Wednesday, September 26, 2012

பெண்களே !பெண்களே!உஷார் உஷார் பெயர் மாற்றி வரும் நயவஞ்சக கூட்டம்


பெண்களே !பெண்களே!உஷார் உஷார் பெயர் மாற்றி வரும் நயவஞ்சக கூட்டம்

என்ன இயக்கமோ புதுசு புதுசா இருக்கு ஆரம்பத்தில் MNPஅப்புறம் PFI,SDPI,CFI,NWF,இப்போம் நேஷனல் வோமான்ஸ் பிரான்ட் என்ன இது

இவர்களின் நயவஞ்சக குணம் பெருகிகொடேதான் இருக்கிறது


சேற்றில் ஒரு கால் ஆற்றில் ஒரு கால் மாதிரி போல்


சொல்லு ஒன்று செயல் ஒன்று இவர்கள் இயக்கமான MNP ,PFI ,SDPI ,CFI ,NWF ,போன்ற இயகக்க்ளில் உள்ள உறுபினர்களும் நிவாக்கிகளும் வரதச்சனை திருமணகளில்லும் கலந்து கொள்ளாமல் இருகிறார்கள என்று பார்த்தல் இல்லை அணைத்து வரதச்சனை திருமணகளில் லும் இஸ்லாத்துக்கு எதிரான நடக்கும் பித்ஆத் களின் இவர்கள் போர் படை தளபதிகளின் இருந்து அவர்களின் சிப்பாய்கள் வரை கலந்து கொண்டுதான் இருகிறார்கள் .பின் ஏன் இந்த சுவர் ஓட்டியை ஓட்ட வேண்டும் .இஸ்லாமிய பெண்கள் மந்தியில் இவர்களின் இயக்கம் பெரியதாக பேச படவேயில்லை அதானால் இவர்கள் எடுத்து இருக்கும் ஆயுதம் வரதச்சனையை ஒழிப்போம் .

இவர்களுக்கு சில கேள்விகள்

1. இவர்களின் திருமணகள் வரதச்சனை வாகிதான் நடைபெறுகிறது
2. இவர்களின் வீட்டுல உள்ள திருமணகளும் வரதச்சனை வாங்கி ,கொடுத்துதான் திருமணககள் நடைபெறுகிறது
3. இவர்களின் வீட்டுல திருமணம் நடத்தால் அனைத்தும் பித்ஆத் களின் அரகேறிகொடுதான் இருகிறது அதை இவர்களால் அந்த அனாச்சரத்தை தடுக்க முடிகிறதா ?
4. நபி வழியே இவர்களின் வீட்லில் புறகணிக்க படுகிறதே அதை பற்றி இவர்கள் வாய் திறத்து இருபார்கள
5. பெண் வீட்டு விருந்தை தின்னு இவர்கள் இதை பற்றி பேச தகுதியே கிடையாது
6. இவர்களின் திருமணம் வீட்டில் மாற்று மத கலாசாராம் ச் தலை தூக்கி இருக்குதே அதற்கு இவர்களின் பதில் என்ன


1. 34. 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.


இவர்கள் சுவர் ஓட்டில் கூறும் செய்தி உண்மையா (நேஷனல் வோமான்ஸ் பிரான்ட்) தாய் இயக்மணா MNP ,PFI ,SDPI ,CFI அவர்கள் இதை கடை பிடிகிரார்களா

இல்லை .

அல்லாஹ் குர்ரானில் கூறுகிறான்

61:2. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?

61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
இல்லை என்றால் மறுமை யில் இத்த நிலைமைதான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். அப்போது அவரது வயிற்றிலுள்ள குடல்கள் முழுவதும் வெளியே வந்துவிடும். அவர் குடலை இழுத்துக்கொண்டு கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப் போன்று சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, "இன்ன மனிதரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியுமாறு ( மக்களுக்குக்) கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாம் என (அவர்களை)த் தடுத்துக்கொண்டிருக்(கும் நற்பணி செய்திகொண்டிருக்)க வில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு அந்த மனிதர், "ஆம்; நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாம் என (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்'' என்று கூறுவார்.

அறிவிப்பவர்: உசாமா பின் ஸைத் (ரலி)
நூல் : முஸ்லிம் 5713

(நேஷனல் வோமான்ஸ் பிரான்ட்) WISE PRESIDENT
நபி வழியா ?அபுஜஹீலின் வழியா?


SDPI NELLAI PUBLIC MEET NWF WISE PRESIDENT FATHIMAA AALIMA

http://www.youtube.com/watch?v=P0UANcTudc4&feature=player_embedded

உங்கள் பேச்சுக்கு பேச்சி கைதட்டி ஆர்பரித்த தொண்டர்களிடம் கைதட்டுவது அபுஜஹீலின் கொள்கை என சொல்லி அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?நீங்களும் அந்தக் கொள்கையில் இருப்பதால் தான் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

தலைவருக்கு சல்யுட் அடிக்கும் தொண்டன் https://www.facebook.com/photo.php?fbid=2015170342652&set=a.1165999713917.25436.1345642158&type=3
 

1 comments:

Unknown said...

ஒருவரைப்பற்றி பேசுவதற்கு முன் அவர்களைப்பற்றிய சரியான தகவல்கள் நம் கையில் இருக்க வேண்டும்,ஒரு கூட்டத்தை நோக்கி இவர்கள் அனைவர்களும் ஒழுக்கம் உள்ளவர்களா என்று கேட்பதற்குமுன் நம் கூட்டத்தை நோக்கி நாம் அனைவரும் ஒழுக்கமாக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும்.ஒருவரின் பேச்சுக்கு கை தட்டுவது என்பது அவரின் பேச்சை அங்கீகரித்து உற்சாகப்படுத்துதல் என்றுதான் அர்த்தம்.நாமாகவே ஒரு அர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons