Thursday, March 31, 2011

டாய்லெட் பேப்பரால் முகம் துடைக்கும் மானம் கெட்டவர்கள்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைத்த ஜெயலாலிதாவை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்தது. ஆனால் அப்போது திமுக வின் சிறுபான்மைப் பிரிவாக இருந்த மமகட்சியினர் அதாவது தமுமுகவினர், ஜெயலலிதா அமைத்த ஆணையத்தை வேஸ்ட் பேப்பர் ஆணயம் என்றும், அது டாய்லட் பேப்பர் தான் என்றும் மிகவும் மட்ட ரகமாக விமர்சனம் செய்தனர். மேலும், இந்த டாய்லட் பேப்பர் மலம் கழித்துவிட்டு துடைத்துப் போடத்தான் உதவும் என்றும் பிரச்சாரம் செய்தனர்.அப்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் அதற்கென்று ஆணையம் அமைக்கப்பட்டு அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...

அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் அண்ணன் பாக்கர்

அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருக்கும் காரனத்தால் கட்சி அலுவல்களைத் தன்னால் பார்க்க முடியாது என கருதி பொய்யன் சமாத்தின் நிறுவனரும்,நிரந்தரத்தலைவருமான அண்ணன் பாக்கர் அவர்களை புதிய பொதுச்செயலாளராக‌ நியமித்து உத்தரவிட்டார். ஆனால் இந்த செய்தி வேறு யாருக்கும் தெரியாது. எந்த பத்திரிகையிலுமோ டிவியிலுமோ வரவில்லை.அண்ணன் பாக்கர் அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றவுடன் செய்த வேலை என்ன தெரியுமா? புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்கள் இடஒதுக்கீடு பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறாதது கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தார். உடனடியாக தன்னுடைய "பெர்சனல்"...

இவர்கள் பதவிக்காக‌ எதுவேண்டுமானலும் செய்வார்கள்!!!

இந்த மானங்கெட்டவர்கள் பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். நேற்றைக்கு திட்டித்தீர்த்த அம்மா இன்றைக்கு அன்புச் சகோதரி ஆகிவிட்டார். இந்த கேவலப்பட்ட வாத்தியார் வெறும்3 சீட்டுக்காக அம்மாவிடம் அடிமமி சாசனம் எழுதிக்கொடுத்து விட்டார். பதவிக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் இந்த சமுதாய துரோகளையா நம் சமுதாயம் ஆதரிக்கப்போகிறது?இவர்களை விட இவர்களின் அடிவருடி பொய்யன் கூட்டத்தின் அட்டகாசம் அதிகரித்தேவிட்டது...

Wednesday, March 30, 2011

கடைசி நேரத்தில் வந்து சீன் போட்ட பொய்யன்

எல்லாம் ஒரு விளம்பரம் தான் என சொல்வார்கள். அதே போல அந்த மாதிரி தான் வந்திருக்கிறது பொய்யன் தளத்தில் பள்ளி மீட்ட செய்தியும்.சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியில் என்ன நடந்தது என்பதை ததஜ தளத்தில் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அதாவது இந்த சம்பவம் திங்கள் கிழமை லுஹர் தொழுகை நேரம் துவங்கியது முதல் ததஜ சகோதரர்கள் களத்திலே நின்றார்கள். இந்தப் பள்ளி சுன்னத் வல் ஜமாத் முறைப்படி நடந்த தொழுகை நடந்த பள்ளி. எனவே பள்ளி பூட்டப்பட்ட தகவல் அனைத்து ஜமாத்தினருக்கும் தான் போயிருக்கிறது. ஆனால் யாருமே களமிறங்காத போது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு இந்த செய்தியை கொண்டு வந்திருக்கிறார்கள். சமுதாய மானம் காக்க புறப்பட்டு கேவலப்பட்டு நிற்கின்ற தமுமுகவினர் தேர்தல்...

Tuesday, March 29, 2011

கேடுகெட்ட தானம் தானே இது?

பொய்யன் "பெர்சனல்" உதவியாளர் தளத்திலும் அதை அப்படியே காப்பி எடுத்து மறுவாந்தி எடுக்கும் பொய்யன் தளத்திலும் இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது."கேடுகெட்ட தானம் இது தானோ?" என்ற பெயரில் செய்தி வெளியாகி உள்ளது. அது என்ன கேடு கெட்ட் தானம் என்று நாமும் இன்று காலை முதல் எங்க ஏரியாவில் இருக்கும் அனைத்து தமிழாசிரியர்களையும், தமிழறிஞர்களையும் கேட்டுவிட்டோம். ஆனால் அவர்கள் இப்படி ஒரு வார்த்தையை நாங்கள் கேள்விப்பட்டதில்லை என சொல்லிவிட்டார்கள். அப்பறம் தான் தெரிந்தது அது கேடு கெட்ட தானம் இல்லையாம். கேடு கெட்ட தனமாம். எல்லாத்துக்கும் கால் போடுவது போல இதற்கும் கால் போட்டு விட்டார் "பெர்சனல்". கால் போடுவது தான் அவர்களுக்கு பிரச்சனையே இல்லையே!செய்திக்கு...

Monday, March 28, 2011

அடாடா! இம்ச தாங்கமுடியலடா!!

அவதூறு பரப்புவதையும் அண்ணன் ஜமாத்துக்குப்பின்னாடி பூதக்கண்ணாடி கொண்டு அலைவதையுமே தங்களின் முழு நேரத்தொழிலாகக் கொண்டுள்ள மன்மதனும் மன்மதனின் சேனைகளும் குவைத்திலிருந்து கும்மியடிக்கும் சின்ன மன்மதனும் மறுபடி மறுபடி பலகேள்விகளைக் கேட்டு அவர்களுக்கு போதிய பொழுதுபோக்கு இல்லை என்பதை மீண்டும் நிறுபித்திருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு டப்பா கேள்விக்கும் ஏற்கனவே பதில் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் இவர்களின் சொத்தை வாதங்களை கொத்தி எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்பதால் நாமும் வேலை மெனக்கெட்டு இவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டியிருக்கிறது.திமுகவிற்கு அண்ணன் ஜமாத்தினர் திடீர் என ஆதரவு என்று பொய்யன்டிஜே டிரஸ்ட் தளத்திலும், எல்லா செய்திகளையும் தின்று மறுவாந்தி எடுக்கும் மன்மதனின் "பெர்சனல்" ஆலோசகர் தளத்திலும் செய்திகள் வந்திருக்கின்றன.அண்ணன் ஜமாத்தைப் பொருத்தவரை எல்லாரிடமும் இருந்து 100% மாறுபட்டது...

Friday, March 25, 2011

கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா மற்றும் எஸ்.டி.பி.ஐ  எனும் பயங்கரவாத அமைப்பு நடத்திய வெறிச்செயல்களை நமது பிளாக்கில் ஒவ்வொன்றாக இனி காண்போம்.1) எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா பற்றி மக்கள் சொல்வதை கேளுங்கள்.                                                                          THANKS TO  TNTJ KUM...

எஸ்.டி.பி.ஐ யின் காட்டுமிராண்டித்தனம்

இது கேரளாவில் நடந்த சம்பவம். இஸ்லாத்தை பற்றி தவறாக எழுதிய ஒரு புரபஸருக்கு எதிராக கேரள முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். இதை கண்டித்து நாமும் நமது உணர்வு இதழில் எழுதி இருந்தோம். அவரை கைது செய்ய வேண்டும் என்று பிரச்சாரத்தையும் மேற்கொண்டோம். கேரள முஸ்லிம்கள் ஆக்ரோஷமாக போராடியதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். சஸ்பண்ட் செய்யப்பட்டார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த விரும்பிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அந்த புரபஸரை நடுரோட்டில் வைத்து கையை வெட்டி விட்டு ஓடி விட்டனர். இஸ்லாத்திற்காக இவர்கள் இதை செய்திருந்தால் வெட்டியவர்கள் தைரியமாக போலீசில் சரணடைந்திருக்க வேண்டும். இவர்கள் வழக்கம் போல கோழைகளைப் போன்று வெட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதால் அப்பாவிகள் கைது செய்யப்பட்டனர். நபியை இழிவு படுத்தியவர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருவரை...

பொன்னாடை போர்த்தும் பன்னாடைகள்

நாகர்கோவிலில் ஜாக் அமைப்பின் ஆதரவுடன் நடக்கும் இஸ்லாமிக்சானல் என்ற கேபிள்டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சிதொகுப்பாளராகவும் இருப்பவர் ஐதுரூஸ்ஃபிர்தௌஸி.சமீபத்தில் பெரியார்தாசன் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிஇஸ்லாமிக் சானல் சார்பாகநாகர்கோவிலில் நடத்தப்பட்டது. அந்தநிகழ்ச்சியின் இறுதியில் வாழ்த்துரைவழங்கியவர்களுக்குபொன்னாடை(?!) போர்த்தப்பட்டது.டிவி சானலின் உரிமையாளர் இன்னாருக்கு பொன்னாடைபோர்த்துவார் என ஐதுரூஸ்ஃபிர்தௌஸி தொகுத்து வழங்க ஜாக்பேச்சாளர் எம்.சி.முஹம்மது, எஸ்.கமாலுதீன் மதனி,ஃபிர்தெஸியாகல்லூரி முதல்வர் செய்யது முஹம்மது மதனி, தமுமுக மாநிலசெயற்குழுஉறுப்பினர் காதர் மைதீன் என பலருக்கு அவர்பொன்னாடை போர்த்தி கைகுலுக்கினார்.இறுதியாக வாழ்த்துரை வழங்கிய -------- என்ற ஆலிமாவுக்குபொன்னாடை போர்த்துவார்என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி அறிவிக்கடிவி உரிமையாளர் தனது கையில் ஆடையை வைத்துக்கொண்டுஆலிமாவைத் தேட நல்ல...

Thursday, March 24, 2011

இஸ்லாமிய இன துரோகி ஜெயலலிதா - ஹைதர் அலி பரபரப்பு பேட்டி

முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பது போல காட்டிக் கொண்டு பொய்களைப் புனைந்து பேசி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாள ஹைதர் அலி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஹைதர் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மதவாத பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து மக்கள் மன்றத்தில் அம்பலமாகிப் போன ஜெயலலிதா, இப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல அறிக்கை வெளியிட்டு, அதிலும் வழக்கம் போலவே பொய்களைப் புனைந்துள்ளார். இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் பற்றியும்,முஸ்லிம்களின் உணர்வுகள் பற்றியும் ஜெயலலிதா நரேந்திர மோடியின் அரசியல் தோழி குற்றம்...

Wednesday, March 23, 2011

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்

ஜிஹாத் எனும் பெயரால் இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.நோட்டீஸ் விநியோகிக்க சென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். இரண்டு பேர் மட்டும் தான் நோட்டீஸ் கொடுப்பதை அறிந்து கொண்ட இந்த ரவுடிகள் கூட்டமாக சேர்ந்து இருவரை கோழைத்தனமாக தாக்கி உள்ளனர்.விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், அந்த...

சாயம் வெளுக்கும் மமக‌

கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்க ஆரம்பித்து விட்டது மமகவின் சாயம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக‌ அரசியலில் இறங்கமாட்டோம் என தமுமுக வழி களம் கண்டவர்கள் இன்றைக்கு சைத்தானின் ஆசையில் மதிமயங்கி எப்படியாவது ஒரு பதவியைப் பிடித்து விடவேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் பூசியிருந்த இஸ்லாமிய சாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே எஸ்டிபிஐ அமைப்பு தங்களுக்கு கொள்கை குத்துப்பாடல்களை அமைத்து பீப்பி ஊதி ஊர்வலம் வருவதைப் போல இவர்களும் தங்களுக்கென ஒரு கொள்கைப்பாடல்களை வடிவமைத்து கொஞ்சமாக தங்களின் முகத்திரையை விளக்கினார்கள்.கலைஞரிடம் 2 சீட்டு வாங்குவதற்காக அவருக்கு நன்றி அறிவிப்பு என்ற பெயரில் பாராட்டு விழா நடத்தி அவருக்கு சோப்பு...
Page 1 of 9912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons