Wednesday, October 19, 2011

பித்னா ஆஸ்கார் விருது வெல்லபோவது யார்?



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகளையும் அதனுடைய கொள்கைகள் மற்றும் அதுனுடைய மாநில நிர்வாகிகள் போன்றவர்களை பற்றி பித்னாக்களின் மன்னர்களான திகழும் செங்கிஸ்கானின் வகைறாக்கள்  அவர்களுடைய  இணையதளத்தில் ஆதாரமற்ற முறையில் விமர்சனம் செய்வதை நாம் காண்கிறோம்  .



இது ஏன்? என்ற பார்வையே( ஓவமையாக )கீழே தருகிறோம் .இஸ்லாமி மார்க்க அறிஞர்களை இழிவுபடுத்த நினைக்கும் நபர்களை ஊக்கபடுத்த இந்த ஆண்டு முதல் பித்னா ஆஸ்கார் விருது வழங்கபடும் என்று அமெரிக்கா அறிப்புசெய்யவுள்ளதாம் . நாள்தோறும் தன்னுடைய மனதில் தோன்றும் பித்னாக்களை எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எழுவதற்க்காக இந்த ஆண்டு கடைசியில் அமெரிக்காவில்  நடக்கவுள்ள ஆஸ்கார் விருதுக்கான தேர்வு பட்டியலில் செங்கிஸ்கான் வகைறாக்கள்  இடம்பெறவுள்ளதாக  அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.இந்த ஆஸ்கார் விருதுகள் இரண்டு தகுதிகளின் அடிப்படையில் வழங்க உள்ளது.
  1. ஆஸ்கார் விருதுக்கு தகுதியை பெற அவர்களுடைய இணையதளத்தில் அதிகமான பித்னாக்களை  மற்றும் எழுத வேண்டும் .
  2. பின்னர் எதிர்தரப்பினர் அதனை மறுத்து விவாதத்துக்கு அழைக்கும் பொழுது அவர்களுடன் விவாதம் செய்ய முன் வர வேண்டும்,விவாதம் செய்யமுன்வராவிட்டால் தேர்வு குழுக்கான பட்டியலில் இடம்பெற முடியாது.
இந்த  இரண்டாவது அறிப்பை செங்கி வகைறாக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திவிட்டது . பித்னா ஆஸ்கார் விருதில்  தேர்வு குழுவில் இடம் பிடித்தாலே குறைந்தது 50 ,000 டாலடர் கிடைக்கும் .இதனால் பித்னா ஆஸ்கார் விருதுக்கான தேர்வு குழு தலைவருக்கு  அவசர கடிதத்தை ஊருக்கு 2 நபர்கள் இல்லாத தலைவர் பாக்கர் கான்  அவர்கள் எழுதிய கடிதத்தில் நாங்கள் அவர்களுடன் விவாதம் செய்தால் எங்களுடைய முகத்திரை கிழிக்கபடும். தற்போதைய சூழ்நிலையில் எங்களுடைய அமைப்பை வலுபடுத்த தேவையான நிதி நெருக்கடி ஏற்படும் நிலையில் உள்ளோம் .எந்த நேரத்திலும் தேவனாதன் எங்களை கழற்றி விடும் மனநிலையில் தான்  அவர் உள்ளார் .  எங்களின் தாழ்மையான கருத்தாக ஏற்று மேலே உள்ள இரண்டாவது பாராவிலுள்ள   வரியை நீக்கி,  எங்களை தேர்வு குழு பட்டியலில் இடம்பெற செய்ய தலைவர் என்ற முறையில் கவலையுடன் கேட்டுகொள்கிறேன்.

குறிப்பு - ஒரு வேளை பித்னா ஆஸ்கார் விருது செங்கி வகைறாக்களுக்கு கிடைக்காவிட்டால் அதனுடைய ஆத்திரத்தை வெளிபடுத்தவும் மேலும் பல பித்னாக்கை கிழப்பி ,மாநில விருதுக்கு முயற்சிக்கலாம் .அதனை அம்பல படுத்தும் வைகையில் பொய்யன் டிஜே பிளாக்ஸ் போட் முதலில் திறமையிடன் ஆதரத்துடன் பதிலடி கொடுத்து கொண்டுதான் இருந்தது.ஆனால் செங்கி வகைறாக்கள் விடுவதாக இல்லை ,விவாதத்துக்கு அழைத்தால் வருவதும் இல்லை பொய்யன் டிஜே பிளாக்கின்  பதிலை அவர்களுடைய  மூளையில் போடுவதும் கிடையாது .அதற்க்கு அப்புறம் தான் பொய்யன் டிஜே பிளாக்  தன்னுடைய ஆக்ரோசமான  வார்த்தைகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

அவ்வாறு எழுதுதை நிர்வாகம் மற்றும் அபுதாபி மண்டல கிளைகள் மற்றும் ஊள்ளூர் கிளைகள்  விரும்பவில்லை .இதிலும் பித்னாக்களை கிழப்புதை அவர்களுடைய இணையத்தில் நாம் காண்கிறோம் .

நம்முடைய ஆன்லைனின் கருத்தாக ஒரு செய்தி இங்கு பதிவு செய்கிறோம்  பொய்யன் டிஜே வை இயக்கும் சகோதர்கள் இதுபோன்ற  வார்த்தைகள் தடிக்காமல்  பதில்கொடுத்தால் அவர்களுடைய பித்னாக்களை ஒரு காலமும் நிறுத்தவும் மாட்டார்கள் விவாதத்துக்கு அழைத்தாலும் வரவும் மாட்டார்கள்.


இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்களின் வகைறாக்கள் எழுதும் பித்னாக்களுக்கு முறையான பதிவு செய்யப்பட்ட TNTJ வின் ஆதரவுடன் செயல்படும் online intj வழியாகவும், பொய்யன் டிஜே வழியாகவும் பதிலடி கொடுக்கும் பொறுப்பை அபுதாபி மண்டலத்துக்கு முதலில் வழங்கலாம் அபுதாபி மண்டலத்தின் பதிலுக்கு செங்கி வகைறாக்கள்  செவி சாய்க்கா விட்டால் ?  பொய்யன் டிஜே பிளாக்ஸ்  போட் எடுத்த நிலைபாட்டை மாதிரிதான்  வார்த்தை தடிக்கும் அளவுக்குதான் அபுதாபி மண்டலம்  பதிவு செய்யும் சூழ் நிலை ஏற்படும். என்பதே பெரும்பாலான சகோதர்களின் கருத்தாக  இங்கு பதிவு செய்கிறேன்.

                                                                                 நன்றி      -ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்.காம்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons