Wednesday, November 30, 2011

ரதிமீனா யாத்திரை 34 லட்ச ஊழல்: பகிரங்க சவால்


ரதிமீனா யாத்திரை என்ற பெயரில் ஒருவேனை வாடகைக்குப் பிடித்து அதிலே கொஞ்சம் ஸ்டிக்கரை ஒட்டி அரசுக்கும் மக்களுக்கும் சும்மா படம் காட்டிய புரோக்கர்கர்கள் கூட்டம் இதைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 34 லட்சத்திற்கும் அதிகமான தொகைகளைச் சுருட்டி விட்டது. விபச்சாரப் பெருமக்களின் மையப்பகுதியாகத் திகழும் இந்த இந்திய நித்யானந்தா ஜமாத் டிரஸ்டிகள் கடந்த ரமலானின் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பித்ரா தொகையை வசூல் செய்தார்கள். பல லட்சம் ரூபாய்களை வசூல் செய்த இந்த மாமா புரோக்கர்கள் அதை மக்களுக்கு வினியோகித்தார்களா என்றால் இல்லை!
பித்ரா நிதியை எப்படி ஜகாத் நிதியில் சேர்க்கலாம் என பக்கம் பக்கமாக கதை எழுதிய புரோக்கர். செங்கிஸ்கான்அவனது மாமா ஜமாத்தில் வசூல் செய்த பித்ரா காசுகளை என்னடா செய்தீர்கள் என்று கேட்கவில்லை. காரணம் அந்த வசூலில் இந்த செங்கி மாமாவுக்கும் ஒரு பங்கு உண்டு. தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் வசூல் வேட்டையைச் செய்த இந்த பொருக்கிகள் கும்பலிடம் மக்கள் டி.என்.டி.ஜே என நினைத்து காசுகளைத் தந்து ஏமார்ந்தார்கள். அந்த வசூலை அப்படியே ஆட்டையைப் போட்ட இந்த மாமா கும்பல் அதை முன்னோடியாக வைத்து அடுத்த திருட்டுக்குத் திட்டமிட்டது.
ஏற்கனவே 10 ஆயிரம் ருபாய் திருடியதற்காக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளால் செருப்பால் அடிக்கப்பட்டு வெளியே துரத்தப்பட்ட திருடன் செங்கிஸ்கானின் யோசனையின் பெயரில் ரதி மீனா யாத்திரை நடத்துவது தொடர்பான யோசனை வழங்கப்பட்டது. யோசனை சிறப்பாக இருந்ததால் இதை செயற்குழுவில் செயல்திட்டமாக வைப்பதற்கும் முடிவு செய்தது இந்த புரோக்கர் கும்பல்.
ரதிமீனா யாத்திரை நடத்தினால் நிச்சயம் போலீஸ் அனுமதி தரமாட்டார்கள்அதை மீறி நடத்தினாலும் அதை அந்த ஊரைவிட்டு வெளியே நகர்த்த விடமாட்டார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் தான் இந்த ரதிமீனா யாத்திரையைத் துவக்கத் திட்டமிட்டது இந்த மாமா கும்பல். இதைக் காட்டி வசூல் செய்ய முடிவெடுத்தது. இதற்கான செலவுத்தொகை ரூ 1 லட்சத்திற்கும் உள்ளேதான் எனக் கணக்கிடப்பட்டது. ஆனால் இவர்களின் டார்கெட் 50 லட்சரூபாயைத் திரட்டி விட வேண்டும் எனத் திட்டமிட்டது. இதைக் கொண்டு போய் அவர்களின் செயற்குழுவில் வைக்க ஒரு பெரிய தொகையை செயற்குழுவிலேயே ஏற்றுக் கொண்டனர் அவர்களின் மாவட்ட நிர்வாகிகள்.
இந்த மாமா புரோக்கர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் இவர்களின் அறிவிப்பை நம்பி பல சகோதரர்கள் முக்கியமாக இஸ்லாமல்லாத சீனிவாசன் போன்ற சகோதரர்கள் அவர்களின் விபச்சார தலைமையை நோக்கி வந்து தங்களின் காசுகளை அள்ளித்தந்தனர். பெரிய பெரிய நகைக்கடைகளில் இதைக் காட்டி காட்டி பெரிய வசூல் வேட்டையில் இறங்கினர். இந்த விளம்பரங்களை வெளிநாடுகளில் காட்டி கடும் வேட்டையில் இறங்கினர் இந்த புரோக்கர்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் என்றதும் அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என நினைத்து வெளிநாடுகளில் வாழும் பல மக்கள் தங்கள் பொருளாதாரங்களை அள்ளி இறைத்தனர். கிட்டத்தட்ட பல லட்சம் ரூபாய்களை ஆட்டையைப் போட்ட இந்த புரோக்கர் மாமாக்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து வெறும் 100 பேரை மேலப்பாளையத்தில் திரட்டி அவர்களோடு கைதான கதை நமக்குத் தெரியும்.
ஆனால் அதற்குப்பின்னால் உள்ள சூட்சமத்தை அறிந்து கொள்ளுங்கள். ரதிமீனா யாத்திரை மேலப்பாளையத்தைத் தாண்டாது எனத் தெரிந்தும் இவர்கள் அதை முன்னிறுத்தி வசூல் வேட்டை நடத்தியது ஏன்?
ரதிமீனா யாத்திரைக்கு ஊர் முழுக்க விளம்பரம் வைத்தவர்கள் அதை நிறைவேற்ற அதற்கான செயல்திட்டங்களை வகுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகளைக் கூப்பிட்டு பேசியதைக் காட்ட முடியுமா?

ஆக ஈமெயில் திருடன் செங்கிஸ்கானின் அயராத உழைப்புக்கு அப்பாவி மக்கள் அள்ளித்தந்த 34 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை மொத்தமாகச் சுருட்டிக் கொண்டு சென்று விட்ட இந்த மாமா புரோக்கர்கள் தங்களை நல்லவர்கள் போலக் காட்டிக் கொள்வது தான் கொடுமையிலும் கொடுமை.
பகிரங்க சவாலுக்கு அழைக்கிறோம்:
ஏற்கனவே பீஜே.குப்ரா என்ற பெண்ணிற்கு காதல் கடிதம் எழுதியதாக திருடன் செங்கிஸ்கான் எழுதியுள்ளதை நிருபிக்க வாங்கடா புரோக்கர்களா என்று பகிரங்க அழைப்பை பீஜே விடுத்து காத்திருக்கிறார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத மாமாக்கள் கூட்டத்தினர் அமைதிகாக்கிறார்கள்.
ரதிமீனா யாத்திரையில் புரோக்கர் ஜமாத் செய்த 34 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ஊழலை நாம் தக்க ஆதாரத்தோடு நிறுபிக்கிறோம். அதேபோல பித்ரா காசுகளைப் பதுக்கியதற்கும் ஆதாரத்தைக் காட்டத் தயாராக இருக்கிறோம். ஒரே ஒரு பகிரங்க சவாலை புரோக்கர் ஜமாத்திலிருந்து வெளியிட்டால் போதும். மக்கள் மன்றத்தில் அள்ளிக்கொட்டத் தயார். இந்த சவாலை ஏற்க மாமா ஜமாத்தினர் தயாரா?

ரதிமீனா யாத்திரையில் லட்சக்கணக்கில் நடந்த மோசடி அம்பலம்

Friday, November 25, 2011 7:17 AM Posted by பொய்யன் டிஜே1 comments
ரதயாத்திரை என்ற பெயரில் ஒரு பிராடு வேலையைச் செய்து அதன்மூலம் ரூ 35 லட்சத்திற்கும் அதிகமாக ஆட்டையைப் போட்டுள்ளது பாக்கர் செங்கிஸ்கான் கும்பல். கிட்டத்தட்ட 1லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்து விட்டு மீதத்தொகை 34லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அப்படியே அமுக்கிக் கொண்டது அயோக்கியன்கள் கூட்டம்.
பணம் சம்பாதிப்பதற்காக விதவிதமான பெண்களை ருசி பார்ப்பதற்காகவும் மட்டுமே இயக்கம் கண்ட செங்கிஸ்கான் மற்றும் பாக்கர் ஆகியோர் இந்திய பிரேமானந்தா ஜமாஅத் டிரஸ்ட்டைத் துவக்கினார்கள். கள்ள அயோக்கியர்களையும்,பொம்பளைப் பொருக்கிகளையும் தேடித்தேடி பொருக்கி எடுத்து இந்த ஜமாஅத்தில் சேர்த்ததன் மூலம் தங்களை ஒரு சமுதாய அமைப்பைப் போலக் காட்டிக் கொண்டனர் இந்த அயோக்கியர்கள்.
கடந்த ரமலானில் லட்சக்கணக்கில் பித்ரா காசுகளை வசூல் செய்து அதில் 90 சதவிகிதத்தை தங்களுக்கு எடுத்துக் கொண்ட இவர்கள்இப்போது ரதயாத்திரை என்ற பெயரில் மக்களிடம் வசூல் செய்து 34 லட்சத்திற்கும் அதிகமான ரூபாயை அப்படியே அமுக்கிய கதை வெளியாகியுள்ளது. அதாவது ரத யாத்திரை நடத்துவதற்கு அனுமதி கிடைக்குமா என அவர்களுக்கு வேண்டிய காவல்துறை அதிகாரியிடம் முன்பு விசாரித்தார்களாம். அதற்கு அந்த அதிகாரி அனுமதி கிடைக்காதும்எனவே நீங்கள் தடையை மீறி நடத்துங்கள்உங்களை கைது செய்துவிடுவார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.
ஆக அனுமதி கிடைக்காதுமீறினால் கைது செய்வார்கள்,அத்தோடு இந்த ரத யாத்திரைக்கு மூடுவிழா நடத்திவிடுவார்கள் என்பது நன்கு தெரிந்தும் கூட இவர்கள் வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். செயற்குழுவில் இது சம்பந்தமாகச் செயல்திட்டம் கொண்டுவந்த போது 6 லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகிகளே ஏற்றுக் கொண்டார்களாம். தமிழ்நாடு முழுவதும் ரசீது போடாமலேயே இவர்களின் கழகக் கண்மணிகள் வசூல் செய்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லியே பலரிடம் வசூல் செய்திருக்கிறார்கள். பாபர் மஸ்ஜிதை மீட்க நாம் தான் களமிறங்க வேண்டும் என அவர்களிடம் வீர வசனம் பேசி காசுகளைக் கறந்திருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்றதும் டி.என்.டி.ஜே என நினைத்து அவர்களிடம் பணத்தை அள்ளித்தந்த பலபேர் யாத்திரை என்றைக்கு என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டார்களாம்.
அதுமட்டுமின்றி அவர்களின் மாநிலத்தலைமையைத் தேடி பலர் காசுகளைக் கொண்டுவந்து கொட்டியதை அவர்களே அறிவித்திருக்கிறார்கள். பெருமைக்குப் படம் பிடித்து அதை விளம்பரமும் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பெரிய பெரிய நகைக்கடை அதிபர்களிடமும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது இந்த மாமா கும்பல். இந்த பச்சை அயோக்கியர்கள் நடத்திய ரத யாத்திர டிரைலருக்கு வெறும் 50ஆயிரம் கூடத்தேவையில்லை.
காரனம் இவர்கள் அதிகபட்சம் வைத்த பிளக்ஸ் போர்டுசுவர் விளம்பரங்களுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு 30 ஆயிரம் ரூபாய்தான் தேவைப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி இந்த யாத்திரை மேலப்பாளையத்தைத் தாண்டாது என அவர்களுக்கும் நன்கு தெரிந்திருந்த நிலையில் அயோக்கியத்தனமாக வெறும் விளம்பரத்தை மட்டும் ஊருக்கு ஊர் செய்துவிட்டு லட்சக்கணக்கில் காசுகளை சூறையாடிய இந்தத் திருடர்களிடம் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அதுமட்டுமின்றி சில மாவட்டங்களில் ரதிமீனா யாத்திரைக்கு விளம்பரம் மட்டும் கொடுத்ததோடு சரிஅங்கிருந்த பொறுப்பாளர்களுக்கு எவ்வித வழிகாட்டுதலோ அல்லது மக்களைத் திரட்டும் பணிகளையோ கொஞ்சமும் மேற்கொள்ளவில்லை இந்த புரோக்கர் ஜமாத் டிரஸ்ட்காரர்கள். திட்டமிட்டே செய்யப்பட்ட இந்த வசூலுக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ரதிமீனா யாத்திரை முடக்கப்பட்டு விட்டதால் அதற்கென வசூல் செய்த காசுகளை இதுவரை அதற்கு உரியவர்களிடம் திருப்பித் தரவும் இல்லை.எப்படி பித்ரா காசுகளை அமுக்கி ஆளுக்குக் கொஞ்சம் பங்கிட்டுக் கொண்டார்களோ அதே டெக்னிக்கைத்தான் இந்த ரதிமீனா யாத்திரைக்கும் கையாண்டுள்ளனர் இந்த புரோக்கர்கள்.
செங்கிஸ்கானின் ஐடியாவில் இனி அடுத்து என்ன உதிக்குமோ?மக்களே ஜாக்கிரதை!!!

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons