Tuesday, April 10, 2012

TNTJ வை எதிர்ப்பதற்காக மலம் திண்பதற்கும் வெட்க்கப்படாத பொய்யர்கள்



கடந்த சில நாட்களுக்கு முன் வேலுர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் கிருத்தவர்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திட்கும் இடையில் நடந்த விவாத டிவிடி களை இலவச வினியோகம் செய்தமைக்கு எதிராக 19 ஆக இருந்து 10 ஆக குறைந்த கூட்டத்தினர் ஈனத் தனமான போஸ்டர், நோட்டிஸ் போன்றவற்றை வெளியிட்டிருந்தனர்.

அது தொடர்பாக 19 கூட்டம் 10 ஆக குறைந்த அதிசயம் பாரீர்! என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தை வெளியிட்டிருந்தோம்.

அதைத் தொடர்ந்து பேரணாம் பேட்டை போஸ்டர் ஒரு விளக்கம்! என்றதலைப்பில் பொய்யன் கூட்டம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின் லச்சனமே இவர்களின் அயோக்கியத் தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.

இதோ பொய்யன் கூட்டத்தின் செய்தி.
பேரணாம் பேட்டை போஸ்டர் ஒரு விளக்கம்!
பேரணாம் பேட்டையில் TNTJவினர் கேசட் மற்றும் பிரசுரங்களை விநியோகித்ததால் கிருஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும கலவரம்உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்அதனை தவிர்பதற்காக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போஸ்டர் போட உள்ளதாகவும்அதில் நமது ஜமாத்தின் பெயர் போட அனுமதி கேட்பதாக கிளை தோழர்கள் தெரிவித்தனர் .
சமாதான நடவடிக்கை என்ற நோக்கத்தின் அடிப்படையில் இதற்குஅனுமதி கொடுக்கப்பட்டது. போஸ்டர் ஓட்டபட்டதற்க்கு பிறகு தான் வாசகங்கள் தவறாக இருப்பதை அறிந்தோம். வருங்காலத்தில் இது போன்று நிகழாமல் தவிர்த்து கொள்வோம் (இன்ஷா அல்லாஹ் ) என்று கொள்கை சகோதரர்களுக்கு உறுதி கூறுகிறோம்.
நமது விளக்கம்
குறிப்பிட்ட போஸ்டரில் இடம் பெற்ற வாசகங்களைப் பார்க்காமல் அதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்களாம். போஸ்டரை ஒட்டியதின் பின்னர் தான் வாசகங்கள் தவறாக இருப்பது தெரிந்ததாம்.
இந்தப் பொய்யர்களுக்கு அடிமட்ட அறிவு கூட இல்லை என்பதற்கு இவர்களே சாட்சியாளர்களாக மாறியிருக்கிறார்கள்.
போஸ்டரின் வாசகத்தைப் பார்க்காமலேயே அனுமதி கொடுத்துவிட்டார்களாம்.
TNTJ வுக்கு எதிராக எவன் எதை எழுதினாலும் அதில் இந்த அயோக்கியர்கள் பெயரும் இடம் பெற வேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வம் பார்த்தீர்களா?
ஈஸா நபியை கடவுலாக ஆக்கி ஆபாசத்தையும், அசிங்கத்தையும் மக்கள் மத்தியில் பரப்பித் திரியும் கிருத்தவர்களுடன் நேருக்கு நேர் விவாதம் செய்து இஸ்லாத்தின் சத்தியக் கொள்கையை நிலை நிறுத்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக நோட்டிஸ் வெளியிடப்படுகின்றது.
அதனால் அதில் என்ன வாசகம் வரப் போகிறது என்று கூட பார்க்காமல் பேரைப் போடச் சொன்னார்களாம்.
தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் நோட்டிஸ் போட்டாலும் அதில் பேரைப் போட்டுக்கொள்ளச் சொல்லும் இக் கூட்டம்.
தவ்ஹீத் ஜமாத்தின் தனி மேடைக் கொள்கையை உறுதிப் படுத்திய பொய்யன் ட்ரஸ்ட்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேறு எந்த அமைப்புடனும் சேராமல் தனித்து செயல்படுவதினால் தான் அடுத்தவர்களின் செயல்பாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அது இல்லாமல் இருக்கின்றது.
பொய்யர்களை ததஜ ஓரங்கட்டும் வரை இந்தக் கொள்கையில் தான் பொய்யன் பாக்கர் உள்ளிட்ட கூட்டம் இருந்த்து. தவ்ஹீத் ஜமாத் இந்தக் கூட்டத்தின் அயோக்கியத்தனத்தை உறுதிப் படுத்தி ஜமாத்தை விட்டும் வெளியேற்றியவுடன். எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையில் காலடியெடுத்து வைத்துவிட்டது. இந்த கூட்டம்.
இப்போது அந்தக் கொள்கை தவறானது தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையைப் போல் அடுத்தவர் மேடையில் ஏறாமல் அடுத்தவர்களின் செயல்பாட்டில் பங்கெடுக்காமல் இருப்பது தான் சரியானது என்ற கொள்கைக்கு வந்துவிட்டார்கள்.
பி.ஜெக்கு எதிராக பீ தின்னும் கூட்டம்.
பி.ஜெ க்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் எதிராக செயல்பட வேண்டும் என்றால் எதையும் இந்த அயோக்கியர் கூட்டம் செய்யத் தயங்காது.
ஆம் பி.ஜெ யும் ததஜ வும் மலம் திண்பதை ஹராம் என்று சொல்கிறார்கள். பொய்யன் கூட்டம் மலம் திண்பதை ஹழால் என்று பத்வா கொடுக்கும்.
காரணம் பி.ஜெ ஹராம் என்கிறார். அதனால் பி.ஜெ கு எதிராக இருக்க வேண்டும் அல்லவா?
தலைவன் கிறுக்கன் என்றால் தொண்டர்களும் அப்படியா?
பொய்யன் ட்ரஸ்டின் தலைவன் கிறுக்கனாக இருக்கிறான் என்று பார்த்தால் தொண்டர்களும் அப்படித்தானாம். ட்ரஸ்ட்டின் பொ.செ இக்பால் தான் அரைகுறை என்றால் கிளையில் உள்ளவர்களாவது போஸ்டரின் வாசகங்களைப் பார்க்க கூடாதா?
ஏகத்துவத்தை எட்டுத் திக்கும் சுயநலம் பாராமல் எத்தி வைக்கும் ததஜ வின் செயல்பாடுகளை முடக்குவதற்காக நீங்கள் எவ்வளவு பெரிய காரியத்திலும் அசால்டாக ஈடுபடுவீர்கள் என்பதற்கு இதுவே போதுமான சான்றுதான்.
இறைவன் தன்னுடைய திருமறையில் கூறிக்காட்டுகின்றான் :
"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்அல்குர்-ஆன் 9 : 30
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களை அழிப்பான்” என்று சொல்லிக்காட்டுகின்றானே, இதற்காக கிறித்தவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கப்போகின்றீர்களா?
"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும்உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்-ஆன் 5 : 72
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம்” என்று சொல்லியுள்ளானே, அதற்காக வருத்தம் தெரிவித்து அடுத்த போஸ்டர் அடித்து ஒட்டி அவர்களிடத்தில் சரணாகதி அடையப்போகின்றீர்களா?
இறுதி எச்சரிக்கை:
இப்படி அவர்களுடன் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்கு துரோகமிழைப்பீர்களானால், அவர்களுடைய தங்குமிடம் தான் உங்களுக்கும் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் நரகத்திற்கு இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளாதீர்கள்.

இனம் இனத்தோடு சேர்ந்தது..



வேலூர் இப்ராஹீமின் லட்சனத்தை பாருங்கள் -பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் நேரடி வாக்கு மூலம்!


19 கூட்டம் 10 ஆக குறைந்த அதிசயம் பாரீர்!


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக 19 இயக்கங்கள் ஒன்றினைந்து ஒரு போஸ்டரை சில இடங்களில் ஒட்டியிருந்ததும் அது தொடர்பாக நமது தளத்திலும் செய்தி வெளியானதும் சகோதரர்களுக்கு நினைவிருக்களாம்.
குறிப்பிட்ட போஸ்டர் தொடர்பாக ததஜ வின் தற்போதைய தலைவர் பி.ஜெ அவர்களும் அவருடைய ஆன்லைன் பி.ஜெ தளத்தில் விரிவான ஆக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் மீண்டும் ஒரு நோட்டிஸ் வெளிவந்துள்ளது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள நோட்டிஸில் 09 கூட்டங்களை காணவில்லை.
கிருத்தவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் அண்மையில் இடம் பெற்ற விவாதம் தொடர்பான விவாத டிவிடி க்களை இலவசமாக பெற்றுக் கொள்ள எங்களை நாடுங்கள் என்ற வாசகம் அடங்கிய நோட்டிசுகள் மற்றும் போஸ்டர்கள், ஆட்டோ விளம்பரங்கள் என்று பலவிதத்திலும் இந்த சிடி க்கள் கிருத்தவ மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது அனைவரும் அறிந்ததே.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் நோட்டிசுகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களுக்கும் நோட்டிசுகளுக்கும் எதிராகத் தான் இந்த அயோக்கியர்கள் குறிப்பிட்ட நோட்டிசைப் போட்டுள்ளார்கள்.
19 கூட்டம் பாதி குறைந்தது ஏன்?
தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக திரண்ட 19 கூட்டத்தில் இப்போது 09 கூட்டத்தை காணவில்லை. ஏன்? ஏன்? ஏன்?
அன்று
19 கூட்டம் ஒட்டிய போஸ்டரைப் பாருங்கள்.
இன்று
சிலுவை தூக்கும் 10 கூட்டம் விநியோகம் செய்த நோட்டிசைப் பாருங்கள்.
சிலுவை ஏந்தும் 10 க்கூட்டம்.
வல்ல ரஹ்மானுக்கு பிள்ளை இருப்பதாக கூறி அவன் மீது அபாண்டத்தை சுமத்துவோரிடத்தில் அது தவறு என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்கு பல்வேறு பிரச்சாரப் பணிகளின் வாயிலாக டிஎன்டிஜே களம் கண்டு வருகின்றது.
அவற்றில் ஒரு பகுதி தான் கிறித்தவ பாதிரிகளுடனான தவ்ஹீத் ஜமாஅத்தின் தொடர் விவாதங்கள். இந்த விவாத டிவிடிக்களை இலவசமாக பெற வேண்டுமா? எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்களை போட்டு தவ்ஹீத் ஜமாஅத்தினர் வேலுர் மாவட்டம்  பேர்ணாம்பட்டில் ஒட்டிய சுவரொட்டிகளுக்கு கண்டனம் தெரிவித்துத்தான் இந்த துரோகிகள் ஓரணியில் திரண்டு இஸ்லாத்திற்கு எதிராகவும், திருக்குர்-ஆனுக்கு எதிராகவும் களம் கண்டுள்ளனர்.
கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியிலுள்ள சகோதரத்துவத்தை நாம் சீர்குலைக்கின்றோமாம். இப்படிப்பட்ட விவாதங்களை நடத்தி கிறித்தவ பாதிரிகளின் மனதைப் புண்படுத்துகின்றோமாம். எனவே நம்முடைய இந்த சத்தியப் பிரச்சாரத்தால் புண்பட்டுப் போன கிறித்தவர்களிடத்தில் இவர்கள் மன்னிப்பு கேட்கிறார்களாம்.
இஸ்லாமிய துரோகிகளே! நீங்கள் ஏன் இன்னும் இஸ்லாமிய வேடம் போட்டுக் கொண்டுள்ளீர்கள். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து ஐக்கியமாகி விட வேண்டியது தானே!
இந்த கேடுகெட்டவர்கள் நம்மை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு இஸ்லாத்தையும், திருக்குர்-ஆனின் போதனைகளையும் ஒழிக்க எத்தனித்துள்ளனர். நாம் கிறித்தவர்களது மனதை புண்படுத்தி விட்டதாக சொல்லி இவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்களே! இந்தக் கூறுகெட்ட இஸ்லாமிய துரோகிகளுக்கு சில திருமறை வசனங்களை சுட்டிக்காட்டுகின்றோம். இந்த திருமறையின் வசனம் நாம் அடித்த போஸ்டரை விட கடுமையானதாக இருப்பதால் திருக்குர்-ஆனில் அல்லாஹ் தவறாக சொல்லிவிட்டான். அதற்காக நாங்கள் வருந்துகின்றோம் என்று கூறி இந்த துரோகிகள் போஸ்டர் அடித்து ஒட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வல்ல இறைவன் தன்னுடைய திருமறையில் கூறிக்காட்டுகின்றான் :
"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்அல்குர்-ஆன் 9 : 30
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களை அழிப்பான்” என்று சொல்லிக்காட்டுகின்றானே, இதற்காக கிறித்தவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கப்போகின்றீர்களா?
"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும்உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்-ஆன் 5 : 72
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம்” என்று சொல்லியுள்ளானே, அதற்காக வருத்தம் தெரிவித்து அடுத்த போஸ்டர் அடித்து ஒட்டி அவர்களிடத்தில் சரணாகதி அடையப்போகின்றீர்களா?
இறுதி எச்சரிக்கை:
இப்படி அவர்களுடன் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்கு துரோகமிழைப்பீர்களானால், அவர்களுடைய தங்குமிடம் தான் உங்களுக்கும் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் நரகத்திற்கு இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளாதீர்கள்.
அன்பின் வாசகர்களே!
இப்போது தெரிகிறதா? இந்த அயோக்கியர்களின் அற்புத ஒற்றுமைக் கோஷம்?

இது வரை “பாலியல் சேட்டைகள்” இப்போது வட்டியிலும்...... பொய்யன் கும்பல்!

LIC பணம் கட்டி வட்டி வாங்கும் sengiskhan ஆதாரத்துடன் ..... 
பொய்யை மாத்திரமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் “பொய்யன் டி.ஜெ” வின் மாநிலச் செயலாளர்(?) உத்தமர் செங்கிஸ்கானின் உண்மை முகம் பாரீர்!

ஆம் பி.ஜெ பற்றி அவதூறு பரப்ப ரூம் போட்டு யோசிக்கும் செங்கிஸ்கானுக்கு தான் செய்யும் திருகுதாளங்கள் யாருக்கும் தெரிய வராது வெளியில் தெரிய வந்து மாட்டிக் கொள்வதற்கு நான் ஒன்றும் பாக்கரைப் போல் கேணயன் அல்ல என்ற ஒரு எண்ணம்.

அதனாலோ என்னவோ வட்டி எடுப்பதைக் கூட இவ்வளவு பகிரங்கமாகச் செய்கிறார். LIC யில் வட்டித் தொடர்பு வைத்திருக்கும் இவர் தன்னைத் தானே உத்தமனாக்கிக் கொள்வதின் லட்சனம் இப்போது தெரிகிறதா? தான் வட்டியுடன் தொடர்பு வைக்கவில்லை என்று செங்கி மறுப்பாரானால்....... கீழுள்ள புகைப் படத்தைப் பாருங்கள்.



01. இந்த படத்தில் LIC கம்பணி மூலம் அணுப்பப்பட்ட கடிதத்தின் கவர் இருக்கிறது. அதில் இருக்கும் பெயரும் முகவெரியும் பொய்யன் சமாத்தின் மாநில செயலாளர்(?) செங்கிக்குறியது.

செங்கியின் இணையதளத்தில் அவருடைய பெயரைப் பாருங்கள். Sengiskhan அந்தப் பெயரும் மேலுள்ள புகைப்படத்தில் முகவரியுடன் இருக்கும் பெயரும் ஒரே பெயர் (ஸ்பெல்லிங் பாருங்கள்).

02. அதில் உள்ள முகவரியில் தான் செங்கி வசிக்கிறார். வீட்டின் கதவு எண் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அவர் குடி இருக்கும் தெரு முக்தாருநிசா பேகம் 2nd தெரு, ஆனால் புதிய எண் பழைய எண் குழப்பத்தால் வீட்டு எண் மாறியுள்ளது.

03. அந்தத் தெருவில் செங்கியைத் தவிர வேறு யாரும் Sengiskhan என்ற பெயரில் இல்லை.

04. ஒரு பேச்சுக்காக அப்படியே இருந்தாலும் Sengiskhan என்ற பெயரை இதே வடிவில் எழுதியதாக இல்லை. (செங்கியின் இணையதளத்தைப் பாருங்கள் சரியாக இதே Sengiskhan என்ற வடிவில் இருக்கிறது).



05.இந்த LIC பாலிசி மெடிக்கல் பாலிசியும் அல்ல (மெடிக்கல் பாலிசி மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது) இது வட்டியை அடிப்படையாக்க் கொண்ட பாலிசியாகும் இப்போது தெரிகின்றதா? இந்த உத்தமர்களின் லட்ச்சனம்?

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (2:275) 

வட்டி உண்பவன், உண்ணக் கொடுப்பவன்,வட்டிக்குத் துணையாக கையெழுத்திடுபவன் என்று அத்தனை பேரும் நரகில் நுழைவார்கள் என்பது நபிமொழியாக இருந்தும் இறைவனைப் பற்றிய அணுவளவு பயமும் இல்லாமல் இவர் இதில் ஈடுபட்டிருப்பதைப் பாருங்கள். அண்ணியப் பெண்ணுடன் கண்ணியப் (?) பயணம் மேற்கொண்டவர்களாயிற்றே!

இதுவெல்லாம் இவர்களுக்குப் பெரிதா என்ன? ஏரியில் குளித்தாலும், எறுமை மாடு வெள்ளையாகாது என்பதற்கு செங்கி போன்றவர்கள் நிதர்சனமானவர்கள்.

ஜாக் அடிக்கும் ஜோக்.


ஜாக்கின் சீர்திருத்த மாநாடும், கடைசி வரை திருந்தாத கோவை ஐயூபும்.

சமூக சீர்திருத்த மாநாடு நடத்த இருப்பதாக ஜாக் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் போஸ்டர்களைப் பார்க்கும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
சமூகத்தில் இருக்கும் மது, சூதாட்டம், வரதற்சனை, வட்டி, பாலியல் கொடுமைகள், சிறுவர் கொடுமைகள் குடும்ப வன்முறை, தர்கா வழிபாடு போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக மாநாடு நடத்த இருக்கும் ஜாக் என்ன ஜோக் பண்ணுகிறதா?

பொய்யையும், அவதூரையும் பரப்பித் திரியும் கோவை அய்யூப் என்ற பேக்கை கூடவே வைத்துக் கொண்டு அடுத்தவர்களை சீர்திருத்தம் செய்வதில் என்ன நியாயம் இருக்கின்றது?

கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். பொய் சொல்லி, அவதூறு பரப்பிய அவதூறு மன்னன் அய்யூப் மாட்டிக் கொண்ட காட்சி.

பி.ஜெ வெளிநாட்டு நிதி பெற்று மோசடி செய்தார் என்று புளுகும் இவரின் அயோக்கியத் தனத்தை இவர் யாரை ஆதாரம் காட்டிச் சொன்னாரோ அவரே இவர் பொய்யர் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.

ஜாக் போன்ற ஜோக் அமைப்பினர் முதலில் தம்முடன் இருக்கும் இது போன்ற அயோக்கியர்களை இல்லாமலாக்கிவிட்டு சமூக சீர்திருத்த மாநாடு நடத்தினால் அது வரவேற்கத் தக்கது.

ஆனால் இது நடக்குர காரியமா?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons