இந்தியாவில் இன்று முஸ்லிம்கள் நோன்பை முடித்துவிட்டு இன்று நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக கொண்டாப்பட்டது .
தமிழகத்தில் 29 நோன்பை முடித்துவிட்டு இன்று அதிகாலையில் எழுந்து இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்து விட்டு ,ஏழைகளுக்கு கொடுக்கவேண்டிய பித்ராக்களை கொடுத்த பின் அனைத்து முஸ்லிம் மக்களும் அவர்கள் விரும்பிய பள்ளிக்கு சென்று ,பெருநாளின் சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்கள் .
தமிழகத்தில் TNTJ சார்பாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊர்களில் சாரசரியாக சுமார் 300 இடங்களில் பெருநாளுக்காக சிறப்பு திடலில் நபி வழி முறைப்படி தொழுகை சிறப்பான முறையில் நடைபெற்றது .
குறிப்பாக கடையநல்லூர் சிறப்பு தொழுகைக்கான காயீதே மில்லத் திடலில் TNTJ சார்பாக பக்கீர் முகம்மது...
Wednesday, August 31, 2011
Monday, August 29, 2011

அண்ணன் செங்கிஸ்கான் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.இத்தனை நாட்களும் நாம் எடுத்து வைத்த கேள்விகளுக்கு கமிட்டி கூடி முடிவு செய்து, பதில் சொல்கிறேன் என்ற பெயரில் பல விசயங்களுக்கு ஆதாரமான வாக்குமூலங்களைக் கொடுத்து ஒப்புக்கொண்டு உங்களுடைய ஜமாத் கள்ளர்கள் ஜமாத் தான் என்பதை நிறுபித்த
(சிகப்பு கலர் அண்ணன் செங்கியின் எழுத்துக்கள்--- கருப்பு கலர் நம்மளுது)//வேலூரில் நல்ல ரசீது அடித்து தான் வசூல்...
முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும்

குடும்பப் பஞ்சாயத்து விவகாரமாக ததஜவை நோக்கி வரும் பெண்களைக் குறிவைத்து காம லீலைகளில் ஈடுபட்ட கயவர்கள் குறித்து கடந்த 2 பாகங்களில் பார்த்து வருகின்றோம். இந்த ஜமாத்தில் உள்ளவர்கள் நல்லவர்கள் என நினைத்து தங்கள் வீட்டுப் பெண்களை இங்கே குடும்பப் பிரச்சனைகளுக்காக வேண்டி நம்பி அனுப்பி வைத்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் அந்தப் பெண்களைக் குறிவைத்து அவர்களை சீண்டிப்பார்த்து அவர்களோடு இணைப்பை ஏற்படுத்திய இந்த காம குருக்கள் செய்த லீலைகள் பல பல.குர்ஷித் பானுவாக இருக்கட்டும், நந்தினியாக இருக்கட்டும், ஷகிலா பானுவாக இருக்கட்டும் ,தஞ்சை பெண்ணாக இருக்கட்டும். இவர்கள் அனைவருமே இந்த ஜமாத்தின் செயல்பாடுகளை நம்பி வந்தப் பெண்கள்...
Saturday, August 27, 2011
பீ ஜெ தும்மினாலும் சரி, இருமினாலும் சரி

.பீ ஜெ தும்மினாலும் சரி, இருமினாலும் சரி அதை குறை கண்டு பிடித்து இந்த ரமலானிலும் கூட ஃபித்னா செய்யாமல இருக்க இயலாத பி.ஜெ பைத்தியம் பிடித்து திரியும் இந்த மன நோயாளிகளை என்னவென்று சொல்வது? 35.8. யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகான தாகக் கருதினானோ அவனா (சொர்க்க வாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம்.அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவ...
முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும்

வருந்துகிறோம்:
முகவை அப்பாஸின் முகத்திரைக் கிழிக்கும் தொடரின் துவக்கப்பகுதியான நேற்று அண்ணன் பாக்கருக்கு போன் செய்தது நந்தினி என தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது நந்தினி அல்ல. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண். தவறான தகவலுக்கு வருந்துகிறோம்.
குடும்பப் பஞ்சாயத்து விவகாரமாக ததஜவை நோக்கி வரும் பெண்களை பாக்கர் குறிவைக்க ஆரம்பிக்க,இந்த விவகாரம் பாக்கரின் “அந்தரங்க” செயலாளரான முகவை அப்பாஸூக்குத் தெரிய வந்தது. அண்ணன் வழியை பாலோ செய்து தம்பி முகவை அப்பாஸூம் லீலைகளில் இறங்கினார்.அண்ணன் பாக்கரின் கள்ளக்காதலியோடு அவர் எந்நேரமும் போனும் கையுமாக உருகி உருகி பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட முகவை அப்பாஸ் அதை கொஞ்சம் கொஞ்சமாக கண்கானிக்க ஆரம்பித்தார்.ஒரு...
திருடனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பயன்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசூல் செய்து அந்தக்காசை வைத்து தன் சொந்த ஊரில் இடம் வாங்கி அதை தனக்கு வேண்டப்பட்ட ஒரு தனிநபர் பெயரில் பதிவு செய்த சுயநல சைபுல்லா ஹாஜாவை ததஜவில் இருக்கத் தகுதியற்றவர் என்று தீர்மானித்து ததஜ அவரை நீக்கியது.திருடனுக்கு திருடன் கை கொடுத்தது போல லட்சக்கணக்கில் மோசடி செய்த சைபுல்லாவிற்கு வேலூரில் தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி கள்ள ரசீது அடித்த திருட்டு அயோக்கியர்கள் இப்போது கொடி தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் வீசியெறியும் எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டும் “நன்றியுள்ள” அப்துல் முஹைமீன் என்ற அல்லக்கையின் இம்சை தாங்கவில்லை.நம் மற்ற செய்திக்கெல்லாம் உடனுக்குடன்...
Thursday, August 25, 2011
நானும் சுனாமி திருடனே! ஒப்புக்கொண்ட பாக்கர் காக்கா
அன்பும் பண்பும் பாசமும் அதிகம் சிந்திக்கும் திறனும் நிறைந்த அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் சமீபத்தில் சுனாமி கணக்கு குறித்து ஒரு அருமையான கேள்வியைக் கேட்டு இருந்தார். அதாவது உலகறிந்த சுனாமி திருடர்களான தமுமுகவினர் இன்று வரை சுனாமி கணக்கினை மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யாத நிலையிலும்,சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் எனச் சொல்லி விட்டு இன்று வரை அதற்கான முயற்சியில் இறங்காமலும் 67 லட்சம் ருபாய் வசூல் செய்துவிட்டு அந்தக் காசில் 37 லட்சம் ரூபாய் செலவு செய்தாதாக ஒரு டப்பா கணக்கை காட்டியும் இருக்கிறார்கள்.அதற்கான பட்டியலையும் வெளியிடாமல் வாயால் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அனைத்துக் கணக்குகளையும்...
Wednesday, August 24, 2011
முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும்

அயோக்கியர்களும், பொம்பளைப் பொருக்கிகளும்,தவ்ஹீத் ஜமாத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கழிவுகளும் ஒன்றுசேர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்ற பெயரில் இயங்குபவர்கள் மீது நாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாக வைத்து இதெற்கெல்லாம் என்னடா பதில் என்று கேட்டதற்கு அதுபற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த உத்தம சிகாமணிகள்., அதையெல்லாம் மறைப்பதற்காக வேண்டி ஒரு நாளைக்கு ஒரு பித்னாவாக கிளறிக் கொண்டிருக்கும் இந்த உத்தமர்களின் அன்றைய நிலை எப்படி இருந்தது இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை அலசுவதற்குத் தான் இந்தத் தொடர். இதிலே முதலில் குட்டி நித்யானந்தாவாகிய முகவைத் தமிழன் அப்பாஸ் அவர்கள் என்னவெல்லாம் லீலைகள் புரிந்தார்கள் என்பது பற்றி அலசுவோம்.கள்ளக்காதலைக்...
Monday, August 22, 2011
இவர்கள் தான் அபுஜஹீலின் வாரிசுகாளா ?

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா...
Saturday, August 20, 2011
பாளையில் நடந்தது என்ன ?விசத்தை பரப்பும் கள்ள போரளிகளுக்கு பதில்

ஒவ்வெரு ஊரிலும் தவ்ஹீத் கொள்கை எதிராகவும் தங்கள் புத்தகங்களை விற்பதற்கு (இயக்கத்திற்கு) ஆள் பிடித்து அவர்களை வைத்து தங்கள் காரியங்களை நிறைவற்றுவது இந்த காரியதறிசிகளுக்கு கை வந்த கலை இத்த கள்ள போரளிகளுக்கு ஆம்..இவர்களின் நீண்ட நாட்களின் நோக்கமான திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மிலி;ட்டரி லைன் பள்ளிவாசலில் இயங்கும் முஸ்லீம் மாணவர் விடுதியில் தங்கள் புத்தகங்களை விற்பதற்கு ஆள் சேர்ப்பு ஆனால் கடந்த ஜந்து வருடமாக தவ்ஹீத் சகோதரர்கள் இந்த பள்ளியில் தனி ஜமாஅத் வைத்து தொழுது வந்தனர் இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் எந்த விதமான பிரச்சணைகள் இல்லாமல் சுமுகமாக சென்று கொண்டிருந்தது மேலும் தவ்ஹீத் பிரச்சாரத்தால் இந்த பள்ளியில் நடந்து...