Tuesday, April 10, 2012

TNTJ வை எதிர்ப்பதற்காக மலம் திண்பதற்கும் வெட்க்கப்படாத பொய்யர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் வேலுர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் கிருத்தவர்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திட்கும் இடையில் நடந்த விவாத டிவிடி களை இலவச வினியோகம் செய்தமைக்கு எதிராக 19 ஆக இருந்து 10 ஆக குறைந்த கூட்டத்தினர் ஈனத் தனமான போஸ்டர், நோட்டிஸ் போன்றவற்றை வெளியிட்டிருந்தனர். அது தொடர்பாக 19 கூட்டம் 10 ஆக குறைந்த அதிசயம் பாரீர்! என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தை வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து பேரணாம் பேட்டை போஸ்டர் ஒரு விளக்கம்! என்றதலைப்பில் பொய்யன் கூட்டம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின் லச்சனமே இவர்களின் அயோக்கியத் தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றது. இதோ பொய்யன் கூட்டத்தின் செய்தி.பேரணாம் பேட்டை போஸ்டர்...

இனம் இனத்தோடு சேர்ந்தது..

வேலூர் இப்ராஹீமின் லட்சனத்தை பாருங்கள் -பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் நேரடி வாக்கு மூலம...

19 கூட்டம் 10 ஆக குறைந்த அதிசயம் பாரீர்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக 19 இயக்கங்கள் ஒன்றினைந்து ஒரு போஸ்டரை சில இடங்களில் ஒட்டியிருந்ததும் அது தொடர்பாக நமது தளத்திலும் செய்தி வெளியானதும் சகோதரர்களுக்கு நினைவிருக்களாம்.குறிப்பிட்ட போஸ்டர் தொடர்பாக ததஜ வின் தற்போதைய தலைவர் பி.ஜெ அவர்களும் அவருடைய ஆன்லைன் பி.ஜெ தளத்தில் விரிவான ஆக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த வகையில் மீண்டும் ஒரு நோட்டிஸ் வெளிவந்துள்ளது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள நோட்டிஸில் 09 கூட்டங்களை காணவில்லை.கிருத்தவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் அண்மையில் இடம் பெற்ற விவாதம் தொடர்பான விவாத டிவிடி க்களை இலவசமாக பெற்றுக் கொள்ள எங்களை நாடுங்கள்...

இது வரை “பாலியல் சேட்டைகள்” இப்போது வட்டியிலும்...... பொய்யன் கும்பல்!

LIC பணம் கட்டி வட்டி வாங்கும் sengiskhan ஆதாரத்துடன் .....  பொய்யை மாத்திரமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் “பொய்யன் டி.ஜெ” வின் மாநிலச் செயலாளர்(?) உத்தமர் செங்கிஸ்கானின் உண்மை முகம் பாரீர்! ஆம் பி.ஜெ பற்றி அவதூறு பரப்ப ரூம் போட்டு யோசிக்கும் செங்கிஸ்கானுக்கு தான் செய்யும் திருகுதாளங்கள் யாருக்கும் தெரிய வராது வெளியில் தெரிய வந்து மாட்டிக் கொள்வதற்கு நான் ஒன்றும் பாக்கரைப் போல் கேணயன் அல்ல என்ற ஒரு எண்ணம். அதனாலோ என்னவோ வட்டி எடுப்பதைக் கூட இவ்வளவு பகிரங்கமாகச் செய்கிறார். LIC யில் வட்டித் தொடர்பு வைத்திருக்கும் இவர் தன்னைத் தானே உத்தமனாக்கிக் கொள்வதின் லட்சனம் இப்போது தெரிகிறதா? தான் வட்டியுடன் தொடர்பு வைக்கவில்லை என்று செங்கி மறுப்பாரானால்..........

ஜாக் அடிக்கும் ஜோக்.

ஜாக்கின் சீர்திருத்த மாநாடும், கடைசி வரை திருந்தாத கோவை ஐயூபும். சமூக சீர்திருத்த மாநாடு நடத்த இருப்பதாக ஜாக் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் போஸ்டர்களைப் பார்க்கும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.சமூகத்தில் இருக்கும் மது, சூதாட்டம், வரதற்சனை, வட்டி, பாலியல் கொடுமைகள், சிறுவர் கொடுமைகள் குடும்ப வன்முறை, தர்கா வழிபாடு போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக மாநாடு நடத்த இருக்கும் ஜாக் என்ன ஜோக் பண்ணுகிறதா? பொய்யையும், அவதூரையும் பரப்பித் திரியும் கோவை அய்யூப் என்ற பேக்கை கூடவே வைத்துக் கொண்டு அடுத்தவர்களை சீர்திருத்தம் செய்வதில் என்ன நியாயம் இருக்கின்றது? கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். பொய் சொல்லி, அவதூறு பரப்பிய அவதூறு மன்னன் அய்யூப்...
Page 1 of 9912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons