Saturday, October 22, 2011

அபூ யூசுப் சொன்னதில் என்ன தவறு உள்ளது?



வாசகர் கடிதம்

அபூ யூசுப் சொன்னதில் என்ன தவறு உள்ளதுஅண்ணணிடம்ஓர் அழகிய வேண்டுகோள்.

சகோதரர்களே!
தமிழுலகறிந்த சிறந்த அறிஞரும்பிரபல எழுத்தாளருமானசகோதரர் பி.ஜெ அவர்கள் பற்றி இணைய தளங்களில்பலவிதமான செய்திகளையும் சில கயவர்கள் எழுதி வருகிறார்கள்.இந்நேரத்தில் அவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை அடித்துநொருக்கும் விதமாக சகோதரர் அபூ யூசுப் அவர்கள் பொய்யன்டிஜெ என்ற ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலம்நயவஞ்சகர்களின் முகத்திரையை கிழித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற சிறப்பானசீரிய அமைப்பைசீர்குலைத்து சின்னா பின்னப்படுத்திநல்வழிப்பட்டு ஏகத்துவக்கொள்கையை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டுள்ள மக்களைமீண்டும் வழிகேட்டிட்கு அழைத்துச் செல்ல எத்தனிக்கிறது இந்தபொய்யன் கூட்டமும் அவர்களின் அடிவருடிகளும்.
அப்படியிருக்கையில் அவர்களின் முகத்திரையை கிழிப்பதில்என்ன தவறு இருக்கிறது?
தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்து ஏகத்துவத்திற்காகபாடுபட்டுஆயிரக்கணக்கான உரைகளையும் நூற்றுக்கணக்கானபுத்தகங்களையும்ஆயிரக்கணக்கான ஆக்கங்களையும் தனதுபேச்சால்எழுத்தால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கியசகோதரர் பி.ஜெ அவர்களை கொச்சைப்படுத்திஇழிவுபடுத்தநினைக்கும் இந்த அயோக்கியர்களை அடையாளம் காட்டுவதில்என்ன தவறு இருக்கிறது.
அபூ யூசுப் வார்த்தை கடிணத்திற்காக தளத்தை மூடுவதா?
ன்பின் சகோதரர்களே அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில்பொய்யன் பாக்கர் வகையராக்கள் போன்றவர்களைப் பார்த்துசொல்லக் கூடிய வார்தை என்ன தெரியுமா?
நபி நூஹ் (அலைஅவர்களை கப்பலை கட்டுமாறு அல்லாஹ்பணித்த நேரத்தில் நபி நூஹ் அவர்கள் கப்பலைப் கட்டிக்கொண்டிருக்கும் போது அந்தக் கப்பலைத் தாண்டிச் செல்லும்போதெல்லாம் அவரைக் கேலிகிண்டல் செய்தார்கள்.
அப்போது நபி நூஹ் அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்என்பதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனின் 11வதுஅத்தியாயத்தில் 38வது வசனத்தில் அவர்களுக்கு பதில் சொல்லும்படி நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.
நபி நூஹ் அவர்களின் பதில்.
அவர் கப்பலை செய்யலாளார் அவரது சமுதாயத்தின்பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக்கேலி செய்தனர். “ நீங்கள் எங்களைக் கேலி செய்தால்நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலிசெய்வோம் என்று அவர் கூறினார். (11-38)
இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்நிலையானவேதனை யாருக்கு இறங்கும்என்பதைப் பின்னர் அறிந்துகொள்வீர்கள்” என்றும் கூறினார். (11-39)
சகோதரர் அபூ யூசுப் அவர்கள் தானாக பொய்யன் பாக்கர்கூட்டத்தை விமர்சிக்க ஆரம்பிக்கவில்லைஅல்லது சொந்தகோபத்தை வைத்து விமர்சிக்கவும் இல்லை.
ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பாடு படும் ஒரு அமைப்பை சுயநலத்திற்காக மானங்கெட்டுப் போய் விமர்சிக்கும் ஒரு கும்பலின்வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுகிறார் இதில் என்னதவறு?
கப்பலைக் கட்டிய நபியை கேலி செய்தவர்களுக்கு நூஹ் நபிசொன்ன பதில் “ நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள்கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலிசெய்வோம் பொய்யன் பாக்கர் வகையராக்கள் செய்தஅயோக்கியத் தனத்தை அபு யுசுப் அடையாளம் காட்டுகிறார்.இதனை யாரும் தவறு என்று வாதிட முடியாது.
அது மட்டுமன்றி பொய்யன் கூட்டம் உண்மையில்யோக்கியர்களாக இருந்தால் அல்லது அபூ யூசுப் பொய்யையும்புரட்டையும் எழுதினால் பொய்யன் டிஜெ தளம் மூடப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லைஆனால் அபு யுசுப்அவர்கள் அப்படி எழுதவில்லை.
நேருக்கு நேர் பதில் கொடுக்கிறார் ஆதாரத்துடன் விமர்சிக்கிறார்இதை எப்படி குறை காண்பது.
கண்டிப்பாக பொய்யன் டிஜெ தளம் இயக்கப்பட வேண்டும்.எந்தக் காரணம் கொண்டும் அத்தளம் மூடப்படக் கூடாதுஅந்தத்தளத்திற்கும் ஜமாத்திற்கும் தொடர்பில்லை என்பதினால் ஒருஜமாத் மீது தான் கொண்டுள்ள நல்லெண்த்திற்காக அந்த ஜமாத்மீது சொல்லப்படும் அவதூறுக்கு யார் வேண்டுமென்றாலும்தெளிவான பதில் கொடுத்து அயோக்கியர்களை இனம்காட்டலாம் அந்த வேலையைத் தான் அபூ யூசுப் செய்கிறார்.
அண்ணனிடம் ஓர் வேண்டுகோள்!
நிறைய சகோதரர்கள் உங்களிடம் கேட்ட ஒரு கேள்விஎன்னவென்றால் !!!!!!!!!!!!!!!! இந்த அயோக்கியர்களின்கேள்விகளுக்கு பதில் கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தைஇந்த கழிசடைகளுக்காக வீனாக்க வேண்டுமாஎன்பதுதான்.
நானும் அதையே மீண்டும் கேட்கிறேன்ஆன்லைன் பி.ஜெஇணையதளத்தில் கேள்விகள் குவிந்து கிடக்கின்றனஇது வரை2010 மார்ச் 9ம் தேதி வரை கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு தான்பதில் கொடுத்துள்ளீர்கள்.
இந்த கழிசடைகளின் பொய்யான விமர்சனங்களுக்கு உங்கள்நேரத்தை ஒதிக்கு சமுதாயத்திற்று செய்ய வேண்டிய அல்லதுஉங்களிடம் இருந்து சமுதாயம் பெற வேண்டிய பிரயோஜமானசேவைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறீர்களா?
பொய்யன் பாக்கர் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு சிலநாட்களில் கடையநல்லூரில் நடந்த இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்த நேரம் சகோதரர் அப்துரஹ்மான் பிர்தவ்சி உங்களிடம் கேட்ட ஒரு கேள்விக்கு நீங்கள்கொடுத்த ஒரு பதிலை இங்கு உங்களுக்கு ஞாபகப்படுத்தநினைக்கிறேன்.
அதாவது பொய்யன் பாக்கர் வெளியேற்றப்பட்டவுடன்பத்திரிக்கை அலுவலகங்களுக்கு சென்று என்னை ஜமாத்தைவிட்டு நீக்கிவிட்டார்கள்நீக்கி விட்டார்கள் என்று சொல்லிஅந்த செய்தியை பத்திரிக்கைகளில் வெளியிடச் சொல்லி அதன்மூலம் பப்லிசிட்டியை தேட முனைந்தார்.
அப்போது இது தொடர்பாக அப்து ரஹ்மான் பிர்தவ்சிஉங்களிடம் கேட்ட கேள்வி.
பொய்யன் பத்திரிக்கையாளர்களிடம் என்னை நீக்கிவிட்டார்கள்,என்னை நீக்கி விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டுதிரிகிறார்நாமும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நாங்கள்பொய்யனை நீக்கிவிட்டோம் என்ற தகவலை கொடுத்துவிட்டால்என்னஎன்று கேட்டார்.
அதற்கு நீங்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
அப்து ரஹ்மான்…. பொய்யன் பாக்கர் நமது ஜமாத்தை விட்டுநீக்கப்பட்டார் என்ற தகவல் தானே பொது மக்களுக்கு தெரியவேண்டும்அதனை அவரே பத்திரிக்கைகள் வாயிலாக செய்துகொண்டிருக்கும் போது நாம் ஏன் நமது நேரகாலத்தை வீனாக்கவேண்டும்?
நடக்க வேண்டிய காரியம் நடந்தால் சரிஅந் நேரத்தில் நாம்மக்களுக்குத் தேவையான வேறு காரியங்களை செய்யலாமே?
இதே பதிலை இப்போது உங்களுக்கு மீண்டும் பொருத்திப்பாருங்கள் பொய்யனின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லிகாலநேரத்தை வீனாக்கப் போகிறீர்களா?
அந்த வேலையைத் தான் அபூ யூசுப் செய்கிறாரே?
உங்களிடம் அன்பாய் நாம் வேண்டுவது தயவு செய்து உங்கள்சேவையை மீண்டும் அதிகப்படுத்துங்கள்உங்களிடம் இருந்துநிறைய அறிவுத் தகவல்களை நாம் பெற ஆசைப்படுகிறோம்.அல்லாஹ் உங்களுக்கு நிறைய ஆயுளையும்அறிவையும்,ஆற்றலையும் தர வேண்டும் என்று இறைவனைப்பிரார்திக்கிறோம்.
தயவு செய்து பொய்யன் கூட்டத்தின் கழிசடைத் தனமாககேள்விகளுக்கு பதில் கொடுப்பதை விட்டு விட்டு ஆன்லைன்பி.ஜெ தளத்தின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முன் வாருங்கள்என்று அன்பாய் தெரிவித்துக் கொள்கிறேன்.


-முஹம்மது இம்தியாஸ்
குவைத்
                                           
                                                                THANKS TO    பொய்யன் டிஜே

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons