Saturday, October 6, 2012

தினமணியின் திமிர் வாதம்



தினமணியின் திமிர் வாதம்

தினமணி நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் விதமாக கடந்த மாதம் ஆகஸ்ட்16ஆம் தேதி ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது.
அந்தத் தலையங்கத்தில்.


முஸ்லிம்கள் பெருகிக்கொண்டே போகின்றார்கள்.

பாகிஸ்தானிலும்
, பங்களாதேஷிலும் இந்துக்கள் மிரட்டப்பட்டு மதமாற்றம்செய்யப்படுகின்றார்கள்.


இந்துக்கள் அங்கு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றார்கள்


அதே நேரத்தில் முஸ்லிம்கள் இந்தியாவில் சுகபோகமாக இருக்கின்றார்கள்


இந்துக்களை விட முஸ்லிம் களுக்கு கூடுதலான சலுகைகள் இங்கு            வழங்கப்படுகின்றன

என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யையும்
, புரட்டையும் அவிழ்த்துவிட்டிருந்தது.

தினமணியின் அந்த கேடுகெட்ட தலையங்கத்திற்கு
, “தினத்தந்தியின் காவி வழியில் கால்பதிக்கும் தினமணி என்ற தலைப்பில் உணர்வு 17:01” இதழில் பதிலடி கொடுக்கப்பட்டது.

முஸ்லிம்கள் மீது கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாகத்தான் அந்த தலையங்கம் எழுதப்பட்டது என்பதனை ஆதரங்களுடன் நாம் விளக்கியிருந்தோம்.

மேற்கண்டவாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யையும்
, புரட்டையும் தினமணி அவிழ்த்துவிட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை; அதற்குள் மறுபடியும் முஸ்லிம்களை வம்புக்கிழுத்து தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளது தினமணி.

கடந்த செப்டம்பர்
 22ஆம் தேதி, “தவறு... தவறு... தவறு என்ற தலைப்பில் தினமணி ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளது.

முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி படம் எடுத்தவர்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தனது தலையங்கத்தை எழுதி தான் ஒரு சங்பரிவார ஏஜெண்டு என்பதையும்
, அமெரிக்காவின் அடிவருடி என்பதையும் நிரூபித்துள்ளது தினமணி நாளிதழ்.

நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த அயோக்கிய யூதனுக்கும்
, அடாவடி பாதிரியாருக்கும்,அதற்கு துணை போகும் அயோக்கிய அமெரிக்காவுக்கும் எதிராக உலக முஸ்லிம்கள் கொந்தளித்துப்போய் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் தொலைந்து போகட்டும்; குறைந்தபட்சம் எதிர்ப்பு தெரிவிக்காமலாவது இருக்கலாமல்லவா?

ஆனால்
, சங்பரிவார ஏஜெண்டான தினமணிக்கு அவ்வாறு வாய்மூடி மௌனமாக இருக்க இயலவில்லை. உலகநாடுகளே பற்றியெரியும் இவ்வேளையில் இந்தியா மட்டும் ஏன் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்று இந்த அயோக்கிய தினமணி நினைக்கிறதா? என்று நமக்கு விளங்கவில்லை. அதனால்தான் இது தொடர்ந்து முஸ்லிம்களை புண்படுத்தும் விதமாகவும்,இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.
  
இனி இந்த அயோக்கிய தினமணி எழுதியவை சரியானது தானா
? என்பதை இப்போது அலசுவோம்.


கடந்த 5 நாள்களாக சென்னை அண்ணா சாலையில், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள்  போராட்டம் நடத்தி வருகின்றன. தங்களது மத உணர்வைப் புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால்,அமெரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை
என்று முதல் கேள்வியை எழுப்பியுள்ளது இந்த அயோக்கிய தினமணி. 

அமெரிக்காவுக்கு எதிராகச் சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை
 என்று கேள்வி கேட்கும் அயோக்கிய தினமணியே! இதற்கு முன்பு தமிழகத்தில் பல பிரச்சனைகளில் பலர் இது போன்று பல நாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்களே! அப்போதெல்லாம் இந்தக் கேள்வியைக் கேட்டாயா?

இலங்கையைக் கண்டித்து இங்கு போராட்டம் நடத்துபவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்பாயா
? இதுவரை கேட்டாயா?

என்ன சாதித்துவிடப் போகிறார்கள்
 என்று கேட்கிறாயே? கூறுகெட்ட முண்டமே! கூடங்குளத்தில் எல்லா பணிகளும் முடிந்து மின் உற்பத்தி துவங்க உள்ள நிலையில் மூளை வெந்து போய் அதை நிறுத்தச் சொல்லி அமெரிக்காவின் ஏஜெண்டுகள் இங்கு போராட்டம் நடத்துகின்றார்களே! இந்த போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்? என்று கேட்டாயா?

முஸ்லிம்கள் என்றால் மட்டுமென்ன உனக்கு கிள்ளுக்கீரையா
?
இந்தப் போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரானதா அந்தப் படத்தை தயாரித்த சாம் பாஸில் என்ற நபருக்கு எதிரானதா? இதுவரை எங்குமே வெளியாகாத திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட யு ட்யூப்-க்கு எதிரானதா? யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்? என்று ஒன்றுமே அறியாத பச்சைப் பாலகனைப் போல கேள்வியெழுப்பியுள்ளது இந்த தினமணி.

உலகமறிந்த ஒரு விஷயத்தை ஒன்றும் அறியாதது போல கேள்வியெழுப்பியதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகின்றது தினமணியின் அயோக்கியத்தனம்.

படம் எடுத்தவன் ஒரு யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கன். அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பொறுப்பை ஏற்றவன் டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறித்தவ பாதிரியாரான ஒரு அயோக்கியன். அந்தப் படம் அமெரிக்காவின் ஆசியோடும்
, ஆதரவோடும்தான் யூடியூபில் இன்று வரை உள்ளது.

ஒபாமாவும்
, ஹிலாரி கிளிண்டனும் இது அமெரிக்காவின் கருத்து சுதந்திரம். இதற்கு எதிராக நாங்கள் ஒன்றும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி இந்த அயோக்கியத்தனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதுவெல்லாம் தெரியாதது போல நடித்துக் கொண்டு, யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்? என்று கேள்வியெழுப்பி தனது சங்பரிவார புத்தியை வெளிக்காட்டியுள்ளது தினமணி.

யூடியூப்புக்கு எதிரானதா
? இந்தப் போராட்டம் என்றும் இவன் கேள்வி எழுப்புகின்றான். உலக மகா அயோக்கியத்தனத்தைச் செய்துவரும் யூடியூப்புக்கு எதிராக யுத்தம் தொடுக்கவும் முஸ்லிம்கள் களம் காணத் தயாராகிவிட்டார்கள் என்பதை அயோக்கிய தினமணிக்கு சொல்லிக்கொள்கின்றோம்.
இது குறித்து மாநிலத் தலைவர் பீஜே அவர்களின் அறிக்கை:


யூடியூபுக்கு பதிலடி கொடுக்க உதவுங்கள்

பீஜேயின் முக்கிய அறிவிப்பு:
யூ டியூப் என்ற அயோக்கிய நிறுவனம் மதங்களை நிந்தனை செய்யக் கூடாது என்ற விதியின் கீழ் செயல்படுவதாக சொல்லிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கீழ்த்தரமான வீடியோவை நீக்க முடியாது. எங்கள் விதிமுறைக்கு உட்பட்டே அது உள்ளது என்று திமிராக பதில் சொல்கிறது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பில் யூ டியூபுக்கும் பங்கு உண்டு என்ற சந்தேகம் இதனால் வலுப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிராமல் தன்னால் இயன்ற அளவுக்கு யூடியூபுக்கு நட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விஷமத்தனமான ஒரு தளம் உலகில் இருப்பதே மிகவும் ஆபத்தானது என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது. இன்னும் பல ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளித் தெளிக்க யூ டியூப் தயாராக இருப்பதை நாம் உணர முடிகின்றது.

எனவே இதன் முதல் கட்டமாக அனைத்து கொள்கைச் சகோதரர்களுக்கும் முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

எனது உரைகள்
, கேள்வி, பதில்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற அனைத்தையும் பல்வேறு சகோதரர்கள் யூடியூபில் பதிந்துள்ளனர். யாரெல்லாம் எனது உரைகளை யூடியூபில் பதிந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் பதிந்துள்ள எனது அனைத்து ஆக்கங்களையும் உடனே நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனது உரையைத் தேடி இந்தக் கேடு கெட்ட தளத்துக்குச் செல்பவர்கள் நபிகள் நாயகத்துக்கு எதிரான நச்சுக்கருத்துக்களையும் பார்க்க நான் காரணமாக ஆக விரும்பவில்லை. இதனால் மிகச் சில அளவுக்கு யூ டியூபின் பார்வையாளர்கள் குறைவார்கள். இதை மற்றவர்களும் கடைப்பிடிதால் இது உலக முஸ்லிம்களை சென்றடையும் என்று நம்புகிறேன். அப்போது யூடியூபுக்கு தக்க பாடமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

மீண்டும் சொல்கிறேன். எனது கேள்வி-பதில்கள்
, எனது உரைகள், எனது எழுத்துக்கள், எனது தளத்துக்கான லிங்குகள் உள்ளிட்ட எதுவும் யூடியூபில் இருக்க வேண்டாம். பதிவு செய்துள்ள அனைவரும் தாமதமின்றி அவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கூகுளுக்கும்
, ஜி மெயிலுக்கும் எதிராக நாம் எத்தகைய பதிலடி கொடுக்கலாம் என்பதை ஆலோசித்து தலைமை மூலம் விரைவில் தக்க முடிவை அறிவுக்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துளேன். இன்ஷா அல்லாஹ்

ஆர்ப்பாட்டங்களால் அளிக்கும் பதிலடியை விட பார்வையாளர்களைக் குறைத்து
, விளம்பர வருவாயைக் குறைப்பது இந்தக் கயவர்களுக்கு மிகப் பெரிய பதிலடியாக அமையும்.

 பீஜே அல்லது ஜைனுல் ஆபிதீன் என்று தேடினால் யூடியூபில் எதுவும் இல்லாமல் இருக்க அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன் 

'இன்னோசென்ஸ் ஆப் முஸ்லிம்' என்ற ஆட்சேபணைக்குரிய திரைப்படம் யூ ட்யூபில் தொடர்ந்து, புதன்கிழமை வரையிலும்கூட, மின்னூட்டம் பெற்றுள்ளது. அதை யூ ட்யூபிலிருந்து அகற்ற வேண்டும் என்று எகிப்து மற்றும் லிபியா நாடுகள் கோரிக்கை விடுத்தபோதும், அந்நிறுவனம் அதனை ஏற்கவில்லை. "அந்தக் காட்சிக் கோப்புகள் எங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறாமல் இருக்கிறது' என்பதுதான் அந்த இணையதள நிறுவனம் தெரிவித்த பதில் என்று கூறி யூடியூபுக்கும் முட்டுக் கொடுக்கின்றான் இந்த அயோக்கியன்.

யூடியூபின் விதிமுறைகள் என்னவென்பது கொஞ்சம் புத்தியுள்ள அனைவருக்கும் தெரியும்.
இதோ யூடியூபின் விதிமுறை:

யூடியூபின் கம்யூனிடி கைடு லைன் (community guideline) சொல்வது என்ன?:

Don’t Cross the Line என்ற தலைப்பின் கீழ் உள்ள 6ஆவது விதி:

 We encourage free speech and defend everyone’s right to express unpopular points of view. But we don’t permit hate speech (speech which attacks or demeans a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, and sexual orientation/gender identity).
 “வெறுக்கத்தக்க பேச்சு : ஒரு மதத்தை தாக்கி அல்லது அவமதிக்கும் பேச்சை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கண்ட விதியில் கூறப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்கள் கொந்தளித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் அளவிற்கு வெறுக்க தக்க பேச்சாக ஒரு மதத்தை அவமதித்து தாக்கி தயாரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோ மேற்கண்ட யூடியூபின் கம்யூனிட்டி கைடு லைன் (நீஷீனீனீ
uஸீவீtஹ் ரீuவீபீமீறீவீஸீமீ) விதிமுறைப்படி நீக்கப்பட வேண்டும்.

ஆனால் கூகுள் அது விதிமுறைக்கு உட்பட்டே இருக்கின்றது எனக் கூறி அதை நீக்க மறுப்பதோடு பலரையும் பார்க்கத் தூண்டும்படி யூடியூபின் முகப்புப் பகுதியிலேயே இன்று வரை வைத்துள்ளது.
(குறிப்பு - முகப்பில் ஒருவன் பெயரில் இருந்த வீடியோவை இந்தியாவில் மட்டும் தற்போது  நீக்கியுள்ள யூடியூப் அந்த வீடியோவின் படத்தை இன்னமும் முகப்பிலேயேதான் வைத்துள்ளது. அதை கிளிக் செய்தால் நீக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வருகின்றது.  மேலும் பல பெயர்களில் அந்த வீடியோ யூடியூபில் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.)

இதுவெல்லாம் இணையதளத்தைப் பற்றியும்
, யூடியூபைப் பற்றியும் அறிந்துவைத்துள்ள சின்னஞ்சிறிய பிள்ளைக்கும் தெரியக்கூடிய தகவல்கள். இவையெல்லாம் சங்பரிவார கண்ணாடி போட்டுள்ள அயோக்கிய தினமணிக்கு தெரியாமல் போனது ஏன்? இதை ஆதரிக்கக் காரணம்,காவிக் கரை படிந்த கேவல புத்தியல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்தப் படத்தை தயாரித்து
, கதை எழுதி, இயக்கியதாகச் சொல்லப்படும் சாம் பாஸில் என்பவர் இதுவரை ஹாலிவுட்டில் படம் எடுத்தது இல்லை. அங்கே இப்படியொரு நபரே கிடையாது. இவர் அமெரிக்காவில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தார் என்பதற்கும் சான்றுகள் இல்லை. அவர் 50 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் தயாரித்த இந்தப் படத்துக்கு பத்து யூதர்கள் பணம் அளித்ததாகச் சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை என்று ஹாலிவுட் திரையுலகம் தெரிவித்துவிட்டது என்று கூறி தனது கயமைத்தனத்தை வெளிப்படுத் துகின்றான் இந்த அயோக்கியன்.

நபிகளாரை கொச்சைப் படுத்தி படம் எடுத்த அயோக்கியன் சாம் பாஷில் என்பவன் இதுவரை ஹாலிவுட்டில் எந்த படமும் எடுத்ததில்லையாம்.

தினமணி என்ற அயோக்கியன் தான் வைக்கும் இந்த வாதத்தின் மூலம் என்ன கருத்தைச் சொல்ல வருகின்றான்
?.

படமே எடுக்காத ஒருவன் இப்போது கேடுகெட்ட படம் ஒன்றை எடுத்தால் அது சரி என்று சொல்ல வருகின்றானா
?. இதுவரை படமே எடுக்காத ஒருவன் தினமணி ஆசிரியனது மனைவியைப் பற்றி இது போன்று படம் எடுத்து அதை யூடியூபில் போட்டுவிட்டால் அப்போது இந்த வாதத்தை வைப்பானா? இந்த அயோக்கியன்?

      “
அங்கே இப்படியொரு நபரே கிடையாது என்று கூறி அந்த அயோக்கியனுக்கு இந்த அயோக்கியன் ஒத்து ஊதுகின்றான். அங்கே இப்படியொரு நபரே கிடையாது என்று இவன் சொல்கின்றான் என்றால் இவன்தான் அந்த அமெரிக்க அயோக்கியனது தமிழகத்து ஏஜெண்டாக இருப்பானோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகின்றது யாருமே படம் எடுக்காமல் இந்த படம்  வானத்திலிருந்து தானாக குதித்துவிட்டது என்று சொல்ல வருகிறானா என்பதும் நமக்கு புரியவில்லை.

இவர் அமெரிக்காவில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தார் என்பதற்கும் சான்றுகள் இல்லை
 என்று சொல்லி அதை நியாயப்படுத்துகின்றான் இந்த அயோக்கியன்.

அமெரிக்காவில் தயாரித்தால்தான் அது கேடுகெட்ட படமா
? இந்த படத்தை எவன் எங்கு தயாரித்திருந்தால் என்ன? தயாரித்தது ஒரு அமெரிக்க அயோக்கியனா? இல்லையா? அதற்கு அயோக்கிய அமெரிக்கா ஆதரவு அளிக்கின்றதா? இல்லையா? என்பதுதான் இந்த அயோக்கியனிடம் நாம் கேட்கும் கேள்வி.

இந்தப் படத்தைத் தயாரிக்க அமெரிக்க அரசு எந்த வகையிலும் உதவியிருக்கவில்லை என்பதைப் பார்க்கும்போது அமெரிக்கத் தூதரக அலுவலகத்தைத் தாக்குவதிலும்கூட நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை
 என்றும் கூறி அமெரிக்க அடிவருடியாக ஆகியுள்ளான் இந்த அயோக்கியன்.

அமெரிக்காவிற்கும் இந்த படத்திற்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்பதுதான் இந்த அயோக்கியன் வைக்கும் முழு வாதத்தின் சாராம்சம்.

 "
படம் எடுத்தவர்களைத் தண்டிக்க அமெரிக்கச் சட்டத்தில் இடமில்லை என்று கூறி இந்தப் படம் எடுத்தவனுக்கு ஆதரவளித்து, இதை எடுத்தவன் ஒரு அமெரிக்கன்தான் என்று அமெரிக்க அரசாங்கமே தனது பிரதிநிதியின் மூலம் ஒப்புக்கொண்டுவிட்டபிறகு இந்தப் படத்திற்கும்,அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று பச்சைப் பொய்யை கூறுகின்றான் இந்த அயோக்கியன்.
இது குறித்து ஹிலாரி கிளிண்டன் அளித்துள்ள பேட்டி:


ஹிலாரி கிளிண்டனின் திமிர்ப் பேச்சு!

கடந்த
 13-9-2012 அன்று வாஷிங்டனில் அமெரிக்க - மொராக்கோ (US-MOROCCO) உரையாடல் நிகழ்ச்சியில் ஹிலாரி கிளின்டன் 16 நிமிடங்கள் பேசியுள்ளார்.

நபிகள் நாயகத்தை மிகவும் கொச்சைப்படுத்தி வெளியான திரைப்படத்தினால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் கொந்தளித்துபோயிருக்கும் நிலையில் அவர்களை மேலும் கொதிப்படையச் செய்யும் விதமாகவும்
, அமெரிக்க அரசு எந்த அளவிற்கு முஸ்லிம் விரோதப் போக்கை மேற்கொள்கின்றது என்பதை உணர்த்தும் விதமாகவும் தனது உரையில் ஹிலாரி பேசியுள்ளார்.

அவர் தனது பேச்சில்
, "நாடு முழுவதும் முஸ்லிம்களின் போராட்டத்திற்கு காரணமான  வீடியோவை அமெரிக்க அரசு ஒன்றும் செய்ய முடியாது. தொழில் நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்தில் அதை நீக்குவது சாத்தியமல்ல.  அப்படியே சாத்தியம் என்றாலும் தனிப்பட்ட நபரின் கருத்துரிமையைப் பறிப்பது நாட்டின் சட்டத்திற்கு எதிரானது. தனிப்பட்ட நபர் தனது கருத்தை  வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது.

நான் இவ்வாறு கூறியதை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும் வேறு வழியில்லை
 என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இவ்வாறு கூறிய ஹிலாரி
, பேச்சின் ஆரம்பத்தில், தனிப்பட்ட முறையில் அந்த வீடியோவை நான் பார்த்ததில், “வீடியோ வெறுக்கத்தக்கதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும்உள்ளது எனக் கூறியுள்ளார். ஹிலாரி கிளிண்டனைப் பற்றி சொல்லவே வேண்டாம். மோனிகா லெவன்ஸ்கி என்ற விபசாரியோடு தனது கணவன் போட்ட கும்மாளத்தையெல்லாம் சேர்ந்து ஆதரித்து ஆசி வழங்கிய மானம்கெட்ட ஜென்மம்தான் இந்த ஹிலாரி. இந்த மானம்கெட்ட ஜென்மத்துக்கே இந்த வீடியோ அசிங்கமாகத் தெரிகின்றதென்றால், முஸ்லிம்கள் இதை எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?
வேறு மதத்தில் இருக்கும் நம்மாலேயே இந்த வீடியோவை ஜீரணிக்க முடியவில்லையே,வெறுப்பு வருகின்றதே! கண்டிக்க வேண்டும் என்று கோபம் ஏற்படுகின்றதே! முஹம்மது நபியை உயிரினும் மேலாக மதிக்கும் இதைப்பார்த்த முஸ்லிம்கள் எப்படி சும்மா இருப்பார்கள்? என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? இந்த கூறுகெட்ட ஹிலாரிக்கு.
தனிப்பட்ட முறையில் கண்டிப்பார்களாம். ஆனால் அரசாங்க ரீதியாக அந்த வீடியோவை பேச்சுரிமை, கருத்துரிமை என்பார்களாம்.

ஆங்கிலச் செய்தி ஊடங்கள் ஹிலாரியின் பேச்சில்
 வீடியோ கண்டிக்கதக்கது எனக் கூறியதை தான் வெளியிடுகின்றன.

கண்டிக்கத்தக்க வீடியோவை நீக்க முடியாது என ஹிலாரி கூறியதை மறைத்து செய்தி வெளியிடுகின்றனர்.
வீடியோவையே ஒன்றும் செய்ய முடியாது என அமெரிக்க அரசு கூறியதிலிருந்து நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் படத்தை தயாரித்தவனை ஒன்றும் செய்யப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. அமெரிக்கா அந்த அயோக்கியனை பச்சையாக ஆதரிப்பதும் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த விஷயத்தில்
, இந்த மரமண்டைக்கு விளங்கும் விதத்தில் ஒரு கேள்வியைக் கேட்கின்றோம்.

அமெரிக்கா அந்தப் படம் எடுக்க உதவினால் மட்டும்தான் அது குற்றமாகுமா
?

போலீஸ்காரன் முன்னிலையில் பத்து பேர் சேர்ந்து கொண்டு அநியாயமான முறையில் ஒருவனை கொலை செய்கின்றார்கள். அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த போலீஸ் எப்படி அந்தக் கொலைக்கு பொறுப்பாகும்
?. போலீஸ் என்ன அந்தக் கொலையைச் செய்தவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ததா? அந்தக் கொலை என்ன போலீஸ் ஸ்டேஷனிலா நடந்தது? என்று எந்த மூளை வரண்டவனாவது கேட்டால் அது எப்படி கிறுக்குத்தனமாக இருக்குமோ, அதுபோலத்தான் இந்த மூளை வரண்டவனும் கேள்வி எழுப்பியுள்ளான்.

அமெரிக்க அரசாங்கம் இந்தப் படம் எடுக்க உதவியதா
? இந்தப் படம் என்ன அமெரிக்க நாட்டிலா எடுக்கப்பட்டது? என்று இந்த மூளை வரண்டவன் கேட்கும் கேள்வியும் அது போன்றதுதான்.

அயோக்கிய அமெரிக்க அரசாங்கம் இதைத் தடுக்கவில்லை. அந்தப் படம் எடுத்தவன் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அப்படித்தான் எங்கள் நாட்டுக்காரன் படம் எடுப்பான்
; இது எங்களது கருத்து சுதந்திரம்; இதில் நாங்கள் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று அதை நியாயப்படுத்துகின்றான். இப்படி இருக்கும்போது சட்டப்படி யார் அதை தடுத்து நிறுத்த வேண்டுமோ அவன் அதை தடுத்து நிறுத்தாவிட்டால் அவன் தானே அந்த தவறுக்கு பொறுப்பாவான். இதுகூடவா இந்த மூளை வெந்த தினமணி என்ற அயோக்கியனுக்கு தெரியாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு அவன் அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். என்ற கண்ணாடி அவனது கண்ணை மறைத்துவிட்டது போலும்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது. இதை இந்திய அரசாங்கம் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றது. அந்த போதைப் பொருட்கள் இந்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டவை அல்ல. அப்படியிருக்கையில்
, இந்திய அரசு போதைப் பொருள் தயாரிக்க  உதவியளிக்கவில்லையே என்று இவன் சொல்வானா? அல்லது போதைப் பொருளை ஏன் இந்திய அரசு தடுக்கவில்லை என்று கேட்பானா?

அமெரிக்காவில் உலக வர்த்தகக் கட்டடம் அல்காய்தா-வினரால் இடிக்கப்பட்டபோது
,அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சனம் செய்து "ஃபாரன்ஹீட் 9/11'என்ற குறும்படம் வெளியானது. இதற்குப் பல விருதுகள் கிடைத்தன. அமெரிக்காவில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் சந்தேகக் கண்ணுடன் அமெரிக்கா பார்க்கிறது என்பதை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இஸ்லாமியச் சகோதரர்களில் எத்தனை பேர் பார்த்தனர்? தனக்கு முஸ்லிம் பெயர் இருப்பதாலேயே ஒரு மனிதன் அமெரிக்காவில் எத்தகைய இடையூறுகளை சந்திக்கின்றான் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "மை நேம் இஸ் கான்' திரைப்படத்தை பார்த்த இஸ்லாமியச் சகோதரர்கள் எத்தனைபேர்? திரைக்கு வராத, தாங்களும் அதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வராத படங்களை யாரோ சொல்கிறார்கள் என்று எதிர்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? என்றும் கேள்வி கேட்டுள்ளான்.

முஸ்லிம்களை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் படங்கள் ஆயிரம் வந்தால்கூட அதை முஸ்லிம்கள் தங்கள் கண்கொண்டு பார்க்கமாட்டார்கள். ஆனால் எங்கள் உயிரைவிட மேலாக நாங்கள் நேசிக்கும் எங்களது நபிகளாருக்கு இழிவு ஏற்படுத்தும் விதமாக ஒரு துரும்பை நகற்றிப்போட்டாலும்கூட உலக முஸ்லிம் சமுதாயம் சும்மா இருக்காது என்பதை இந்த அயோக்கியனுக்கு சொல்லிக் கொள்கின்றோம்.

தொடர்ந்து
 5வது நாளாக அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைப்பதும், ஐந்து நாள்களாகப் பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவதும் ஏன் என்பதுதான் புரியவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளான்.

ஏதோ பொதுமக்கள் மீது ரொம்ப அக்கறை வழிவதுபோல முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் இந்தக் கேள்வியை எழுப்புகின்றான் இந்த அயோக்கியன்.

சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலை யார் செய்தாலும் அது தவறுதான். அதில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இந்த அயோக்கியனிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றோம்.

இதற்கு முன்புவரை இதுபோன்ற போராட்டங்களின் காரணமாக எத்தனை முறை சென்னை ஸ்தம்பித்துள்ளது. அப்போதெல்லாம் இந்தக் கேள்வி கேட்டு நீலிக்கண்ணீர் வடித்து இப்படி குய்யோ! முறையோ! என்று கத்திக் கொண்டு தலையங்கம் எழுதினாயா
? அயோக்கியனே!

கூடங்குளத்திற்காக போராட்டம் நடத்திய தேசத் துரோகிகள் விஷயத்தில் இதுபோல தலையங்கம் எழுதினாயா
? மானங்கெட்டவனே!

பாரத் பந்த் நடத்தி பச்சிளம் குழந்தைகளுக்கு பால் கிடைக்காத நிலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை களெல்லாம் இந்த நாட்டில் ஏற்பட்டது உனக்குத் தெரியாதா
? அதைக் கண்டிக்க துப்பிருந்ததா அயோக்கியனே?

விநாயகரை கடலில் கரைக்கச் செல்கின்றோம் என்ற பெயரில் இதைவிட பெரும் பெரும் கேடுகளைச் செய்து நாட்டை சுடுகாடாக்கும் நிகழ்வுகள் வருடந்தோறும் நிகழ்ந்து வருகின்றனவே! அப்போதெல்லாம் வருடா வருடம் தலையங்கம் எழுதாமல் தூங்கிக் கொண்டிருந்தாயா அயோக்கியனே
?

பாபர் மசூதியை இடிப்பதற்காக சீலா பூஜை
, கரசேவை என்று படை திரட்டிச் சென்ற சங்பரிவாரத் தீவிரவாதிகளால் லட்சம் மடங்கு இடையூறு ஏற்பட்டதே! அதைக் கண்டித்து இப்படி எழுதினாயா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தியபோதும்
, அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காகச் சென்ற நடிகர் ஷாரூக்கானை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதும் இந்திய முஸ்லிம்கள் மனக்கொதிப்புக்கு ஆளாகவில்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் போராட்டம் அரசியல் காரணிகளைக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறி முஸ்லிம்களின் வெந்துபோன இதயத்தில் வேல் பாய்ச்சுகின்றான் இந்த வெக்கங்கெட்டவன்.

பிஜேபியின் ஏஜெண்டாகத் திகழும்
, சங்பரிவாரத்தின் அடிவருடி அப்துல் கலாம் மற்றும் காசுக்காகக் கூத்தாடும் ஷாருக்கான் ஆகியோரை நபிகளாருக்கு இணையாக ஒப்பிடுகின்றான் இந்த அயோக்கியன்.

பிஜேபியின் ஏஜெண்டும்
, கேடுகெட்ட கூத்தாடியும் நபிகளாரின் கால் தூசிக்கு சமமாவார்களா?அந்தக் கூத்தாடிகளைக் கண்டித்துத்தான் இஸ்லாம் கருத்து சொல்கின்றதே தவிர! அவர்களுக்கு ஆதரவாக முஸ்லிம் சமுதாயம் ஏன் போராட வேண்டும்?

நபிகளாரையும்
, கூத்தாடிகளையும் ஒன்றாகப் பார்க்கும் இந்த அயோக்கியனின் அயோக்கியத்தனத்திற்கு ஒரு அளவில்லாமல் போய்விட்டது.

இந்தப் போராட்டம் அரசியல் காரணிகளைக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது
 என்று கூறி முஸ்லிம்களின் உணர்வுப்பூர்வமான இந்தப் போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசப்பார்க்கின்றான் இந்த அயோக்கியன்.

அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கின்றோம் என்கின்றாயே! அயோக்கியனே! இதில் என்னடா அரசியல் ஆதாயம் கிடைக்கப்போகின்றது. அறிவிலியே! போராடியவர்கள் அனைவரும் என்ன அரசியல் கட்சி வைத்து நடத்துபவர்களா
? இந்த அடிப்படை விஷயத்தைக் கூட சிந்திக்க முடியாத அளவிற்கு காவித் துணி உன் கண்ணை மறைத்து விட்டதா?

உலகம் முழுவதும் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றதே! அதற்கு அரசியல் ஆதாயம் பெறுவதுதான் காரணம் என்று சொல்வாயா
?


உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயலும் யாராக இருந்தாலும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றி நிறுத்தப்படாவிட்டால்
, விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
அரசியல்வாதிகள் மௌனம் காக்கிறார்கள், சரி. ஊடகங்கள் ஏன் இந்தத் தவறான அணுகுமுறையை, அவசியமில்லாத போராட்டத்தைக் கண்டிக்கத் தயங்குகின்றன? என்று கூறி தான் ஒரு வடிகட்டிய அயோக்கியன் என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி நிரூபித்துவிட்டான்.

இஸ்லாமிய சமுதாயம் கொந்தளிப்பின் உச்சத்திற்குச் சென்று உணர்வுப்பூர்வமாக நடத்திய போராட்டங்கள் அனைத்தும் அவசியமற்றது என்று சொல்லும் அயோக்கிய தினமணியே! நீ சொன்ன வார்த்தையையே
, உனக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கின்றோம்.


உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயலும் யாராக இருந்தாலும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றி நிறுத்தப்படாவிட்டால்
, விளைவுகள் விபரீதமாக இருக்கும்

முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் உன்போன்ற அயோக்கியர்களை அடையாளம் காட்டாவிட்டால்
, நாடு சுடுகாடாகிவிடும் என்பதால்தான் உன்னை அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

உன்னை அப்புறப்படுத்தி
, அகற்றி நிறுத்தாவிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்என்பது எங்களுக்குத் தெரியும்.

உன்னை அமைதியை விரும்பும் தமிழக மக்களிடமிருந்து அப்புறப்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கின்றோம்.

Wednesday, October 3, 2012

காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை.





காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை... ஆம் ஜாக்கின் முகமூடியை தான் 

காணவில்லை.. கண்டெடுத்தவர்கள் சென்னை புதுபேட்டையில் அமைந்திருக்கும் ஜாக் 

தலைமை 

அலுவலகத்தில் ஒப்படையுங்கள். 

இத்தனை நாள் தவ்ஹீத் என்ற முகமூடி போட்டு கொண்டு, இந்த பேரணி ஊர்வலங்கள் 


முஸ்லிம்களின் 


இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, 

இவைகள் 

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல என்று வியாக்கியானம் பேசி நாம் நடத்தும் 

உரிமையை மீட்டெடுக்கும் 

போராட்டங்களை விமர்சனம் செய்வதோடு மட்டுமில்லால் அதில் கலந்து கொள்ளும் எம் 

சகோதரிகளையும், 

தாய்மார்களையும் கொச்சையாக மோசமாக பேசி பித்னா செய்வதையே தொழிலாக 

கொண்டவர்கள் இன்று 

குமரியில் கிறிஸ்த்தவர்களுடன் சேர்ந்து மார்க்கம் அனுமதிக்காத உண்ணா விரத போராட்டம் (பார்க்க : 

தினத்தந்தி குமரி எடிசன் 14.09.2012), தென்காசியில் 28.09.2012 அன்று மற்ற அமைப்புகளுடன் 

சேர்ந்து கண்டன 

ஆர்ப்பாட்டம் (பார்க்க போஸ்டர்) செய்து அவர்களுடைய முகமூடியை தொலைத்து 

விட்டார்கள். இனி எந்த 

முகமூடி போட்டு ஊரை ஏமாற்றுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஜாக் 

சகோதரர்களே சிந்திக்க மாட்டீர்களா?

ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஊதுகுழலாக த.மு.மு.க.


உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதார்களா?:









கட்டுரையாளர் ஹாஜா கனி அவர்கள் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

கலீபா உமர் காலத்தில் பாலஸ்தீனம் வெற்றிக்கொள்ளப்படுகிறது. வேதக்குறிப்புகளின்படி ஜெருசலேமின் சாவியை கலிபா உமரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, அவரை மதீனாவிலிருந்து ஜெருசலேமுக்கு வரவழைத்தப் பாதிரியார்கள் தொழுகை நேரத்தில் உயிர்த்தெழல் தேவாலயத்தில் உமரைத் தொழுமாறு கூறினர். "நான் இங்கு தொழுதால் எனக்குப் பின் வரும் தலைமுறையினர் எங்கள் தலைவர் தொழுத இடம் என உரிமை கோரலாம்' என்று கூறி அங்கே தொழுவதைத் தவிர்த்தார்கள்.

கட்டுரையாளர் கூறுவது போல் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த வரலாற்று நூற்களிலும் கூறப்படவில்லை. இது உமர் (ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு கட்டுக் கதையாகும்.
இந்தச் சம்பவத்தை சிந்தித்துப் பார்த்தால் தேவாலயங்களில் தொழுவதைக் கூடும் என்று உமர் (ரலி) அவர்கள் ஆதரித்தார்கள் என்பதுதான் வெளிப்படுகிறது. ஏனென்றால் உமர் தொழுதால் பின்வரும் மக்கள் உரிமை கோரிவிடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் உமர் (ரலி) அவர்கள் தவிர்த்துக் கொண்டார்கள் என்றே இதில் கூறப்பட்டுள்ளது. தேவாலயங்களில் தொழுவது கூடாது என்ற அடிப்படையில் அல்ல.

உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாத மக்களிடம் எவ்வளவு நீதமாக,நேர்மையுடன் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான உண்மைச் சான்றுகள் உள்ளன. ஆனால் கட்டுரையாளரோ உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு பொய்யான சம்பவத்தைச் சான்றாகக் காட்டியுள்ளார்.

சத்தியக் கொள்கையின் பாதுகாவலராகத் திகழ்ந்த அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களை அசத்தியக் கொள்கையின் பாதுகாவலராக கட்டுரையாளர் சித்தரித்துள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக்கிய கிறித்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் ஏற்படும் என்று சபித்துள்ளார்கள்.
மேலும் சமாதிகளை நோக்கியும், உருவப்படங்களை நோக்கியும் தொழுவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.
இறைவனுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் நடைபெறும் இடங்களில் இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (1341)

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, "யூதர்களையும்,கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330, 1390, 4441

கிறித்தவ ஆலயங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்குரிய இடம் அல்ல என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும்போது நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக உமர் (ரலி) தேவாலயங்களில் தொழலாம் என்றும் வேறு காரணத்திற்காக நான் தொழவில்லை என்றும் கூறியிருப்பார்களா? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேற்கண்ட சம்பவம் உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட சம்பவம்தான் என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
உமர் (ரலி) அவர்கள் ஸாம் நாட்டிற்கு வருகை தந்தபோது ஒரு கிறித்தவர் அவர்களுக்கு உணவைத் தயார் செய்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம் நீங்களும் உங்களுடைய தோழர்களும் என்னிடத்திற்கு வருகைதந்து என்னை சங்கை செய்வதை நான் விரும்புகிறேன்என்று கூறினார். அவர் ஸாம் நாட்டிலுள்ள அந்தஸ்து மிகுந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். உமர் (ரலி) அவர்கள் அவருக்கு கூறினார்கள் : நாங்கள் உங்களுடைய தேவாலயங்களில் உருவங்கள் இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் அங்கே நுழைய மாட்டோம்என்று கூறினார்கள்.
நூல் : பைஹகி (பாகம் 2 பக்கம் 270)



கட்டுரையாளர் தான் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் உண்மை என்று நம்பினால் அதை அவர் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். அதாவது கோவில்களிலும் தேவாலயங்களிலும் முஸ்லிம்கள் தொழலாம் என்று பத்வா கொடுப்பாரா? அது போல் நம்முடைய பள்ளிவாசல்களுக்குள் பிறமதத்தவர்கள் சாமி கும்பிடலாம் என்று பத்வா கொடுப்பாரா? முஸ்லிம்களுக்கு இப்படி அறிவுறை கூறுவாரா? மமகவுக்கு ஆதரவாக இருக்கும் உலமாக்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? நிச்சயமாக இப்படி இவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் கருத்துச் சொல்ல முடியாது. தாங்கள் நம்பாத ஒன்றை ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்?

முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கருத்தும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் அதற்கு மாற்றமான ஒரு கருத்தும் சொலவது பச்சை முனாபிக்தனம் அல்லவா?

கிறித்தவ ஆலயங்களில் தொழலாமா?:
உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத்தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள். புகாரி434 ஆம் ஹதீஸின் பாடத் தலைப்பு
கிறித்தவ ஆலயங்களில் நுழைவதைக் கூட தவிர்த்துக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவது கூடும் என்பதை ஆதரிப்பதைப் போன்று நடந்திருப்பார்களா?
உமர் (ரலி) அவர்களின் கொள்கைப் பிடிப்பைக் கேலி செய்கின்ற வகையில் அமைந்த பொய்யான கட்டுக்கதையை தமக்குச் சான்றாக கட்டுரையாளர் காட்டியிருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்.
ஓட்டுப் பொறுக்கிகள் ஓட்டுக் கேட்கும்போது கோவில்களில் பரிவட்டம் கட்டி, திலகம் இடுவதை நியாயப்படுத்துவதற்காக இதுபோன்ற கட்டுக்கதைகளைப் புனைந்து இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றார்கள்.
சங்பரிவாரம் காலாகாலமாகச் சொல்லிவரும் சித்தாந்தத்துக்கு இஸ்லாமியச் சாயம் பூசுகின்றார் கட்டுரையாளர். முஸ்லிம்கள் மீது மன்னிக்க முடியாத அவதூறை இவர் சுமத்தியுள்ளார். கலீபா உமர் (ரலி) அவர்களின் சம்பவம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள் என்பதற்காக அதில் உரிமை கொண்டாடும் அளவுக்கு முஸ்லிம்கள் கேடுகெட்டவர்களாக இருப்பார்களா?
ஒரு இடத்தில் ஒருவர் தொழுதால் அந்த இடம் அவர்களுக்குச் சொந்தம் என்று கடுகளவு மூளையுள்ள எந்த முஸ்லிமாவது சொல்வானா?
நமது பள்ளிவாசல்கள் எல்லாம் இப்படி பிறமத மக்களிடமிருந்து அடித்துப் பிடுங்கியதுதான் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் நச்சுக்கருத்தை கட்டுரையாளர் பக்குவமாக விதைக்கின்றார்.
எந்தப் பொருளும் முறையாக விலைக்கு வாங்கப்பட்டால், அல்லது அன்பளிப்பாகப் பெறப்பட்டால் மட்டுமே உரிமையாக முடியும். பிறருக்குச் சொந்தமான இடத்தைத் தட்டிப்பறிக்க எந்த முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை எனும்போது, பள்ளிவாசலுக்காக அதை அபகரிப்பது கூடுமா?
முஸ்லிம்கள் இப்படி நடப்பார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியிருப்பார்களா?
----------------------------------------------------------
இன்னும் தோலுரிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்....
முந்தைய ஊதுகுழலை ஊத இங்கே சொடுக்குங்கள் ....
https://www.facebook.com/photo.php?fbid=266536783450060&set=a.108142159289524.9326.100002812208775&type=1&relevant_count=1
---------------------------
https://www.facebook.com/photo.php?fbid=266786006758471&set=a.108142159289524.9326.100002812208775&type=1&relevant_count=1

----------------------------
 

இந்தக் கேவலத்திற்கு துணை போகிறவர்கள் யார்..?



ரஜினி நலமடைந்ததை 

அண்ணாசாலை தர்காவில் 

பிரியாணி வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்!


தலைவர் ரஜினி உடல் நலமடைந்து, மீண்டும் ராணாவில் நடிக்கப் போகும் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதத்தில் சென்னை அண்ணா சாலை தர்காவில் பிரியாணி வழங்கி கொண்டாடினர் ரசிகர்கள்.

தலைவர் உடல்நலம் குன்றியிருந்த போது, ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனை மேற்கொண்ட இறைத் தலங்களுள் முக்கியமானது அண்ணாசாலை பெரிய தர்கா. மன்றம் சார்ந்த / சாராத ஏராளமான ரசிகர்கள் இந்த தர்காவில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டிருந்தனர்.
அந்தப் பிரார்த்தனைகள் பலித்து, தலைவரும் இப்போது பூரண நலம்பெற்றுள்ளார். இதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கடந்த ஒரு மாத காலமாகவே பல்வேறு திருத் தலங்களில் ஏழைகளுக்கு உணவு, நல உதவிகள் வழங்கி வருகின்றனர் ரசிகர்கள்.

இது நபி வழியா? இல்ல கமாலுதீன் வழியா?




கடந்த ஆகஸ்ட் 19 அன்று பஹ்ரைன். JAQH தலைவர் கமாலுதீன் மதனி 

மிம்பர் மீது நின்று பெருநாள் உரை ஆற்றும் காட்சி... இது நபிவழி 

இல்லை என்பது மதீனாவில் படித்த பண்டிதருக்கு தெரியாதோ?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons