Thursday, October 18, 2012

அமைதி பூங்காவாக இருந்த கிளியனூர் இன்று கலவர பூமியாக ......


 





இடையில் புகுந்து கலவரத்தை தூண்டிவிட்டதாலும். அமைதி பூங்காவாக இருந்த கிளியனூர் இன்று கலவர பூமியாக ......

இனைய தளவாசகர்களை மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தவனாக தொடர்வதில் பெருமை அடைகிறேன் அணைத்து வாசகர்களுக்கும் எங்கள் குழு சார்பாக தியாக பெருநாள் வாழ்த்துக்கள்

சில நிகழ்வுகள் நம்மை தொடர்ந்து அதிர்ச்சி அடையவைத்துகொண்டு இருக்கின்றன நமக்குள் புதிய தீய சக்திகள் நமக்குள் புகுந்து கலவ
ரங்களை ஏற்படுத்தி தங்கள் வளர்ச்சியை ஆரம்பிப்பதாக நினைத்து சமுதாயத்தையும் அவர்களும் படுகுழியில் விழுகின்றனர்

இரண்டு நிகழ்வுகள்வேதனைக்குரிதாக ஒன்று பெருநாள் அன்று நடந்த புங்கனூரில் நடந்த கத்திகுத்து சம்பவம் அடுத்ததாக கிளியனூரில் நடந்த நிர்வாகியின் அறியாமையாலும் SDPI யின் இடையில் புகுந்து கலவரத்தை தூண்டிவிட்டதாலும். அமைதி பூங்காவாக இருந்த கிளியனூர் இன்று கலவர பூமியாக காட்சி அளித்து கொண்டுயருகிறது இதற்கு யார் காரணம் இவர்கள் அனுமதிக்காததால் இன்று இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் பாசிச சக்திகள் செய்யும் வேளைகளில் SDPI செய்து கொண்டு வருவது வேதனையான விஷயம் சான்றுக்கு வேண்டுமானால் சென்னை, திண்டுக்கல், முத்துப்பேட்டை இன்னும் பல ஊர்களில் நடப்பதை அறிந்திருப்பீர்கள்.

பாஷிச சக்திகள் நமக்கு உள்ளே புகுந்தால் நாம் தேரிந்துகொல்லலாம் ஆனால் இவர்கள் நம்மில் ஒருவராக இருந்து இங்கு அவர்களை பற்றி தரக்குறைவாக பேசி ஒருதரப்பிற்கு ஆதரவாக பேசுவார்கள் பின்னர் அவர்களும் சென்று உங்களை குடிகாரர்கள் என்று எறியும்நெருப்பில் எண்ணையை ஊட்றி பத்தவைப்பதுபோல் பேசி கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை மற்றும் பார்க்காமல் அதை அணைப்பது போல் நடித்து இளைங்கர்களை கவற செய்வார்கள் இது இவர்கள் கையாலும் முறை இரண்டாவதாக ரெண்டன்கட்ட இளைஞர்களை மூளைச்சலவை செய்து இவர்கள் இல்லையன்றால் இந்தியாவில் ஏன் கொஞ்சம் ஏமாந்தாள் உலகதில்கூட இஸ்லாம் அழிந்துவிடும் நாம்தான் காப்பாற்ற போகிறோம் என்ற மாயையை நம்பிய இளைஞர்கள் ஏமாறுகிறார்கள்.

கிளியனூரில் சகிறுதீன் என்பவரின் மூன்றாவது குழந்தை டெங்கு காய்ச்சளால் இறந்து விடுகிறது அந்தக்குழந்தையை மையவாடியில் அடக்கம் செய்ய நிர்வாகத்திடம் அனுமதி கேக்கின்றனர் ஆனால் நிர்வாகதினர் நாங்கள் தான் எங்கள் இமாமை வைத்துதான் அடக்கம் செய்வோம் இல்லை என்றால் மைய வாடியில் இடம் கிடையாது என்று வீம்பு பிடிகின்றனர் இந்த நிலைக்கு காரணத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆறுமாதத்திற்கு முன்பு ஊர் விலக்கம் செய்த எடக்குடியார் வீட்டு தமீம் அவர்களின் தாயார் இறந்த போது ஊர் நிர்வாகம் எதிர்பாராத விதமாக மையத் செய்தியை பள்ளிவாசலில் அறிவித்தும் அவர்களாகவே எல்லா ஏர்பாடும் செய்தது வியக்கவைத்தது ஆனால் TNTJ நிர்வாகத்திடம் பலமுறை ஜனாசா தொழுகை சம்பந்தமாக அனுமதி வாங்கி விட்டீர்களா என்று அவகளிடம் சொல்லி கொண்டு இருதேன்

நானும் அனுமதி வாங்கிவிட்டார்கள் என்ற என்னத்தில் மைய்யத்தை பள்ளிவாசலுக்கு தூக்கி சென்றோம் தொலுகை பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க இப்போதுள்ள நிர்வாகம்தான் அப்படி இருந்தான் அங்கேயே தொழுகையை வைத்துவிட்டு பின்னர் அடக்கம் செய்ய வேண்டியதுதானே என்று கூற TNTJ சேர்ந்த்வர்கள் தங்கள் மீது தவறு இருந்ததால் ஜமாஅத் இமாம்மை பின்பற்றி தொழாமல் சென்று விடுகின்றனர் அன்று சொன்ன அந்த வார்த்தையை இந்த ஜமாஅத் நிர்வாகிகள் எப்படி மறந்தார்கள் என்று இறைவனுக்கு தான் தெரியும்.

ஆனால் TNTJ நிர்வாகத்தினர் முதலில் ஜமாஅத் சொன்னதை நம்பி அடக்கம் இடம் தருவார்கள் என நம்பி காலையில் இருந்து மாலை 4.00 மணி வரை காத்திருந்து ஜமாஅத்திளிருது அனுமதி கிடைக்கததால் காவல்துரையை நம்பி ஏமாந்து போகின்றனர் இது சம்பந்தமாக இதற்கு முன்னர் வந்த இரண்டு பதிவுகளில் விளக்கமாக விவரித்துள்ளேன் நீங்களும் படித்திரிப்பீர்கள் சில உண்மைகலளை பொதுநலம்கருதி சொல்லாமல் மறைத்து இருந்தேன் ஆனால் தேவை இல்லாமல் என்னை வழக்கில் சேர்த்து ஆனந்த பட்டு கொண்டு இருத்த நிர்வாகிகள் தலைமரைவாகிவிட்டனாறாம் ஏன் அவர்கள் நியாயமாக நடந்தவர்கள்தானே ஏன் தலைமரைவாகவேண்டும் நினைத்தால்...?

இந்த குழந்தை இறந்தப்பின் நமக்கு தகவல் வந்த உடன் முத்தவில்லி சபீர்ரிடம் TNTJ காரர்கள் பள்ளிவாசலில் தொழுகை வைக்க உரிமை கேக்கவில்லை மைய வடியில்தான் உரிமை கேட்கிறார்கள் நீங்கள் அனுமதித்தால் பிரச்னை இல்லாமல் அடக்கம் செய்துவிட்டு சென்று விடுவார்கள் என்று கூற முத்தவல்லி கோபமாக ஆது சுடுகாட என்று கோபமாக பேசினார்

அதை எப்பொழுதும் ஏட்டிக்குபோட்டியாக பேசுவது வழக்கம் என்ற முறையில் அவருடன் மயிலாடுதுறை சென்றுவிட்டேன் பின்னர் மதியம் இருவரும் சேர்ந்தேவந்தோம் அப்போதும் நான் எடுத்துக்கூறினேன் அவர்கருத்திலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை நான் அவரிடம் இந்த விஷியத்தில் வீம்புபிடிக்காதீர்கள் கடுமையான விளைவு கலை சந்திக்க போகிறீர்கள் என்று சோல்லிவிட்டு வந்து விட்டேன். இதற்க்கு கிடையில் கிளியனூர் கருப்பாடு சிக்கந்தர் தன்னால் ஆன நால்ளென்ன முயற்சியாக சிறுவர்களிடம் தனது வில்லங்கத்தை ஆறம்பித்து வைக்கிறார்

அசர் பாங்கு சொன்னபிறகு ஊர் சங்கு அலறத்தொடங்குகிறது. வீட்டில் இருந்த நான் பிறந்த குழந்தையை பார்க்க சென்றேன் ஆனால் அங்குசுமார் முப்பது நபர்கள் நின்றுகொண்டு இருந்தனர் நான் ஏன் ? என்று கேட்க்க காவல்துறை வரவில்லை வருகிறேன் வருகிறேன் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்தனர் வரவில்லையன எதிர் பார்த்து இருந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஒரு உதவி ஆய்வளர் sp பிரிவு போலிஸ் மகேந்திரன் மூவரும் வந்து tntj நிர்வாகியிடம் வந்து மூன்று நபர்கள் வாருங்கள் என்று கூப்பிட்டனர்

அங்கு கிளியனூர்கிளை நிர்வாகிகள் பாரூக், பத்தகுள்ளா மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் புறப்பட்ட போது நான் கூறினேன் உள்ளூர் நிர்வாகிகள் மட்டும் போங்கள் என்று சொல்ல காவல்துறையினர் வலுக்கட்டாயமாக என்னை அழைத்ததால் நான் சென்றேன் அப்பொழுது எங்கலிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த நிர்வாகி ஹாலித் நாங்கள்தான் தொளுகைவைப்போம் நாங்கள்தான் அடக்கம்செய்வோம் என்று கூறிய உடன் காவல்துறையினருக்கு ஒன்றுமே புரியவில்லை ஜமாத்தினர் தான் அடக்க ஒப்புகொகிரார்களே ஏன் இவர்கள் வீம்பு பிடிக்கிறார்கள் என்று செல்லவும் செய்தனர் உடனடியாக நான் ஹாலிதிடம் அவர்கள் பள்ளியில் தொழுகை சம்பந்தமாக பேசவில்லை’ மையவாடியில் அவர்குளுகுள்ள உரிமையை கேட்க்கின்றனர் என்னமோ அவரது சொந்தமான பட்டா நிலம்போல அனுமதிக்க மாட்டோம் .என்று கண்டிப்பாக கூற நான் பாருக்,ப்த்தகுல்லா இருவரிடம் அவர்கள் முடிவை சொல்லிவிட்டனர்.



நீங்கள் முடிவேடுத்துகொளுங்கள் என்று சொல்லிவிட்டேன். சிறிது நேரத்தில் குழந்தையைத்தூக்கிக்கொண்டு வர பள்ளிவாசல் தெருவில் தடுப்புகளை ஏர்படுத்தி அரண்போல் சிகந்தராலும் sdpi மாவட்ட நிர்வகிகளால் நின்ற சிறுவர்களை கிளியனூர் வாசிகளுக்கு தெரியாது

அவர்கள் பெயர்களை விடியோவில்பார்த்து அதிர்ச்சி அடைந்ததால் இவர்களை நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள் நிசார்(காரைக்காலை சேர்த்தவர் இவரது தகப்பனார் டீ கடை வைத்துள்ளார்) சிராஜ் (இவர் அடியக்கமங்களம்), ஹிதார் (ஆட்டுகாரர்வீட்டு ரிலா மச்சான்) ஜாபிர் (ஜூனிதாவின் இரண்டாவது மகன்) ரிள்வான் (ட்ரைலர் ராஜ்), முபீஸ் (வல்லம்), அப்துல் ரவுப் (வல்லம்) , சிராஜ் (வல்லம்), தௌபீக் (தஜிதீன் மகன்), கட்லி (இரண்டாவது மகன்) அபுல்ஹசன் பெயரை காப்பார்ட போகும் மகள் வழி பேரன்கள் பாக்கியை விடியோவில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.



இந்தநிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருக்கும் போது SDPI யை சேர்த்த தாரிக் (சங்கை) ரபி (அடியக்கமங்களம்) சபிக் இவர்கள் TNTJ மாவட்ட நிர்வாகிகளிடம் நல்ல்வர்கலைபோல வந்து பெசிகொண்டிருகுபோது ஜகாபர் சாதிக் உங்கள் இயக்கத்தை சேர்தவர்கள்தானே தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லலாம் அல்லவா என்று கேட்க யார் என்றவுடன் ரவுப்,சிராஜ் என்றுநான் சொன்னவுடன்

என்மேல் தேவையில்லாமல் பாயத்தொடங்கினர் நான் ஓரமாக நின்றுகொண்டிருந்தேன் சிறிது நேரத்தில் சமாதனம் பேச சென்ற sdpi சேர்ந்த தாரிக் அங்குள்ள உங்களை தவ்ஹீத் காரன் நீங்கள் குடித்திருபதாகவும் தவறான தகவலை சொல்லி இளைஞர்களிடம் தவறான தகவலை சொல்லி வுசுபேத்துகின்றனர் அவர்களிடம் நம் டார்கெட் இர்பானும்,ரியாசும் இவர்கள் இருவரையும் ஒலித்துகட்டுங்கள் என்று இவர் சொன்னதை எங்கள் ஊரை சேர்ந்த தலித் சகோதரர் இருவர் கையை பிடித்து இழுத்து செல்கின்றனர் ஆனால் நான் செல்லவில்லை.

சிறிது நேர்த்தில் காவல்துறை சேர்ந்த ஆய்வாளர் சாமிநாதன் அங்கு வர ஐந்து நபர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துசெல்கிறார் ஆனால் ஜமாஅத் தரப்பில் ஐம்பதுக்கும் மேற்படோர் இருந்ததால் பேச முடியவில்லை

இந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த sdpiஆஷிக் இக்பாலை பார்த்து கேவலமாக பேசி காரி உமிழ்கிறார்...ஏன் என்று இவர் கேட்டதற்கு இக்பாலை ஓங்கி முகத்தில் குத்து விட அந்த குத்து புருவத்திற்கு மேல் விழுந்ததால் இக்பாலுக்கு ரத்தம் கொட்ட ஆரம்பிக்கிறது .,இதை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த sdpiயினர் தவறான தகவலை ஆஷிக்கை TNTJகாரன் அடித்து விட்டன இந்த தகவலை பரப்பி விட்டு TNTJகாரர்களை அடித்து விரட்டுகிறார்கள்..

.அவர்களிடம் கையில் கம்புகள் கூட கிடையாது காரணம் அவர்கள் தகறாரு செய்ய வரவில்லை ஜனசாவை அடக்கம் செய்ய வந்தவர்கள் தானே

.,சிறுவர்கள் கையில் கம்புடன் கொலை வெறியுடன் ஓடியதை நினைத்தால் என்னால் ஒரு உயிர் பல உயிரை பலி குடுத்திருக்கும் ஆனால் TNTJசஹோதரர்கள் ஓடியதால் உயிர் பிழைத்தார்கள் என்று சொல்ல வேண்டும்

அந்த அளவுக்கு இளைஞர்களை பலி வாங்க மாற்றிய பெருமை சஹோதரர் சிக்கந்தருக்கும் SDPI இயக்கத்திற்கும் நன்றி சொல்ல நாம் அனைவரும் கடமை பட்டிறிக்கிறோம் ..

,இதில் குறிப்பாக சிலரை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும் நிதானத்தில் இருந்த P.P.M.ஜகபர் அலி K.P.S.ஷேய்க் அலாவுதீன் ,மாப்பிள்ளை சலஹுதீன் தலை கீழாக நின்ற ஆர்வ கோலாறு அபுசாலி ,அடிங்கடா என்று ஆர்வமூட்டி களமிரங்கிய ஹாலித் இவர்களையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்...இதற்கிடையில் TNTJவினர் அங்கு யாரும் இல்லாததால் குழந்தையை வைத்து கொண்டிருந்த ஹாஜா நஜிமுதீனிடமிருந்து குழந்தையை பிடிங்கி கொண்டு SDPI சேர்ந்த தாரிக் பள்ளிவாசலை நோக்கி வெற்றி நடை போடுகிறார்



.,என்ன நடக்கிறது என்று தெரியாத ஹாஜா நஜிமுதீன் சுதாரிப்பதற்குள் காவல் துறையும் உடந்தையாக இருக்க பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடை பெருகிறது

,குழந்தைக்கு உரியவர் அனுமதி இல்லாமல் களவாடி தொழுகை வைத்தது கிளியனூர் ஜமாத்தாக தான் இருக்கும்...இதற்கு பிறகு அடக்கம் செய்யும் பொழுது ஹாஜாவை காவல் துறை மிரட்டி அழைத்து வந்ததாக தெரிகிறது .

.,மைய வாடியில் அடக்கம் செய்யும் பொழுது SDPIசேர்ந்த தாரிக் புகைப்படம் எடுத்தாராம் இதைக்கூட இளைஞர்கள் கண்டித்தார்கலாம் இளைஞர்கலே எதற்காக இந்த உரிமை போராட்டம் நீங்கள் நடந்து கொண்டதின் விளைவு கிளியநூரின் மேல் உள்ள நன் மதிப்பை கெட யார் காரணம் /

அசம்பாவிதம் எதாவது நடந்திருந்தால் அனைத்து இளைஞர்களுக்கும் சிறைச்சாலை அல்லவா கல்லூரி ,பள்ளிக்கூடமாக இருக்கும்

..எதை செய்தாலும் சிந்தித்து செயல் படுங்கள் ,முதலில் மார்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்

மார்க்கம் சொல்லும் சகோதரத்துவம் ,விட்டுக்கொடுத்தல் போன்ற எவ்வளவோ நல்ல விசயங்களை கற்று கொண்டு மார்க்க சிந்தனையுடன் வாழ வாழ்க்கை யை கற்றுக் கொள்ளுங்கள் .

,உங்களுக்கு எதிரே நடக்கும் அநீதிகளை கண்டும் காணமல் இருக்காதீர்கள் அந்த நிகழ்வுகள் நாளை உங்களுக்கும் நடக்கும் என்பதை மனதில் நினைத்து கொண்டு செயல்படுங்கள்...,

http://kiliyanur.net/
 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons