Tuesday, March 1, 2011

கேள்வி இங்கே!!!


அண்ணன் காட்டிய பின்னும்,அவரை பின்பற்றும் தம்பிகளை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி மூக்கறுபட்ட கூட்டத்திற்கு நாம் வைக்கும் கேள்வி, "எண்ணெய் வயலாக இருந்தாலும் தங்கவயலாக இருந்தாலும் தப்பு தப்பு தான்" என நடவடிக்கை எடுத்து உதாரணம் காட்டி விட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். ஆனால் தவ்ஹீத் என்ற போலி லேபிளில் இயங்கும் ஜமாத்தின் தலைவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொன்டு சிறப்புரை ஆற்றியதை பத்திரிக்கைகள் அனைத்தும் படம் பிடித்து போட்டனவே! ஏகத்துவத்தை சொல்கிறோம் என்ற பெயரில் இறைவனுக்கு இணை வைக்கும் காரியத்தை செய்த உங்கள் தலைவர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்அவரை இயக்கத்தை விட்டு நீக்க முடியுமாமுடியாது. காரணம் அவர் தான் பைனான்சியர். அப்படியானால் மானம் ரோசம் பெசும் அப்துல் முகைமீன் போன்ற அன்புத் தொம்பிகள் உங்கள் தலைவரின் கொள்கைகளை விமர்சித்து எழுத தயாராஒரு வாரத்துக்குள்ளயே ஒருவாரம் ஓடிப்போச்சுஒழுங்கு நடவடிக்கை என்ன ஆச்சு..?? என கேள்வி கணை தொடுத்த பொய்யனின் ஜால்ரா அப்துல் முஹைமீன் அவர்களே! அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என கேள்விகேட்டு கடிதம் எழுத உங்களுக்கு திராணி இருக்கிறதா?இதுல வேற இவரு ஆண்மைத் தனமான அப்துல் முஹைமீனாம்?கேக்குறதுக்கு சிரிப்பா இல்ல!!!

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons