Tuesday, April 10, 2012

இது வரை “பாலியல் சேட்டைகள்” இப்போது வட்டியிலும்...... பொய்யன் கும்பல்!

LIC பணம் கட்டி வட்டி வாங்கும் sengiskhan ஆதாரத்துடன் ..... 
பொய்யை மாத்திரமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் “பொய்யன் டி.ஜெ” வின் மாநிலச் செயலாளர்(?) உத்தமர் செங்கிஸ்கானின் உண்மை முகம் பாரீர்!

ஆம் பி.ஜெ பற்றி அவதூறு பரப்ப ரூம் போட்டு யோசிக்கும் செங்கிஸ்கானுக்கு தான் செய்யும் திருகுதாளங்கள் யாருக்கும் தெரிய வராது வெளியில் தெரிய வந்து மாட்டிக் கொள்வதற்கு நான் ஒன்றும் பாக்கரைப் போல் கேணயன் அல்ல என்ற ஒரு எண்ணம்.

அதனாலோ என்னவோ வட்டி எடுப்பதைக் கூட இவ்வளவு பகிரங்கமாகச் செய்கிறார். LIC யில் வட்டித் தொடர்பு வைத்திருக்கும் இவர் தன்னைத் தானே உத்தமனாக்கிக் கொள்வதின் லட்சனம் இப்போது தெரிகிறதா? தான் வட்டியுடன் தொடர்பு வைக்கவில்லை என்று செங்கி மறுப்பாரானால்....... கீழுள்ள புகைப் படத்தைப் பாருங்கள்.



01. இந்த படத்தில் LIC கம்பணி மூலம் அணுப்பப்பட்ட கடிதத்தின் கவர் இருக்கிறது. அதில் இருக்கும் பெயரும் முகவெரியும் பொய்யன் சமாத்தின் மாநில செயலாளர்(?) செங்கிக்குறியது.

செங்கியின் இணையதளத்தில் அவருடைய பெயரைப் பாருங்கள். Sengiskhan அந்தப் பெயரும் மேலுள்ள புகைப்படத்தில் முகவரியுடன் இருக்கும் பெயரும் ஒரே பெயர் (ஸ்பெல்லிங் பாருங்கள்).

02. அதில் உள்ள முகவரியில் தான் செங்கி வசிக்கிறார். வீட்டின் கதவு எண் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அவர் குடி இருக்கும் தெரு முக்தாருநிசா பேகம் 2nd தெரு, ஆனால் புதிய எண் பழைய எண் குழப்பத்தால் வீட்டு எண் மாறியுள்ளது.

03. அந்தத் தெருவில் செங்கியைத் தவிர வேறு யாரும் Sengiskhan என்ற பெயரில் இல்லை.

04. ஒரு பேச்சுக்காக அப்படியே இருந்தாலும் Sengiskhan என்ற பெயரை இதே வடிவில் எழுதியதாக இல்லை. (செங்கியின் இணையதளத்தைப் பாருங்கள் சரியாக இதே Sengiskhan என்ற வடிவில் இருக்கிறது).



05.இந்த LIC பாலிசி மெடிக்கல் பாலிசியும் அல்ல (மெடிக்கல் பாலிசி மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது) இது வட்டியை அடிப்படையாக்க் கொண்ட பாலிசியாகும் இப்போது தெரிகின்றதா? இந்த உத்தமர்களின் லட்ச்சனம்?

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (2:275) 

வட்டி உண்பவன், உண்ணக் கொடுப்பவன்,வட்டிக்குத் துணையாக கையெழுத்திடுபவன் என்று அத்தனை பேரும் நரகில் நுழைவார்கள் என்பது நபிமொழியாக இருந்தும் இறைவனைப் பற்றிய அணுவளவு பயமும் இல்லாமல் இவர் இதில் ஈடுபட்டிருப்பதைப் பாருங்கள். அண்ணியப் பெண்ணுடன் கண்ணியப் (?) பயணம் மேற்கொண்டவர்களாயிற்றே!

இதுவெல்லாம் இவர்களுக்குப் பெரிதா என்ன? ஏரியில் குளித்தாலும், எறுமை மாடு வெள்ளையாகாது என்பதற்கு செங்கி போன்றவர்கள் நிதர்சனமானவர்கள்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons