
நான்கு மாதமே ஆன இறந்த குழந்தையை அடக்க விடாமல் அடக்க வந்தவர்களைத் தாக்கி வேட்டியை தூக்கிக் ------ காட்டிய ஏ.பி,சி,டி மற்றும் சுன்னத்தைப் பின்பற்றாத கேடுகெட்ட சு.ஜ பொட்டைகளைப் பாரீர்.
இறந்த குழந்தையின் குடும்பத்தின் நிலையறிந்து ஆருதல் சொல்லாமல் வேட்டியைத் தூக்கிக் காட்டிய மானங்கெட்டவர்களே உங்களுடைய ஒற்றுமை தவ்ஹீதை அழிப்பதில்தான் உள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்று அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும் மட்டம் தட்டும் உங்களுக்கும், நபியைப் பற்றி இழிவாக படம் எடுத்த அந்த பாதிரிக்கும் என்னடா வித்தியாசம் இருக்கு.....
--------------------------
- முஹம்மது மன்சூர்
நாகை வடக்கு மாவட்டம் கிளியநூரில் நபி வழிக்கு
எதிராக நின்ற நல்லவர்கள்(?) ....
நான்கு மாத குழந்தையை நபிவழியில் அடக்கம்
செய்ய மறுத்து... ஜனாஸா எடுத்து வந்தவர்களை தடுத்து..
பேச்சுவார்த்தை நடத்துவது போல் நடித்து,சூழ்ச்சி செய்து
நிராயுத பாணியாக நின்றவர்களை கொடூர ஆயுதங்களால்
தாக்கி தங்கள் வீரத்தை காட்டினர்...
இதை கூட நாம் பொருத்து கொள்ளலாம்....
ஆனால் நம்மால் ஜீரணிக்க முடியாத ஒரு கேவலமான செயலை
அந்த நல்லவர்கள் செய்தனர்...
அந்த நல்லவர்கள்(?) நம்மை கேலி செய்து கைதட்டிய போது...
அது நபிவழி இல்லை... யூதர்களின் செயல் என்று கூறியதற்கு....
திரும்ப திரும்ப கைலியை ___________வந்து சொல்லு" என்று கூறி நம்மை கேவலமாக பேசுவது போல் நினைத்து அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கேலி கிண்டல் செய்ததை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை...
நபிவழியை நிலைநாட்ட சென்றவர்கள் அடிவாங்கியது "கேவலமா??"
எந்த நபி அடிவாங்காமல் இருந்தார்கள்....
சஹாபாக்கள் அடிவாங்கிய வரலாறு தெரியுமா????
எதிர்ப்பில் தான் தவ்ஹீத் வளரும் என்பதை
தமிழகமும் ஏன் ? உலகமே அறியும்.
0 comments:
Post a Comment