Sunday, December 25, 2011

பண்ணையார் விவகாரம்: பதுங்கி ஓடும் புரோக்கர் செங்கி


பீஜேவுக்கும் ஆற்காடு டீச்சருக்கும் கள்ளத் தொடர்பு:
சரி அதுக்கு என்னடா ஆதாரம்?
அதான் செங்கி போட்டு இருக்கானுல்ல! ஓக்கே!
பீஜேவுக்கும் குப்ராவுக்கும் கள்ளத் தொடர்பு:
சரி அதுக்கு என்னடா ஆதாரம்?
அதான் செங்கி போட்டு இருக்கானுல்ல! ஓக்கே!
பீஜேவுக்கும் செங்கிஸ்கான் பொண்டாட்டிக்கும் கள்ளத் தொடர்பு:
சரி அதுக்கு என்னடா ஆதாரம்?
அதான் இனிமே செங்கி போடுவார்ல!
சரிடாப்பா திண்டுக்கல்லு பண்ணையாரைப் பத்தி ஒருத்தர் புட்டு புட்டு வைக்கிறாரே! அதுபத்தி ஏண்டா பேச மாட்டுறீங்க?
அலோ! டவர் சரியா கெடைக்கல! அலோ, அலோ, அலோ.. என்னப்பா ஒன்னுமே கேக்கலப்பா!!

இப்படித்தான் இருக்கிறது செங்கிஸ்கானின் செயல்பாடுகள். செங்கி செயலாளராக இருக்கும் இந்திய(I) நித்யானந்தா(NT) ஜமாத்தில்(J) தேசியத்தலைவராக இருப்பவர் டவுன் பஸ் எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் ஏறி இறங்கும் வல்லமை கொண்டவராக இருக்கிறார். நித்யாந்தாவின் போதனைகளை மட்டுமே பைலாவாகக் கொண்ட இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் ஒரு தலைவர் இப்படி பொருக்கித்தனம் செய்தும் கூட அதைப் பற்றி பேசவோ, அதைப்பற்றி எழுதவோ, அதைப்பற்றி கேள்வி கேட்கவோ அந்த ஜமாத்தில் இருக்கும் எவனுக்கும் திராணியில்லை. திராணியில்லை என்பதை விட மற்றவர்களும் தலைவர் போன்றே பொருக்கிகளாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இந்த நிலையில் அண்ணனைப் பற்றி கண்டது கடியதையும் தன் இஷ்டத்திற்கு கிறுக்கி வரும் பைத்தியக்காரக் கிருக்கன் புரோக்கர் மாமா செங்கிஸ்கான் இந்த திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் குறித்து வாய்திறக்கக் காணோம். தன் மனைவி தொடர்பாக என்றைக்கு சீடி வெளியாகிறதோ அன்றைக்குத்தான் இவன் இந்த திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் வாய் திறப்பான் போலிருக்கிறது.
இஸ்லாத்திற்கு மாறி வந்த ஒரு சகோதரரின் குடும்பத்திற்குள் புகுந்து குடிகெடுத்த அயோக்கியன் பாக்கரின் லீலைகள் வெளியாகி நாறி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் போது அதைப்பற்றி பேசமுடியாமல் அதை மறைத்து விட்டு ஆற்காடு டீச்சர் பற்றியும், குப்ரா பற்றியும் தன் கற்பனை குதிரைகளைத் தட்டி ஓட்டிக் கொண்டிருக்கிறான் புரோக்கர் செங்கிஸ்கான்., ஆனால் இது எது குறித்தும் நிரூபிக்க அந்த அயோக்கியன் செங்கி புறம்போக்கிடம் ஆதாரம் இருக்காது. மீண்டும் மீண்டும் அழைக்கிறோம். புரோக்கர் கூட்டத்தை அழைக்கிறோம். திண்டுக்கல் சகோதரர் சொன்ன குற்றச்சாட்டுகளை பாக்கர் மறுக்க வேண்டும், அல்லது ஒப்புக் கொண்டு தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு பழையபடி விசா யாவாரத்தில் ஈடுப்ட வெண்டும்.அதுபோல பீஜே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அவ்வாறு பீஜேவின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டால் அவரை உங்களைப் போள தலைவராக வைத்துக் கொண்டு பாத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் உங்களின் தேசியத் தலைவர் ஒரு பச்சைப் பொருக்கி எனத் தெரிந்தும் அவரை தேசியத் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்களேடா மாமா பயல்களா?
புரோக்கர் ஜமாஅத் கலைக்கப்பட்டு இது போன்ற அப்பாவிகளின் மனைவிமார்கள் பாக்கரின் கோரப் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும். இதற்கு நித்யானந்தா ஜமாஅத் தயாரா?
அடுத்த வெளியீடு: மதுரவாயல் மர்மங்கள்......விரைவில்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons