Thursday, March 31, 2011

இவர்கள் பதவிக்காக‌ எதுவேண்டுமானலும் செய்வார்கள்!!!


இந்த மானங்கெட்டவர்கள் பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். நேற்றைக்கு திட்டித்தீர்த்த அம்மா இன்றைக்கு அன்புச் சகோதரி ஆகிவிட்டார். இந்த கேவலப்பட்ட வாத்தியார் வெறும்சீட்டுக்காக அம்மாவிடம் அடிமமி சாசனம் எழுதிக்கொடுத்து விட்டார். பதவிக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் இந்த சமுதாய துரோகளையா நம் சமுதாயம் ஆதரிக்கப்போகிறது?இவர்களை விட இவர்களின் அடிவருடி பொய்யன் கூட்டத்தின் அட்டகாசம் அதிகரித்தேவிட்டது.


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons