Wednesday, December 14, 2011

INTJ டிரஸ்ட் விபச்சார புரோக்கர் முகவைத் தமிழனின் பெண் கூட்டாளி கைது


N முகவைத்தமிழன் ரைசுதீன் குறித்து ஏதும் செய்தி உண்டா?
முஸ்தபாகுவைத்
? இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்டின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகியும்பாக்கரின் நெருங்கிய நண்பனுமான விபச்சார புரோக்கர் முகவைத்தமிழன் ரைசுதீன் என்ற பொம்பளை புரோக்கர் ரைசுதீன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை கற்பழித்து அந்தப் பெண்ணை விபச்சாரத்தில் தள்ளியதாக கைது செய்யப்பட்டான். இவ்வழக்குத் தொடர்பாக ஒரு விபச்சாரப் புரோக்கர் பெண்ணை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தனர். பண்ணையார் பாக்கர் அவரது சொந்த ஊரான கீழக்கரைக்குச் செல்லும் போது இந்த முகவைத்தமிழன் ரைசுதீன் வீட்டில்தான் அடிக்கடி தங்குவாராம். அந்த நன்றி விசுவாசத்தில் தான் அந்த முகவைத்தமிழன் ரைசுதீனை இன்னமும் INTJ டிரஸ்டி மாவட்டப் பொறுப்பில் இருந்து தூக்காமல் வைத்திருக்கிறது.. மா(மா)நிலத் தலைமை. விபச்சாரத்திற்காகவே இயக்கம் நடத்தும் இவர்கள் ரைசுதீனை கைவிடுவதாக இல்லை.


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons