சைபுல்லா ஹாஜாவின் திருகு தாளங்கள் – 6
சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் தொடரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில நிர்வாகிய இருந்த சைபுல்லாஹ் ஹாஜா அவரின் சில சுயநல நடவடிக்கைகளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து தன் செயல்களை நியாயப்படுத்திக் கொள்வதறகாக வேண்டி சைபுல்லாஹ் ஹாஜா தர்பியா என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சியில் அவர் எடுத்து வைத்த சொத்தை வாதங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது அப்துந்நாசர் மற்றும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியின் விளக்கங்கள்.அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடம் சுயலாபங்கள் அடைந்தது சம்பந்தமாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு விளக்கம் தருகிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொண்டு அவர் செய்த சில விசயங்களை நியாயப்படுத்தி, மற்றைய...
Saturday, July 30, 2011
Friday, July 29, 2011
வாடிகன் வாத்தியார்

செல்லாக்காசு மாமா கட்சியின் தலைவராக தன்னை இப்போது பிரகடனப்படுத்திக் கொண்ட கிழிந்த கோணி வாத்தியார் அரசியல் பதவிக்காக “எதை”வேண்டுமானாலும் செய்வார் என்பதை கடந்த காலங்களில் மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். தனித்து நின்றால் தொகுதிக்கு 40 ஓட்டு கூட வாங்க துப்பில்லாத இந்த மாமா கட்சி அதிமுகவின் ஆதரவு அலையில் கரை ஒதுங்கிய கட்டையாய் 2சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது.ஏதோ இவர்களால் தான் அதிமுகவே வெற்றியடைந்தது போல இவர்கள் கொடுக்கும் பில்டப் தாங்கமுடியவில்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது பிச்சைக்காரர்கள் பிக்பாக்கெட் காரர்கள் பாராட்டு விழா எடுத்தால் கூட அதிலே போய் உக்காருவார். அவர் விட்ட இடத்தை இந்த கிழிந்த் கோணி வாத்தியார் இப்போது...
Thursday, July 28, 2011
பித்ரா மீதியானால் என்ன செய்வது? நித்யானந்தா ஜமாத்துக்கு பதில்!
கேள்வி: பித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டுள்ளார்களே! அதுசம்பந்தமாக தங்களின் கருத்து என்ன?-க.சலாவுதீன் , முத்துப்பேட்டை.
இந்திய நித்யானந்தா ஜமாத்தினர் (India NithyananTa Jamaath) பித்ரா விசயத்தைக் கிளறி அதிலே ஏதோ தவ்ஹீத் ஜமாத் ஊழல் செய்து விட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்.
அட முட்டாள்களே பித்ரா தொகை மீதமாக ஆகிவிட்டால் அதை ஜகாத் நிதியில் சேர்த்தது பொய்யன் இந்த ஜமாஅத்தில் இருக்கும் போது தான். மங்கியும் இருக்கும் போது தான். அப்போது நீங்கள் ஏனடா ஆதாரம் கேட்கவில்லை. உன் பொய்யனும் கேட்கவில்லை. இதை தகவலுக்காகவும் உன் சுய முகத்தை அம்பலப்படுத்தவும் மட்டுமே கூறுகிறோம்.அப்போது இது மார்க்க குற்றமாகத் தெரியவில்லையா? அதை எதிர்த்துக் கேட்டால் நீங்கள் இந்த ஜமாத்தை வைத்து செய்த வியாபாரங்கள் படுத்துப் போய்...
Wednesday, July 27, 2011
லீசுக்கு விடப்பட்டதா ஆன்லைன் பீஜே...?
கேள்வி: பழனிமுருகன் பஸ் சர்வீஸ் பஸ் சர்வீஸ் படுத்து விட்டது போலிருக்கிறதே!
-அப்துர்ரஹீம் ,கிண்டி.
பதில்: //பொய்யன் கும்பலின் தலைவரான அண்ணன் பீஜே, தனது இணையதளம் தொடர்பான கேள்விக்குகூட பதிலளிக்க இயலாத பலவீனத்தில் இருக்கிறார் என்பது பரிதாபத்திற்குரியதுதான். //
பீஜே பதிலளிக்க முடியாமல் உள்ளார் என்று உளறுகிறார் ஆண்மை புகழ் அப்துல் முஹைமீன். பொய்யன் பாக்கர் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்ட போது அதற்கு வாய் திறந்து இந்த பொய்யர்கள் கூட்டம் பதில் சொல்லவில்லை. இன்று வரை சொல்லவில்லை. மங்கி தான் பதில் என்று உளறி வருகிறது. ஆனால் பீஜே அவர் சம்மந்தப்பட்ட அனைத்துக்கும் தானே தன் பெயரில் பதில் அளித்து வந்தார். முகமூடி போட்டுக்...
யாவாரத்தை ஒப்புக்கொண்ட பொய்யன் கூட்டம்!
//உண்மையில் டாக்டரின் நிகழ்ச்சியில் மக்கள் வெள்ளம் திரண்டது உண்மை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு புத்தி ஜீவி இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுப்படும் பொழுது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள் என்றால் அது இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு கிடைத்த வெற்றிதானே. அதற்கு எதிராக கோஷம் போடும் இவர்கள் யூதர்களின் கூலிப்படையா என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது?//
அல்ஹம்துலில்லாஹ். பொய்யன் கூட்டம் இப்போது ஒப்புக்கொண்டது. கூடிய கூட்டம் பேரா.அப்துல்லாவிற்காகத் தான் என்பதை. அதைத்தானடா நாங்களும் சொல்றோம். அப்பறம் என்ன இதுக்கு மக்கள் ரிபோர்டுல அவர பின்னுக்கு தள்ளி ஏதோ நீங்க போனதால தான் கூட்டம் கூடிச்சின்னு கதை விடுறீங்க?
இந்தப் பொய்யர்களின் பிராடு அயோக்கியத்தனம் சம்பந்தமாக...
Monday, July 25, 2011
பித்ராவுக்கென்று வசூல் செய்யப்பட்ட தொகையை ஜகாத்தில் எப்படி சேர்க்கலாம் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளதே!
கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும், நான் எந்த இயக்கத்தையும் சாராதவன். ஆனால் தவ்ஹீத் ஜமாத் எதற்காவது வசூல் செய்தால் அதை நம்பி கொடுப்பவன் நான். பித்ராவுக்கென்று வசூல் செய்யப்பட்ட தொகையை ஜகாத்தில் எப்படி சேர்க்கலாம் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளதே! அதுகுறித்து எனக்கு விளக்கம் தேவை?-க.சலாவுதீன் , முத்துப்பேட்டை.பதில்: வஅலைக்கும் சலாம், அன்புச் சகோதரர் சலாவுதீன்,
பித்ரா தொகையை ஜகாத் நிதியில் எப்படி சேர்க்கலாம் என பீஜேவை எதிர்ப்பதற்காக மலம் தின்னக்கூடத் தயாராகி விட்ட அப்துல்முஹைமீன் என்ற ஆண்மைத் தனமான அப்துல் முஹைமீன் கேட்டு இருக்கிறார்.அதற்கு முன்னதாக ஒரு விசயம். நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லி வெளிநாடுகளில் இவர்கள் செய்த பித்ரா மோசடிகளை...
Sunday, July 24, 2011
அண்ணனுக்கு மட்டும் தனி சட்டம்தானே!

கேள்வி: ஆன்லைன் பீஜே இணையதளத்தின் பெயரை மாற்றுவதில் அண்ணனுக்கு மட்டும் தனிச்சட்டம் என ஒரு அரைலூசு கூறியுள்ளதே! அதுகுறித்து உங்களின் பதில் என்ன?அப்துர்ரஹீம் ,கிண்டி.
பதில்: பஸ் ஸ்டாண்டிலே பொதுக்கழிப்பிடத்தில் யார் வேண்டுமானாலும் சென்று கழிக்கலாம். அதுபோல பொய்யன் தளத்தில் யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் எழுதலாம். அவசரமாக ஓடிவருபவர்கள் பொதுக்கழிப்பிடத்தில் புகுவார்கள். பொதுக்கழிப்பிடத்தில் உள்ளே செல்வதற்கு IDஃப்ரூப், அட்ரஸ் ஃபுரூப் எதுவும் தேவையில்லை. அதைப் போலத் தான் பொய்யன் தளத்திலும்., நீங்களே நாளைக்கு அண்ணன் சம்பந்தமாக எதையாவது பித்னாவைஎழுதி அனுப்பிவையுங்கள். அதை உடனே வெளியிடுவார்கள். சரி விசயத்திற்கு வரலாம்.
ஆன்லைன்பீஜே...
ஆடம்பரத் திருமணமும் ஆம்புலன்ஸ் கணக்கும்:
சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் - 5
சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்பட்டதற்கு 15 காரணங்கள் உணர்வு பத்திரிகையில் வெளியாகி இருந்தன. ஆனால் இதெல்லாம் என் மீது சுமத்தப்பட்ட அவதூறு என்று சொல்லிக் கொண்டு தர்பியா என்ற பெயரில் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்து தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார் சைபுல்லாஹ்.
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இவர் ஆடம்பரத்திருமணத்தை நடத்தி வைத்தார் என்பதும் முக்கியமானதாகும். ஆனால் ஒரே ஒரு ஆடம்பரத் திருமணத்தைத் தவிர நான் வேறு எதிலாவது கலந்து கொண்டேனா? அதுவும் அந்த ஆடம்பரங்கள் என் கண் முன்னால் நடந்ததா? என் பார்வையில் பட்டதா என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி தன்னுடைய செயலை நியாயப்படுத்த முனைந்து தோற்றுப்போனார் சைபுல்லாஹ்.அத்தோடு...