Wednesday, November 2, 2011

அமைதிகாக்கும் அயோக்கியர்கள்



பொய்யன்டிஜேவுக்கு எழுதப்பட்ட கடிதத்தை அண்ணன் தான் எழுதினார் என்கிற தோரணையில் ஆதாரங்களை(?) வெளியிட்டு அடிபட்டுச் செத்துபோன செங்கிஸ்கானும் அவனுடைய அடிவருடிகளும் இப்போது அமைதிகாக்கிறார்கள். அருமையான ஆதாரத்தை வைத்து அண்ணனை இழிவுபடுத்த நினைத்து மானங்கெட்ட புரோக்கர்கள் இன்றைக்கு வாய்மூடி மவுனியாய் நிற்கிறார்கள்.
ஏற்கனவே 10 ஆயிரம் ரூபாயைத் திருடியதற்காக செருப்பால் அடித்து இங்கிருந்து விரட்ப்பட்ட செங்கிஸ்கான் இன்னமும் தன்னுடைய திருட்டு புத்தியை இன்னும் விட்டுவிடவில்லை. பீஜேவின் ஈமெயிலைத் திருடி அதிலிருந்து பலருக்கும் ஆபாச ஈமெயில் அனுப்பிய இந்த அயோக்கிய கழுதை செங்கிஸ்கான் ஈமெயில் ஆதாரத்தை வெளியிட்டு பீஜேவின் மெயிலைத் திருடிய திருடன் நான் தான் என ஒப்புக்கொண்டுள்ளான்.
தொழில்நுட்ப வல்லுனர்கள் முன்னிலையில் நீ அந்த மெயில் விவகாரத்தை நிருபிக்கத் தயாரா என நாம் இன்றைக்கும் அழைப்பு விடுக்கிறோம். ஆனால் இவர்கள் ஏனோ அமைதி காக்கிறார்கள். இவர்கள் யோக்கியர்களாக இருந்தால்பகிரங்கமாக வெளியே வந்து ஆதாரங்களை வெளியிட வேண்டும்.ஆனால் அதற்குத் துப்பில்லாமல் இந்த மானங்கெட்ட மாமாக்கள் ரதிமீனா நாயகர்கள் கள்ளத் தொலைபேசி கடலைக்காரர்கள் நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமுமாக அண்ணனைப் பற்றி ஏதாவது ஒரு பித்னாவைக் கிளப்பி அதில் செருப்படியும் பட்டுவிடுகின்றனர்.
பாக்கரின் கள்ளக்காதலியோடு கடலை போட்ட சின்ன மன்மதன் முகவை அப்பாஸு பற்றிக் கேட்டால் நாம் ஆபாசமாக எழுதுகிறோமாம். என்னக் கொடுமை?
சரி அதெல்லாம் போகட்டும். நீங்க ரத யாத்திரை போனாலும் சரி ரதிமீனா யாத்திரை போனாலும் சரி. போன நோன்புப்பெருநாள் பித்ரா கணக்கை எப்போ வெளியிடுவீர்கள்அட அயோக்கியத் திருட்டுப் பயல்களாமக்களின் காசை திண்பதில் அப்படி என்னடா சுகம் உங்களுக்கு?
யோக்கியர்களே! கணக்கை வெளியிடுங்கள்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons