Thursday, February 24, 2011

கோவையில் வரம்பு மீறிய *சமுதாய போராளிகள்*???


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் தினமும் எழுதப்படகூடிய கரும்பலகைகள் 10கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் பயன்பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள  கரும்பலகையில் 18.02.2011 அன்று ABCD அமைப்பினர் (PFI, SDPI, CFI, AIIC,..etc) தங்களது மண்டல மா(?)நாடு போஸ்டரை ஒட்டி வரம்பு மீறி உள்ளனர்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons