்களை காதியானி என்று ஏசுவார்.
மார்க்கம் மற்றும் கள்ளவியாபாரி யார்?:
இவர் சென்ற சில வாரங்களுக்கு முன் பேசிய ஜூம்மா பயானில் பிஜே ஒரு காமெடியன் என்றும்அரசியல் மார்க்கெட்டில் கள்ள வியாபாரம் செய்பவர்என்றும் பேசியிருந்தார். இவர் எல்லா அமைப்புகளையும் ஏகத்துக்கும் எதிர்த்தாலும்அவர்கள் தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரி என்பதால் அவர்களோடு கள்ள உறவு வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்.
காலை மிதித்த பிஜே:
அதற்கு உதாரணம் 2006 ஆம் ஆண்டு மாமா கட்சியினர் திமுகவுடன் இருந்த போதுஇடஒதுக்கிடு கமிசன் குறித்து அன்றைய முதலமைச்சர் ஜெயாவை சந்திக்க பிஜே உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவில் இவரும் போய் இருந்தார். நான் இட ஒதுக்கீடு குறித்து பேச செல்லவில்லை,கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லத்தான் போனேன். ஆனால் அது பற்றி பேசக்கூடாது என பிஜே என் காலை மிதித்தார் என்று சொன்னார். பிஜே சிறைவாசிகள் குறித்தே பேசவில்லை என்றும் நான் தான் பேசினேன்ஆனால் என்னை பேச விடாமல் பிஜே என்னை காலை மிதித்தார் என்று அவர் தமிழன் தொலைக்காட்சியில் பேசிய வீடியோ கிளிப். ஆனால் பிஜே தான் முழுமையாக பேசினார்இந்த விசமி கடைசியாக ஒரு வார்த்தை தான் பேசினார் என்று அந்தக் குழுவில் சென்ற மாநில தலைவர் பஷீர் அவர்களும்,தேசியலீக்கின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும்முஹம்மது கான் பாகவி போன்றோர் சொல்லும் ஆதார வீடியோ!


தமுமுகவுடன் கள்ள உறவு:
அது மட்டுமின்றி இவர் தமுமுகவுடன் கள்ள உறவு வைத்திருந்தார் என்பதற்கு மற்றுமோர் ஆதாரம்பிஜே மீது வசைமாரி பொழியும் இவரது பேட்டியை ஒளிபரப்பச் சொன்னதே அவர்கள் தான். காரணம் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10.30 மணிக்கு இன்று வரை தமிழன் தொலைக்காட்சி ஸ்லாட் எனப்படும் ஒளிபரப்பு நேர உரிமை தமுமுகவின் பிளாக் அண்ட் ஒயிட் கம்யூனிகேசனிடம் தான் இருக்கிறது. மக்கா மஸ்ஜித் சார்பாக தற்போது வெள்ளிக் கிழமைகளில் மட்டும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மக்கா மஸ்ஜித் ஜூம்மாவிற்கான ஸ்லாட் சமீபத்தில் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவர் அன்றைக்கு தமிழன் தொலைக்காட்சியில் இரவு 10.30க்கு பேசிய ஸ்லாட் தமுமுகவினருடையது ஆகும்.
அழகிய கடன் அறக்கட்டளைக்கு யார் ஓனர்? :
ஆனால் அந்த ஒரு குறிப்பிட்ட ஸ்லாட் மட்டும் தானே சொந்தமாக பெற்று தன் சொந்த செலவில் அழகிய கடன் அறக்கட்டளை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று சொல்கிறார் இந்த விசமி. இதிலே இரண்டு விசயங்கள் தெளிவாகிறது. இவரது சொந்த செலவில் இது ஒளிபரப்பானதாகவே இருக்கட்டும்அந்த அரை மணி நேர ஸ்லாட் மட்டும் ஒரு நாளைக்கு ஒப்பந்தம் ஆனது எப்படி?
அவர்கள் ஒப்புதல் இல்லாமல் இது எப்படி சாத்தியம்ஆக இவர்களுக்கு இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் தெளிவாகிறது.
அடுத்துபொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் அழகிய கடன் அறக்கட்டளைக்கு இவர் தான் முதலாளி என்கிறார். அதெப்படி மக்களின் காசுக்கு இவர் முதலாளி ஆக முடியும். நீங்களே உண்டியலை உடைப்பதற்கு எதற்கு பூட்டு போட்டுள்ளீர்கள் என்று கேட்டால்அதை வேறு யாராவது உடைத்து விடக் கூடாதல்லவா என்ற நிலையில் இருக்கிறது அழகிய கடன் அறக்கட்டளையும் விசமியின் பேச்சும். அழகிய கடன் அறக்கட்டளை தன் சொந்த செலவுக்கு பயன்படும் என்று விசமி பேசும் வீடியோ கிளிப்.
