Saturday, September 22, 2012

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அருமைச் சகோதரர்களே!

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று கூறும் 

பழமொழியை நீங்கள் எல்லாம் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

அடுத்தவர்களின் ஆம்புலன்ஸில் தங்களின் [தமுமுக] பெயரை பயன்படுத்த விரும்பாமல் 

ஆம்புலன்ஸை எடுத்துச் சென்றதை மறைத்து மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தியும் 

செல்வாக்கை இழந்துள்ள நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி 

வரும் தலைமையின் நிலையினை எடுத்துச் சொல்லவே இந்த பதிவு....... 

சமீபத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மீனவர் பாதுகாப்பு மாநாடு, ஆம்புலன்ஸ் இல்லாமல் 

அர்ப்பணிப்பு பில்டப் எல்லாம் நாம் சமீபத்தில் வெளியிட்டு மேலும் மானமிழந்த கதையை சரி 

செய்ய பிற அமைப்பைச் சேர்ந்த சகோதரர்கள் அர்ப்பணித்த ஆம்புலன்ஸ் நிகழ்ச்சிக்கு உள்ளூர் எம்எல்ஏ என்ற முறையில் அழைத்தால் அதனை பத்திரிக்கை செய்தியில் வந்ததோடு 

விடுவதை விட்டு விட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு விளம்பரம் தேடி 

வரும் அவலம்................

101 - வது ஆம்புலன்ஸ் நிகழ்ச்சி ரத்தாகி தற்சமயம் ஏதோ இவர்கள் அர்பணித்த மாதிரி 

வெளியிட வேண்டிய அவசியம் தான் என்ன?

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2582%3A2012-09-10-10-46-55&catid=54%3Aprint-media&Itemid=172

புரிய வேண்டியவர்களுக்கு புரியும்!

குறிப்பு: 

நமது மானம் காக்கப் புறப்பட்ட கட்சியின் 101 - வது ஆம்புலன்ஸ் காணாமல் போன அதே 


இடத்தில் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மனதை தேற்றி உள்ளனர்.

போலிகளை அடையாளம் காட்டும் உன்னதப் பணியில்,

உண்மையாளன் மற்றும் செய்திக் குழு

நன்றி உண்மை யாளன் .

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons