ரதிமீனா யாத்திரை என்ற பெயரில் ஒருவேனை வாடகைக்குப் பிடித்து அதிலே கொஞ்சம் ஸ்டிக்கரை ஒட்டி அரசுக்கும் மக்களுக்கும் சும்மா படம் காட்டிய புரோக்கர்கர்கள் கூட்டம் இதைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 34 லட்சத்திற்கும் அதிகமான தொகைகளைச் சுருட்டி விட்டது. விபச்சாரப் பெருமக்களின் மையப்பகுதியாகத் திகழும் இந்த இந்திய நித்யானந்தா ஜமாத் டிரஸ்டிகள் கடந்த ரமலானின் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பித்ரா தொகையை வசூல் செய்தார்கள். பல லட்சம் ரூபாய்களை வசூல் செய்த இந்த மாமா புரோக்கர்கள் அதை மக்களுக்கு வினியோகித்தார்களா என்றால் இல்லை!பித்ரா நிதியை எப்படி ஜகாத் நிதியில் சேர்க்கலாம் என பக்கம் பக்கமாக கதை எழுதிய புரோக்கர். செங்கிஸ்கான், அவனது மாமா ஜமாத்தில் வசூல்...
Wednesday, November 30, 2011
Monday, November 28, 2011
ரதிமீனா யாத்திரையில் லட்சக்கணக்கில் நடந்த மோசடி அம்பலம்

ரதயாத்திரை என்ற பெயரில் ஒரு பிராடு வேலையைச் செய்து அதன்மூலம் ரூ 35 லட்சத்திற்கும் அதிகமாக ஆட்டையைப் போட்டுள்ளது பாக்கர் செங்கிஸ்கான் கும்பல். கிட்டத்தட்ட 1லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்து விட்டு மீதத்தொகை 34லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அப்படியே அமுக்கிக் கொண்டது அயோக்கியன்கள் கூட்டம்.பணம் சம்பாதிப்பதற்காக விதவிதமான பெண்களை ருசி பார்ப்பதற்காகவும் மட்டுமே இயக்கம் கண்ட செங்கிஸ்கான் மற்றும் பாக்கர் ஆகியோர் இந்திய பிரேமானந்தா ஜமாஅத் டிரஸ்ட்டைத் துவக்கினார்கள். கள்ள அயோக்கியர்களையும்,பொம்பளைப் பொருக்கிகளையும் தேடித்தேடி பொருக்கி எடுத்து இந்த ஜமாஅத்தில் சேர்த்ததன் மூலம் தங்களை ஒரு சமுதாய அமைப்பைப் போலக் காட்டிக் கொண்டனர் இந்த...
முஹர்ரம் பத்தும் முஸ்லிம்களின் மூடப் பழக்கங்களும்!

இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது.
கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள்ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். (ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறு தனிக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது).
மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு...
Friday, November 25, 2011
ஷம்சுல்ஹுதாவுடன் ஒரு சந்திப்பு!!!

1980க்குப் பின்னால் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்தது. இதன் வெளிச்ச அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளையும் நனைக்கத் தொடங்கியது. தஞ்சையில் தான் இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் வேகத்தையும், வீரியத்தையும் பார்க்க முடிந்தது. அங்கு தான் ஆலிம்களின் வெறித் தனத்தையும் காண முடிந்தது. காரணம் தமிழகத்திலேயே அதிகமான அரபி மதரஸாக்கள் தஞ்சையில் தான் நிறுவப்பட்டிருந்தன.
சோழ நாடு சோறுடைத்து என்ற தஞ்சையின் மண் வளத்தைப் போலவே அங்கு வாழும் முஸ்லிம்களின் மன வளமும் அமைந்திருந்தது. அத்துடன் அந்த மக்களின் சிங்கப்பூர், மலேஷிய பயணங்கள் அவர்களது செல்வச் செழிப்பை மேலும் வளமாக்கின.அந்த வளத்திற்குத் தக்க, தான தர்மங்கள், விருந்தோம்பல்கள் இன்று வரை அந்த மக்களிடம்...