Saturday, May 28, 2011

பொருக்கித் திண்ணும் பொய்யன் கூட்டம்

வேண்டுமென்றே செய்வர்களா என்று தெரியவில்லை. ஏதாவது பித்னா செய்து அதன் மூலம் தங்களின் இணையதளத்திற்கு ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது ஏதாவது செய்தால் தான் இப்படி ஒரு பொய்யன் சமாத் இருப்பதே மக்களுக்குத் தெரியவரும் என்ற நோக்கதிலோ மட்டும் தான் இந்த போக்கத்த பொய்யன் கூட்டம் தொடர்ந்து சீண்டிக்கொண்டிருக்கிறது,. பித்னாக்களின் மன்னன் செங்கி ஊரில் இல்லை, அதனால் ஏதாவது செய்து அண்ணன் ஜமாத்தை சீண்டலாம். அதன் மூலம் நமக்கு நல்ல ரேட்டிங் கிடைக்கும் என்ற கீழ்த்தரமான ஈன புத்தியில் மட்டுமே இந்த வேலையைச் செய்துள்ளது இந்தப் பொய்யன் கூட்டம். இந்த மானங்கெட்ட செயலைச் செய்வதற்கு வேறு ஏதாவது “தொழில் “ செய்யலாம்.சமுதாய பொய்யன் ரிப்போர்டில் வரும் எல்லா...

தலையங்கம் எழுதும் தருதலைகள் 2

பத்திரிகை நடத்துபவர்கள் ஒன்று சொல் புத்தியில் நடத்த வேண்டும், அல்லது சுய புத்தியிலாவது நடத்த வேண்டும். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லாமல் காப்பி அடிப்பதையே பிழைப்பாகக் கொண்டு காலம் தள்ளினால் அது மாட்டி விடப்படும் போது அதை விடக்கேவலமாக எதுவுமே இருக்காது என்ற நிலைக்கு வந்து விடும். தினமலரின் வந்த ஒரு காப்புரிமை பெற்ற செய்தியை எந்தவிதமான கூச்ச நாச்சமும் இன்றி காப்பி அடித்து அதை தங்களுடைய தலையங்கத்தில் விட்டுருக்கிறது இந்த பொய்யன் கூட்டம். பொய்யன் ரிப்போர்ட் என்ற பெயரைக்கூட சொந்தமாக வைக்கத் துப்பில்லாமல் அதையும் காப்பி அடித்து போட, உண்மையான இதழ்காரர் இவர்கள் மீது வழக்கு மிரட்டல் விடுக்க அப்பறம் அது சமுதாய பொய்யன் ரிப்போர்ட் என மாறிப்போனது....

Monday, May 23, 2011

மண்ணைக் கவ்வியது யார்? மாமாக்களுக்கு பதிலடி

இனம் இனத்தோடு சேரும் என்ற பாணியில்,பெயரில் மாமாவைக் கொண்ட கட்சிக்காரர்களும், செயலில் மாமாவைக்கொண்டவர்களும் இணைந்து கொண்டு இந்தத் தேர்தலைச் சந்தித்தனர். என்னவோ தங்களால் தான் அதிமுக கூட்டணி வென்றது போல மாமா கட்சியினரும், இல்லை இல்லை என் பிரச்சாரத்தால் தான் அதிமுக கூட்டணி குறிப்பாக மாமா கட்சி வென்றது என பொய்யனும் அளந்து விட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.திமுகவின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியில் தான் அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது தீர்மானமாகின்றது. இந்த நேரத்தில் ஆம்பூரில் ஒரு எருமை மாட்டையும், இராமநாதபுரத்தில் ஒரு கழுதையையும் அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தியிருந்தால் கூட வெற்றியடைந்திருக்கும் என்பது தான் உண்மை.இப்ப...

Saturday, May 21, 2011

இது ஆரம்பம்தான்

இது ஆரம்பம்தான் இன்னும் முழு படமும் பார்க்க பார்க்க தெவிட்டாத வகையில் இருக்கும். அம்மா அவர்களே மோடியை அழைக்க வேண்டாம் என தைரியமாக சொல்ல முடியாத நிலையில் இருக்கும் நீங்கள், அம்மாவிடம் முஸ்லிகளுக்கு முன்னேற்றத்தை வாங்கி தரமுடியும் என்பதை எந்த முகாந்திரத்தில் சொல்லியிருக்கிறீர்கள் ஒரு பேராசிரியர் பேச்சு இதில் இல்லை. மேலிடத்தில் இருந்து வந்த கடிதத்தை அப்படியே ஒப்பிப்பது தெரிகிறது. சேரக்கூடாத இடத்தில சேர்ந்துவிட்டீர்கள். எல்லோருக்கும் பரிசு க...ொடுக்கப்படும்போது பொருளாகவோ, பணமாகவோ கொடுக்கப்படும். உங்கள் கட்சிக்கு பரிசாக, அவருக்கும்,உங்களுக்கும் இந்தியாவிலேயே மிகவும் பிடித்த வி.வி.ஐ.பி.ஒருவரை தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து, உங்களுக்கு அம்மா...

தேசியத் தலைவரின் புதிய தம்பிகள்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிராபாகரன் அவர்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு செய்த துரோகங்கள் இன்னும் ஆறாத ரணமாய் இருக்கிறது. காத்தான் குடியில் முஸ்லிம்களை கொன்று குவித்த துரோகி பிரபாகரன் தலைமையில் இப்போது தனி ஈழம் அமைப்பதற்கு போராடும் சமுதாய துரோகிகளை அடையாளம் காண்பீர்.பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் இந்த பன்னாடைகளைப் புரிந்து கொள்வீர்.படத்தை பெரிது பண்ணி கீழேயுள்ள வாசகத்தை படியுங்கள...

Friday, May 20, 2011

மமகட்சியின் மண்டைக் கனம்

மூன்று தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ம.ம.கட்சி இதை பெரிய சாதனை போல தம்பட்டம் அடித்து வருவதையும் உ ருட்டல் மிரட்டலில் இறங்கி வருவதையும் நாம் பார்க்கிறோம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுக கூட்டணியை விட்டு விலகி அதிமுகவில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை பெற்ற போதே ம.ம.கட்சி முழுத்தோல்வி அடைந்துவிட்டது மூன்று சீட்டு கலாச்சாரத்தை மாற்றுவோம் என்று ஜம்பம் அடித்து கட்சியை ஆரம்பித்து அதே மூணு சீட்டுக்கு சரணாகதி அடைந்த போதே ம.ம.க தோற்றுவிட்டது மூன்றிலும் ம.ம.க வெற்றி பெற்றாலும் இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை. ஜெயலலிதா ஆதரவு அலை சுனாமி போல் வீசிய நேரத்திலும் மூன்றில் போட்டியிட்டு ஒன்றில் தோல்வி அடைந்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம். ம.ம.க தோற்ற திருவல்லிக்கேணி தொகுதி அதிமுக கோட்டையாகும் ஏற்கனவே திமுகவின் மூளையாக...

Tuesday, May 17, 2011

இங்கிலாந்து இளவரசரின் திருமண விழாவை புறக்கணித்த பொய்யன் சமாத்

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்கும் போது பொய்யன் சமாத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் பொய்யன் சமாத் தலைவருக்கும் செயலாளருக்கும் டிக்கெட் சார்ஜ் கொடுக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்ததால் பொய்யன் சமாத்திலிருந்து யாருமே பதவியேற்பு விழாவிற்கு போகவில்லை,.இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு பொய்யன் சமாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் அது ஆடம்பரத்திருமணம் எனபதால் அதையும் புறக்கணித்தது பொய்யன் சமாத்.அதுபோல நேற்று ஒரு சம்பவம் நடந்தது,. ஆமாம்! அம்மா அவர்கள் முதல்வராக பதவியேற்ற விழாவிற்கும் பொய்யன் சமாத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாம். (இதைப் படிக்கும் போது தயவு செய்து சத்தம் போட்டு சிரிக்க வேணாம்). ஆனால் இவர்கள் அதைப் புறக்கணித்தார்களாம். என்ன கொடுமை! என்ன கொடுமை!தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு இந்திய தவ்வுஹிது சமாத்து டிரஸ்ட் என்ற...

Monday, May 16, 2011

மதஹபை முழுமையாக விசமி பின்பற்றத் தயாரா?

மார்க்கத்தை முழுமையாக அறியாத மந்தி, பிஜேவை மட்டும் எதிர்த்தால் போதும் என்ற நோக்குடைய கூட்டத்தில் சேர்ந்து கும்மியடிக்கும் விசமி தான் இந்த சம்சுதீன் காசுமி. இந்த விசமியின் கேடு கெட்டச் செயல்களை பட்டியலிட்டு காட்டி அவரது முகத்திரையை முந்தய பதிவில் கிழித்தோம்.இந்த விசமி ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் அளித்த போது, வெறும் குர்ஆன் ஹதீஸை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆனாலும் நாம் தொழுகவே போகவே முடியாது. எனவே மத்ஹபுகளைப் பின்பற்றி அவர்களின் விளக்கத்தைப் பெற வேண்டும் என்று சொல்கிறார்.அதற்கான வீடியோ காட்சி. ஒளு செய்வதற்கு எங்கிருந்து தொடங்கி எங்கிருந்து முடிக்க வேண்டும் என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள தெளிவான ஹதீஸ்.உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்)...

Thursday, May 12, 2011

மதிகெட்டு உளறும் மறை கழன்ற விசமி

கூட்டம் கண்டு உளரும் விசமி:சென்னை திருவல்லிக்கேணி அதிகமான லாட்ஜ்கள் நிறைந்த பகுதியாகும். இந்தப் பகுதியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் முஸ்லிம்கள் அதிக அளவில் தங்குவார்கள், அங்கே இருக்கும் மேன்சன்களில் தங்கியிருப்பவர்களுக்கும் உள்ள பெரிய குறை திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்கள் அனைத்திலும் உருது மொழியில் தான் ஜூம்மா பிரசங்கம் நடக்கும். இதனால் அங்கிருக்கும் மக்கள் வேறு வழியில்லாமல் சென்னை அண்ணாசாலையில் இருக்கும் மக்கா மஸ்ஜிதை நோக்கி படையெடுப்பார்கள். இப்படி வரும் கூட்டத்தைக் கண்டு குதுகலிக்கும் மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமி அவர்கள் பிரசங்கம் என்ற பெயரில் எதையாவது உளறித் தள்ளுவதையே தன் பிழைப்பாகக் கொண்டுள்ளார்.வெளியேற்றிய குற்றச்சாட்டு என்ன?தர்ஹாக்கள் கூடாது என்பார். ஆனால் அவ்லியாக்கள் அல்லாவுக்கு நெருக்கமான நேசர்கள் என்பார். இடஒதுக்கீடு...
Page 1 of 9912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons