Wednesday, March 16, 2011

கேள்வி இங்கே!!!



அஇஅதிமுக கூட்டணிக்கு ஆதரவு எனும் இந்திய தவ்ஹித்து சமாத்து டிரஸ்டினர் கோவையில் சொன்ன மாநிலத்தில் மத்தியில் 10 எனும் கோரிக்கையை இப்போது கூட்டத்தோடு கூட்டமாக மாநிலத்தில்கொடுக்க அம்மா சம்மதித்து விட்டார் எனும் பழைய செய்தியைக் காட்டி அஇஅதிமுகவுக்கு ஆதரவு எனும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை செயற்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி தீர்மானம் போட்டுள்ளனர். சமுதாய நலன் கருதி இவர்கள் எத்தனை முறை கலைஞரையும்,அம்மாவையும் சந்தித்தார்கள் என சொல்ல முடியுமாஅல்லது மேற்படு கட்சிகள் சார்பில் இவர்களை யாராவது சீண்டினார்களா என சொல்ல முடியுமாஅல்லது அ இ அதிமுக இவர்களிடம் மா நிலத்தில் 5 % இடஒதுக்கீடு தர சம்மதித்து எழுதிக்கொடுத்த ஒப்பந்த நகலை வெளியிட முடியுமாசும்மாவா சொன்னாய்ங்கே பொய்யன்டிஜேன்னு?என்ன வெளையாட்டு?

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons