

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் மீது PFI , SDPI யின் காட்டுமிராண்டி கும்பல் அவர்களது போஸ்டரை ஒட்டிச் சென்றுள்ளனனர்.
இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இவர்களை சமூதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
மேலும் செய்துங்கநல்லூர் மர்கசில் ஆபாசமாக எழுதி அதை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்டிவிட்டு சென்றுள்ளது இந்த ரவுடி கும்பல்.
0 comments:
Post a Comment