Tuesday, October 4, 2011

வேதம் ஓதும் சாத்தான்கள்...


இப்போதெல்லாம் உண்ணாவிரதம் எனபது பேஷனாகி விட்டது.
சங்கபரிவாரின் பினாமிகளான அண்ணா ஹசாரே, பாபா ராம் தேவ போன்றோர்கள், உண்ணாவிரத நாடகமிருந்து மூக்குடைபட்டார்கள்.

ஊழலுக்கேதிரான உண்ணாவிரதத்திற்கு, லட்சக்கணக்கான பணம் செலவழித்து உண்ணாவிரத மேடை, குளிர்சாதன வசதி, காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை குளுக்கோஸ் அருந்தும் உண்ணாவிரதம் சங்பரிவார்களின் ஆசி என கார்பொரேட் கம்பெனி உண்ணாவிரதம் - கேலிக்கூத்தாகி இருந்தாலும், அதன் மூலம் கிடைத்த விளம்பரம், பயங்கரவாத மோடிக்கும் ஆசையை கிளப்பி விட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த சமூகத்திற்கே விரோதியான பயங்கரமான மத வெறியன் மோடி, பல்வேறு நாடுகளால் விசா ரத்து செய்யப்பட்டு, விசா மறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டவன். அவன் இந்தியாவின் ஒரு மாநிலத்திற்கு முதல்வன் என்பதே மனிதர்களாக பிறந்த அனைவரும் வெட்கி தலைகுனியவேண்டிய விஷயம். அவன் போடும் பிச்சைக்காக, இங்குள்ள மத வெறியர்கள் வேண்டுமானால் அவனது ஆட்சியை புகழ்ந்து கொடிருக்கலாம். ஆபாச பத்திரிக்கைகளும் அதற்க்கு விளம்பரமளித்து வருமான பிச்சை எடுக்கலாம். நரேந்திர மோடி மனித இனத்திற்கே ஒரு இழுக்கு.

ராஜ பக்சேயை தூக்கில் போட சொல்லும் தேச விரோதிகளான வைக்கோ, சீமான், நெடுமாறன் போன்றோருக்கு, இந்த மிருகத்தை தூக்கில் போட சொல்ல மனம் வராததற்கு காரணம் அவர்களுக்கு பிச்சை போடுவது, விடுதலைப்புலிகள் மட்டுமே. குஜராத் முஸ்லிம்கள் இந்த தேச துரோகிகளுக்கு எலும்புத்துண்டை போட்டிருந்தால் இந்நேரம் குரைத்துக்கொண்டிருக்கும். ஆனால் அந்த முஸ்லிம் பெயர்தாங்கிகள் இன்று தம்மை காப்பாற்றிக்கொள்ள மோடியின் காலில் விழுந்துகிடக்கும் அவலம்தான் ஏற்பட்டிருக்கிறது.

அந்த சமூக விரோதி, இன்று சமூக நல்லினத்திர்காக உண்ணாவிரதம் இருக்கிறதாம். அதற்க்கு ஆபாச மீடியாக்களின் அலறல் ஒரு புறம் என்றால், முஸ்லிம் பெயர்தாங்கிகளின் கேவலமான பங்களிப்பும் இருக்கிறது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தான் ஒரு முஸ்லிம் மக்களின் விரோதி என்று நிரூபிப்பதற்கான இந்த வாய்ப்பையும் விடவில்லை.

தனது பிரதி நிதிகளை அனுப்பி, வேதம் ஓதும் சாத்தானுக்கு தான் ஒத்து ஊதும் சாத்தான் என்று காட்டி இருக்கிறார்.
நன்றி marmayogi.blogspot.com

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons