Monday, October 29, 2012

விளம்பரம் செய்பவர்கள் சிந்திப்பார்களா?

முல்லைப் பெரியாறு விஷயத்தில் மக்களைத் தூண்டி விட்டு மாநில அரசுகள் இரண்டும் வேடிக்கைப் பார்த்தன. அதே போல் கர்நாடக காவிரி நீருக்காக மக்களைத் தூண்டிவிட்டு அரசுகளை வேடிக்கைப் பார்க்கச் செய்ய கூட்டணிக் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் மக்கள் தலையில் மிளாகாய் அரைக்க ஆரம்பித்துள்ளன. இது போன்ற போராட்டங்களை கட்சி விளம்பரங்களுக்காகத் தான் செய்கின்றன என்று பொது மக்களும், மக்களின் கோபம் நம்மீது பாயாமல் இருந ்தால் சரி என்ற நிலையில் தமிழக அரசும் உள்ளன.இவர்கள் உண்மையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு எதிராகத் தான் போராட்டம் நடத்த வேண்டும். தமிழக அரசுக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்து விடுவார்கள் என்ற பயத்தால் "தானேப் புயல் புகழ்" போன்ற...

Tuesday, October 23, 2012

எதனை வேணாலும் திறப்போம்

சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாம் தமுமுக மற்றும் மம கட்சியின் இரண்டே இரண்டு கண்னே கண்னு  வேட்பாளர்களில் ஒருவரான அஸ்லம் பாஷா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய அங்கன்வாடியை பூஜை  செய்து திறந்து வைப்பதை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். அல்லாஹ்விற்க்கு இனைவைத்து தான் இதை செய்ய  வேண் டுமா ?? இஸ்லாத்தின் ஆணிவேரான தவ்ஹீதை காப்பாற்றி இந்த நிகழ்ச்சியை செய்ய இயலாதா என்ன ??  மறுமையை மறந்து இன்மை வாழ்விற்க்காக இ ஸ்லாத்தை இழக்கும் இவர்களை தானே தமுமுக தொண்டர்கள்  சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று நம்புகின்றார்கள். கேட்டால் அனைத்து சமுதாய மக்களையும் திருப்திபடுத்த என்று கூறுவார்கள். அனைத்து சமுதாய மக்களை  திருப்திபடுத்த...

Monday, October 22, 2012

இஸ்லாத்தை நிலை நாட்டும் போர் வாள்கள்

மார்க்கத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதல் காரணம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்பது யூத கிறிஸ்தவ வழிமுறை. அவர்கள் மூலம் வழி வழியாக வந்தது தான் இந்த கொண்டாட்டம் அதன் வழி தோன்றல் என்ன என்பதை உணராத இன்றைய முஸ்லிம்கள், அதை செய்தால் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள். பிறந்த நாள் என்பது நபியின் காலத்திலும் இருந்த ஒரு நிகழ்வு தான். இது கொண்டாடப்பட வேண்டிய ஒரு காரியமாக இருந்திருந்தால் அதை முதலில் நபி (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் அல்லது செய்ய சொல்லியிருப்பார்கள் அல்லது சஹாபாக்கள் செய்ததை அங்கீகரிதிருப்பார்கள். இதில் எதையும் நபி (ஸல்) அவர்கள் செய்யாததிலிருந்து அது முழுக்க முழுக்க யூத நசாராக்களின்...

Thursday, October 18, 2012

அமைதி பூங்காவாக இருந்த கிளியனூர் இன்று கலவர பூமியாக ......

  இடையில் புகுந்து கலவரத்தை தூண்டிவிட்டதாலும். அமைதி பூங்காவாக இருந்த கிளியனூர் இன்று கலவர பூமியாக ......இனைய தளவாசகர்களை மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தவனாக தொடர்வதில் பெருமை அடைகிறேன் அணைத்து வாசகர்களுக்கும் எங்கள் குழு சார்பாக தியாக பெருநாள் வாழ்த்துக்கள்சில நிகழ்வுகள் நம்மை தொடர்ந்து அதிர்ச்சி அடையவைத்துகொண்டு இருக்கின்றன நமக்குள் புதிய தீய சக்திகள் நமக்குள் புகுந்து கலவ ரங்களை ஏற்படுத்தி தங்கள் வளர்ச்சியை ஆரம்பிப்பதாக நினைத்து சமுதாயத்தையும் அவர்களும் படுகுழியில் விழுகின்றனர்இரண்டு நிகழ்வுகள்வேதனைக்குரிதாக ஒன்று பெருநாள் அன்று நடந்த புங்கனூரில் நடந்த கத்திகுத்து சம்பவம் அடுத்ததாக கிளியனூரில் நடந்த நிர்வாகியின்...

Wednesday, October 17, 2012

ஒட்டு பிச்சைக்காக நாங்கள் இஸ்லாத்தையே தூக்கி எறிவோம்

இந்த உலகில் அற்ப விசயங்களுக்கு அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்  இவர்கள் மறுமையை மறந்து விட்டார்களே  அரசியலே ஹராம் தேர்தலும் ஹராம் தேர்தலில் போட்டியிட்டால் ஈமானை இழந்து விடுவர் ,எனவே நமது ஒரே தேவை இஸ்லாமிய ஆட்சி மட்டுமே என இவர்கள் அதிகதிகமான ரகசிய கூட்டங்களை போட்டு அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களின் இயக்கத்தில் இணைத்தார்கள்.நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் பாதை தான் சரி என நம்பி சில அப்பாவி இளைஞர்கள் இவர்களின் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள் அன்றைக்கு இவர்களை நம்பி வந்த இளைஞர்களின் நிலை என்ன ? 280. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்;...

சொல்ல விடுங்க பா நாங்களும் தவ்ஹீத் வாதி தான்

சொல்ல விடுங்க பா நாங்களும் தவ்ஹீத் வாதி தான்&nbs...

இஸ்லாத்துக்கும் எங்களுக்கு சம்மதமே இல்லை

4629. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 'நம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்' எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) வசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், 'எங்களில் எவர் தாம் (தமக்குத்தாமே) அநீதியிழைக்கவில்லை?' என்று கேட்டனர். அப்போது, 'இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்' எனும் (திருக்குர்ஆன் 31:13 வது) இறைவசனம் அருளப்பட்டது. Volume :5 Book :65 இத்த SDPI PFI காரர்கள் எப்படி தெரியுமா ஒரு பக்கம் தவ்ஹீத் எதிராக பேசுவான் இநொரு பக்கம் தவ்ஹீத் ஆதரவாக பேசுவான் இவன் விலா மீன் க்கு ஓப்பானவன் பாம்பு பக்கம் போனால் தன் தலையை தூக்கி...

மூளை வரண்டது யாருக்கு??

மார்க்கம் சம்மந்தமாக, ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை ஒரு பக்கம் இருக்க, உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் போன்றோர், ரசூல் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில சட்டங்களை மாற்றுகின்றனர். சில சட்டங்கள், அவர்களது கவனக்குறைவாலும், ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீதை சரி வர அறிந்து கொள்ளாததாலும் அவர்களால் மாற்றமாக அறிவிக்கப்படுகிறது. இன்னும் சில சட்டங்களை, சில காரணங்களை கூறி, வேண்டுமென்றே கூட மாற்றுகிறார்கள். (உதாரணம், முத்தலாக், ஜும்மாவிற்கான பாங்கு..) இவ்வாறு, ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் மாற்றம் செய்யப்படும் போது, மாற்றம் செய்தது நம்மை விடவும் மேலான சஹாபாக்கள் தான் என்றாலும், ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் தான் நமக்கு பெரிது என்று சஹாபாக்கள்...

Tuesday, October 16, 2012

நான்கு மாதமே ஆன இறந்த குழந்தையை

நான்கு மாதமே ஆன இறந்த குழந்தையை அடக்க விடாமல் அடக்க வந்தவர்களைத் தாக்கி வேட்டியை தூக்கிக் ------ காட்டிய ஏ.பி,சி,டி மற்றும் சுன்னத்தைப் பின்பற்றாத கேடுகெட்ட சு.ஜ பொட்டைகளைப் பாரீர். இறந்த குழந்தையின் குடும்பத்தின் நிலையறிந்து ஆருதல் சொல்லாமல் வேட்டியைத் தூக்கிக் காட்டிய மானங்கெட்டவர்களே உங்களுடைய ஒற்றுமை தவ்ஹீதை அழிப்பதில்தான் உள்ளது.தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்று அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும் மட்டம் தட்டும் உங்களுக்கும், நபியைப் பற்றி இழிவாக படம் எடுத்த அந்த பாதிரிக்கும் என்னடா வித்தியாசம் இருக்கு.....---------------------------------------------------------------------------------------------------- முஹம்மது மன்சூர்நாகை...

Saturday, October 6, 2012

இவர்களின் நிலை

நபி (ஸல்) அவர்கள் ஓர் சபையில் இருந்தால், அந்த இடத்திர்கு வரும் (ஊருக்கு)புதியவ ர்  என்ன கேட்பார்  (தெரியுமா?) உங்களில் யார் முஹம்மத் என்று கேட்பார்... ஹதீஸ்... ஆக நபியவர்கள் ஓர்  சபையில் இருந்தால் மக்களோடு மக்களாக கலந்துவிடுவார்க ள் என்பது தெளிவு!!! ஆனால்  இந்த கோமாளியை பாருங்கள்?? ஒரு மனிதருக்கு இதுபோல் மரியாதை செலுத்த வேண்டும் என்று நாம் விருப்பப் பட்டால்  அதற்குத் தகுதியான  முதல் மனிதர் நம் உயிரிலினும் மேலான தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்  அல்லவா?ஒரு நபித்தோழர் வேற்று நாட்டு மன்னருக்கு அவரது சமூக மக்கள் மரியாதைச்  செலுத்துவதைப் பார்த்து அல்லாஹ்வின்  தூதரிடம்,  இம்மன்னரைக்...

தினமணியின் திமிர் வாதம்

தினமணியின் திமிர் வாதம் தினமணி நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் விதமாக கடந்த மாதம் ஆகஸ்ட்16ஆம் தேதி ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது. அந்தத் தலையங்கத்தில். முஸ்லிம்கள் பெருகிக்கொண்டே போகின்றார்கள். பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்கள் மிரட்டப்பட்டு மதமாற்றம்செய்யப்படுகின்றார்கள். இந்துக்கள் அங்கு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றார்கள் அதே நேரத்தில் முஸ்லிம்கள் இந்தியாவில் சுகபோகமாக இருக்கின்றார்கள் இந்துக்களை விட முஸ்லிம் களுக்கு கூடுதலான சலுகைகள் இங்கு            வழங்கப்படுகின்றன என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யையும், புரட்டையும்...
Page 1 of 9912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons