Saturday, February 5, 2011

நான் ரொம்ப நல்லவங்கோ(?)


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பாக்கர் உற்பட இன்னும் சிலர் வெளியேற்றப் பட்டது.தமிழுலகறிந்த பிரபலமான விஷயம்.

வெளியேற்றப்பட்டது ஏன்?

தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எனும் மாபெரும் பதவியில் இருந்த இந்த மகான் ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஏ.ஸி பஸ்ஸில் குஜாலாக பிரயாணம் செய்ததும் நாம் அறியாத ஒன்றல்ல.

அதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் இந்த மகானை(?)ஜமாத்திலிருந்து சில காலம் இடை நீக்கம் செய்து வைத்து மீண்டும் சேர்த்தது.

ஆனால் இவன் கதையோ அட்டையின் கதையாக மாறியது.

அட்டையை தூக்கி மெத்தையில் வைத்தாலும் மீண்டும் குப்பைக்குத் தான் செல்லுமாம்.

இவனுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுத்து இவன் திருந்துவான் என எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்திற்கு இவன் செய்த அடுத்த துரோகம் எண்ணிலடங்காதவை.

தவ்ஹீத் ஜமாத் இவனை வைத்து விசாரனை செய்த ஸி.டி யைப் பார்ப்பவர்கள் இதனை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

நாங்க ரொம்ப………………….நல்லவங்கங்கோ………….

இப்போது போகும் இடமெல்லாம் நாங்க ரொம்ப நல்லவங்கன்னு வடிவேல் பாணியில் பேசித் திரிவதைப் பார்க்கிறோம்.

நாய் நடுக்கடலுக்கு சென்றாலும் நக்கித்தான் குடிக்க வேணும் என்று சொல்வதைப் போல் இவன் எங்கு சென்றாலும் தான் ஒரு கேவலம் கெட்டவன் என்பதை நிரூபித்து வருகிறான்.

நானும்(?) தவ்ஹீத் வாதி நானும்(?) தவ்ஹீத் வாதி……………. என்று சொல்லி மக்கள் மத்தியில் இயக்கம் நடத்தி பிழைப்பு நடத்தப் பார்த்தவனை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டனர்.

ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாய் இவனுடன் சேர்ந்த ஒரு காடயர் கூட்டம் தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியைத் தடுத்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கே சவால் விட நினைத்தனர்.

அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)

குர்ஆனைப் பற்றியும் ஹதீஸைப் பற்றியும் நாம் பேசுவது இந்த ஜன்மங்களுக்கு புரிந்திருந்தால் ஒரு பெட்டையனுக்கு வக்காலத்து வாங்குவார்களா?

கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons