
ரதயாத்திரை.....அது தடுக்கப்பட்டவுடன் டிசம்பர் 6ஆர்ப்பாட்டம். ஆகா இவர்களுக்கு இவ்வளவு சமுதாய அக்கறையா என மக்கள் நினைக்கிறார்கலே! பொய்யர்களுக்கு டிசம்பர் 6 மீது அவ்வளவு அக்கறை ஏன்?
- அப்துல் ரஹ்மான், திருச்சி?
அக்கறையா? மன்னாங்கட்டி, விபச்சாரம் செய்வதற்கும், காசு பார்ப்பதற்கும் மட்டுமே அமைக்கப்பட்ட இந்திய நித்யானந்தா ஜமாஅத் டிரஸ்டியினர் பாபர் மசூதியை மீட்க ரதிமீனா யாத்திரை நடத்தப்போகிறோம் என்ற பெயரில் உள்நாடு வெளிநாடு என லட்சம் லட்சமாக வசூல் செய்தார்கள். அவர்கள் கூட்டிய செயற்குழுவில் மட்டும் 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஆனதாம். மைனர் குஞ்சு முகவை அப்பாஸ் வகையாறாக்கள் குவைத்தில் அலைந்து திரிந்து இந்தியப் பணம் 10 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய்களை வசூல் செய்து மா(மா)நிலத் தலைமைக்கு அனுப்பிவைத்தார்களாம். அதுமட்டுமின்றி ஊர் ஊராகச் செய்த வசூல் தொகை மட்டும் கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வந்துள்ளது. இதில் வெறும் 1 லட்ச ருபாய் அளவில் சில ஊர்களில் மட்டும் சுவர் விளம்பரங்களைச் செய்து விட்டும்,பேனர்களை வைத்து விட்டும் விளம்பரம் செய்த இந்த அயோக்கியர்கள், அதைதவிர வேறு எந்தத் திட்டமிடலையுமே செய்யவில்லை.
மேலப்பாளையத்தை ரதிமீனா யாத்திரை வேன் தாண்டாது எனத்தெரிந்தும் கிட்டத்தட்ட இதை நடத்துவது போல பாசாங்கு செய்து 34 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை ஆட்டையைப் போட்டது இந்த மாமா கும்பல். இதை நம்முடைய தளத்தின் மூலம் வெளிப்படுத்தினோம். இதைத் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து கணக்கு கேட்டு இவர்களுக்கு மண்டைக்குடைச்சல் வந்ததாம். இதற்கு ஒரு உதாரணம் இந்த விசாரணை பதிவுசெய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுக்கும் வந்திருக்கிறது.
ரதயாத்திரை என்று சொல்லி வசூல் செய்தீர்கள். அதுதான் இப்போது அது நடக்கவில்லையே! எங்களிடம் வாங்கிய காசுகளைத் திருப்பித்தாருங்கள் என கண்டபடி திட்ட ஆரம்பித்தார் அந்த வளைகுடா சகோதரர். அதற்கு பதில் அளித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முழுமையாக விளக்கம் கொடுத்து அது கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்ட கள்ள அமைப்பு என்பதையும், அந்த அமைப்பை வைத்து அவர்கள் செய்யும் நாசகார வேலைகளையும் விளக்கியதும்,வெகுண்டெழுந்த அவர் உடனடியாக அந்த நாய்களின் நம்பரைத்தாங்க நான் அவனுங்களை நாக்கப்புடுங்குற மாதிரி கேக்குறேன். தவ்ஹீத் ஜமாத் ரத யாத்திரை நடத்துது என்று சொல்லித்தான் என்னிடம் பணம் கேட்டார்கள். நானும் டி.என்.டி.ஜேவா என்று கேட்டேன், இல்லை இது INTJ சார்பில் நடத்தப்படுகின்றது என்று சொன்னார்கள். சரி INTJ என்பதும்TNTJ வின் சகோதர அமைப்புதானே என நினைத்து நான் அவர்களிடம் என் பொருளாதாரத்தைத் தந்தேன். அதுமட்டுமின்றி என் ரூமில் இருந்த இலங்கை சகோதரர்கள் பலரிடமும் காசு வசூல் செய்து கொடுத்தேன் எனக் கொட்டித்தீர்த்தார்.
ஆக இவ்வாறு பல விசாரனைகள் அவர்களை நோக்கி எழுந்த போது அவர்கள் மீண்டும் அவசரமாக ஒரு முடிவெடுத்தார்களாம். அதாவது போராட்டம் முடியவில்லை, நாங்கள் டிசம்பர் 6ஆர்ப்பாட்டம் வேறு நடத்தப்போகிறோம் எனச் சொல்லி கணக்கை நேர் செய்து விட்டார்கள். ஆக இந்த டிசம்பர் 6மூலமாக மாமா ஜமாத்துக்கு கிடைத்த மொத்த வரவு 34லட்சத்திற்கும் மேல் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இதை மறுத்தால் மாமாக்களைக் கூப்பிட்டு மக்கள் மன்றத்தில் நிருபிக்கவும் தயார். அதை விட்டு விட்டு பொய்யன் டிஜே வுக்கு அப்பாஸ் தான் ஆசிரியர் பீஜேதான் எடிட்டர்னு கதையை வேற பக்கம் மாத்திக்கிட்டு இருக்கானுங்க அயோக்கியப் பயலுக!!!
0 comments:
Post a Comment