சரி போனா போவுது. இடஒதுக்கீட்டை ஹராம் என்று சொல்லும் இந்த காமெடியன் லூசுமி வெளியே வந்து டிவிக்கு ஏன் இடஒதுக்கீடு சம்பந்தமாக போடப்பட்ட அரசானையை குறித்துஇடஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை என்று பேசினார்.அப்படியானால் யார் பைத்தியம்யார் கிருக்கன்யாருக்கு லூசு?
இட ஒதுக்கீடு ஹராம் என்று பேசும் விசமியின் வீடியோ
இட ஒதுக்கீடு நம் ஜீவாதாரம் என்று பேசிய வீடியோ காட்சி.
கள்ள மார்க்கெட் மற்றும் மார்க்க வியாபாரி யார்?:
அடுத்து சென்ற சில வாரங்களுக்கு முன்பு பிஜேவை தவ்ஹீத் காமெடியன் என்றும்அரசியல் கள்ள மார்கெட்டில் வியாபாரம் செய்பவர் என்றும்,மார்க்கத்தை விற்று அதன் மூலம் பயனடைபவர் என்றும்முன்னாள் சகாக்கள் என்பதற்காக மட்டும் தான் மாமா கட்சியை தோற்கடிப்பேன் என்று பிஜே சொல்கிறார் என்றும் பேசியிருக்கிறார் இந்த லூசு.
அதற்கான வீடியோ காட்சி


பிஜே வின் எதிரி என்பதற்காக மாமா கட்சியுடன் அவருக்கு இன்றைக்கும் கள்ள உறவு இருக்கிறது என்பதற்கான ஆதாரம் மேலேயே இருக்கிறது. பிஜேசமுதாய மக்களின் இடஒதுக்கீட்டிற்காக மட்டும் தான் அவரது ஜமாத் சார்பில் இடஒதுக்கீடு நிலைப்பாட்டை வைத்து அரசியல் ஆதரவு முடிவை எடுக்கிறார். ஆனால் இந்த அயோக்கியன் விசமி இடஒதுக்கீட்டை ஹராம் என்று கூறி சமுதாய முன்னேற்றதை பால் படுத்த நினைப்பதை யாரிடம் சென்று சொல்வது. இந்த அயோக்கிய விசமி சமுதாய முன்னேற்றத்தையே கெடுக்க வேண்டும் என்ற தன் முட்டாள் தனமான முடிவை நியாயப்படுத்துகிறதே! இந்த விசமியை நம்பியும் ஒரு சிறு கூட்டம் போகிறதே! கொடுமையிலும் கொடுமை.
அதை விட முக்கியமான கேள்வி மார்க்கத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்வது யார் என்பது மட்டுமே! பிஜே தான் குர்ஆன் ஹதீஸை வைத்து மார்க்க வியாபாரம் செய்கிறார். நான் பரம யோக்கியன் என்று சொல்லும்இந்த விசமி மார்க்கத்தை சொல்லி மார்க்க வியாபாரத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கிறது. ஹஜ் பயிற்சி நடத்துகிறேன் என்ற பெயரில் மக்களை அழைத்து தன் மக்கா ஹஜ் சர்வீஸ் கம்பெனிக்கு வியாபாரைத்தைத் தேடிக்கொள்கிறது இந்த விசமி.
அப்படி ஹஜ்ஜூக்கு வருபவர்களிடம் ஒரு நபருக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் முதல் கொள்ளை அடிக்கிறது இந்த விசமி. தன்னுடைய ஹஜ் சர்வீஸுக்கு ஆள் பிடிப்பதற்காக மட்டுமே ஹஜ் பயிற்சி என்ற பெயரில் மக்கா பள்ளியில் முகாம் நடத்தி மார்க்கத்தை விற்கிறது இந்த விசமி. மக்கா ஹஜ் சர்வீஸில் இருந்து வரும் இலாபம் அத்தனையும் மக்கா மஸ்ஜிதுக்காக சேருமா? அல்லது அழகிய கடன் அறக்கட்டளைக்கு சேருமா? அப்படியே அழகிய கடன் அறக்கட்டளைக்குச் சேர்ந்தால் அதற்கு அவர் தான் ஓனர் என்பதால் அதை அப்படியே பதுக்கிக் கொள்வாரா?
இப்போது சொல்லுங்கள். குர்ஆன் ஹதீஸை வைத்து மார்க்க வியாபாரம் செய்வதும்மாமா கட்சியுடன் சேர்ந்து கொண்டு அரசியல் கள்ள மார்க்கட்டில் கள்ள வியாபாரம் செய்வதும் யார் என்று?
தயவு செய்து மக்களே! இதைப்படித்து விட்டு அப்படியே போய் விடாமல் இதெல்லாம் உண்டா இல்லையா என விசமிக்கு போன் மூலமும்மெயில் மூலமும் தொடர்ந்து கேளுங்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons