Monday, October 31, 2011

முத்துபேட்டை தோல்விக்கு காரணம் யார் ? முஸ்லீம்களின் அரசியல் கட்சிகள் பற்றிய சிறப்பு பார்வை-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிடக்கூடாது என்பதைக் கொள்கையாக வைத்துள்ள இந்த ஜமாஅத்தை பல வகையில் எதிர்த்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். நாம் ஒற்றுமையைக் குலைப்பதாக குற்றம் சாட்டியவர்களின் சாயம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது.உலக ஆதாயத்திற்காகவே TNTJ எதிர்த்தார்கள் என்பதை இந்த்த் தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள் என்றால் ஏன் அனைவரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவில்லை? ஒரு வார்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது ஒற்றுமையின் அடையாளமா? தங்களின் சுய லாபத்திற்காகவே தவ்ஹீத் ஜமாஅத்தை...

Friday, October 28, 2011

தமுமுக தலைவர்களுக்கு சிறைவாசம் ஏன்

, கேள்வி: தமுமுக நிர்வாகிகளான ஹைதர் அலிஜவாஹிருல்லா ஆகியோருக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இவர்களின் மோசடி பற்றி மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தாமல் இருக்கிறீர்கள்?அபூ சுல்தானா, புதுக்கோட்டைபதில்: தமுமுகவினர் சுனாமி நிதியிலும் பித்ரா நிதியிலும் மோசடி செய்தார்கள் என்பது தெரிய வந்த போது நாம் அதை தாட்சண்யமில்லாமல் விமர்சனம் செய்தோம். ஆனால் இந்த விஷயத்தை நாம் விமர்சனம் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் உள்ளது.கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்காக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தமுமுக சார்பில் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியைக் கையாடல் செய்ததாக வழக்கு இருந்தால் நாம்...

Thursday, October 27, 2011

ஒற்றுமையை எதிர்ப்பது ஏன்?

குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை விட்டு விடலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள நீங்கள், குரானில் வலியுறுத்தப்பட்ட ஒற்றுமைக்கு  (3:103 ) இடையூறாக உள்ள ஒரு சில நபிவழிகளை நடைமுறைபடுத்துவதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்குறீர்கள் என்று நம்மை பார்த்து கேட்கும் சகோதரர்களுக்கு மார்க்கம் சொல்லக் கூடிய ஒற்றுமை தான் என்ன? விளக்கவும். - அபு ரியீபா, துபாய் பதில் : திருக்குர்ஆனில் நீங்கள் குறிப்பட்ட வசனத்திலோ வேறு வசனங்களிலோ ஒற்றுமை பற்றி வலியுறுத்தப்படவில்லை.  நீங்கள் சுட்டிக் காட்டும் வசனம் அனைவரும் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறது. இது குறித்து நம்முடைய தமிழாக்கம் விளக்க குறிப்பில் நாம் இதை தெளிவு படுத்தியுள்ளோம்.ஒற்றுமை...

ஜமாஅத் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக ?

நீங்கள் பதவியில் இருக்கும் போதும்,  இல்லாத போதும்,  பொதுக்குழு கூடி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது,  நடவடிக்கை எடுக்கப்பட்ட அனைவரும் தனிப்பட்ட உங்கள் மீது மட்டும் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்களே ஏன்?(இதைப் பற்றி ஒருவரிடம் நான் விவாதித்த போது,  பீஜே வாதத் திறமை உள்ளவர், பீஜே எதைச் சொன்னாலும் சரி தவறு என்று பார்க்காமல்,  தலையாட்டி பொம்மைகள்  ஒரு கூட்டம் இருக்கிறது; அந்த பொம்மைகளின்  ரிமோட்டாக பீஜே இருப்பதால் அவரை  விமர்சனம் செய்கிறார்கள் என்று அவர் கூறினார்) இதற்கு உங்கள் பதில் என்ன?ஆரிப் ராஜா மங்கலம்பேட்டை,  துபாய்பதில்:விமர்சனம் செய்யும் ஒவ்வொருவரும் தமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விமர்சனம்...

விமர்சனங்களும்! சோதனைகளும்!!

இறைத்தூதர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போது சொல்லெனாத் துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாக்கப் பட்டனர். திருக்குர்ஆனில் அந்த இறைத்தூதர்களின் வாழ்க்கையைப் புரட்டும் போது அவர்களைப் பல்வேறு விதமான சோதனைகள் சூழ்ந்து கொண்டிருந்ததை நாம் காண முடிகின்றது. அந்தச் சோதனைகள் நபிமார்களை மட்டுமல்லாது அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்றுக் கொண்ட இறை நம்பிக்கையாளர் களையும் சூழ்ந்து கொண்டிருந்தன. அந்தச் சோதனைகளில் மிக முக்கியமானது எதிரிகள் செய்யும் விமர்சனங்களாகும்.விமர்சனங்களைப் பற்றி இங்கே நாம் குறிப்பிடும் போது, விமர்சனங்கள் எப்படிச் சோதனைகளாகும்? இவையெல்லாம் சோதனை என்ற வட்டத்திற்குள் வருமா? என்ற சந்தேகம் கூட எழலாம்.  இந்தக் கேள்விக்கு அல்லாஹ்வின்...
Page 1 of 9912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons