Monday, March 14, 2011

கேவலப்படுபவர் யார்? காரைக்குடி விவகாரம்


இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காரைக்குடி அமைப்பின் மீது வழக்கம்போல் அவதுறு சொல்லி கேவலப்பட்டிருக்கிறார்கள் தனி நபர் தக்லீத் ஜமாஅத்தினர். இவர்களுடைய அவதுறு அப்பட்டமாக வெளிப்படுவதைப் பாருங்கள்.
அப்துல்லாஹ் பீவி என்ற பெண்மணியிடம் இதஜ காரைக்குடி அமைப்பினர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக பொய்யை வாரி இறைத்துள்ளனர். அந்தப் பெண்மணி இதஜவிடம் கோரிக்கை மனு கொடுத்த தேதி 18-02-2011.ஆனால் இதஜ அமைப்பினரைப் பற்றி தனி நபர் ஜமாஅத்திடம் அந்தப் பெண்மணி புகார் கொடுத்ததாக அவர்கள் வெளியிட்டுள்ள அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியோ 15-02-2011.
18-02-2011 அன்று இதஜ அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு கொடுக்கும் ஒருவரிடம் 15-02-2011 அன்றோ அல்லது அதற்கு முன்னமோ எப்படி கண்ணியக்குறைவாக நடந்து கொள்ள முடியும்?
அப்படியே நடந்து கொண்டாலும் அந்தப் பெண்மணி எப்படி
18-02-2011 அன்று இதஜவினரிடம் மனு கொடுத்திருப்பார். சிந்தியுங்கள். இதிலிருந்தே தெரிகிறது தனி நபர் ஜமாஅத்தினர் தரங்கெட்டுதட்டு கெட்டுபுத்தி மழுங்கிகேவலத்திலும் கேவலமாககேடுகெட்ட தனத்திற்கு ஆளாகி முஸ்லிம் சகோதரர்கள் மீது அவதுறு சொல்ல அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று! இதுதான் இவர்களின் தவ்ஹீத் பணியோ?


ஆக மேலேயிருக்கும் வாசகங்கள் எல்லாம் செங்கிஆன்லைனில் புளுகித்தள்ளியவை. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். அதை தயவுசெய்து தீர்த்து வையுங்கள். உங்கள் ஜமாத்தில் இருப்பவர்கள் யாருக்குமே கொஞ்சம் கூட அறிவுசிந்திக்கும் திறன் சுத்தமாக இல்லையாஇவர்களை வைத்துக் கொண்டு அவர்களின் தலைவர் மேலும் மேலும் கேவலப்படுகிறாரே!
ஏம்பா! நான் தெரியாமத்தான் கேக்குறேன். ரெண்டு கடிதத்திலும் ஒரே முகவரி ஒரே போன் நம்பர் ஒரே கையெழுத்து என எல்லாமே ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காதுன்னு எப்படிப்பா உறுதியா சொல்றீங்கபி.ஜே விபச்சாரத்துக்கு துணை போகிறார் என கொஞ்சம் கூட கூசாமல் எழுதியிருக்கும்காசுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் செங்கி போன்றவர்களைப் பார்த்து ஒரே கேள்வி.. பி.ஜே விபச்சாரத்துக்கு துணை போயிருந்தால் நீங்கள் எல்லாம் இன்னமும் ததஜவில் தானே நீடித்திருப்பீர்கள்! பிறகு ஏன் நீங்களெல்லாம் கசக்கி வீசப்பட்ட குப்பைகளைப் போல சுத்தம் செய்யப்பட்ட கழிவு டேங்குகளைப் போலே வெளியேற்றப்பட்டீர்கள்அந்தப் பெண் எல்லா ஜமாத்துகளுக்கும்இஸ்லாமிய இயக்கங்களுக்கும் உங்களின் அயோக்கியத்தனத்தை வடித்து கடிதம் கொடுத்திருக்கிறது. தவ்ஹீத் ஜமாத்துக்கு மட்டுமல்ல என்பதை ஆடியோ கிளிப்புகளில் இருந்து கேட்டுக்கொள்ளலாம்.
விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணி ஆற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என நீங்கள் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். நீங்கள் தூங்கும் நேரம் தான் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்
விபச்சாரத்தை தூண்டும் பிஜே என கொஞ்சமும் கூசாமல் எழுதியுள்ள மன்மதன் ஜமாத்தினரே! கொஞ்சம் கூட சிந்தனையில்லாத செங்கி போன்றவர்கள் இப்படியெல்லாம் எழுதினால் தான் தலைவரிடம் பாராட்டும் ,பொற்கிழியும் பெற முடியும் என்ற நோக்கத்தில் மட்டுமே இது போன்ற கீழ்த்தரமானஅயோக்கியத்தனமானஅசிங்கமான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். கொஞ்சமாவது யோசியுங்கள் சிந்தியுங்கள். இப்படி எழுதி உங்களை நீங்களே இழிவு படுத்தி கொண்டு கேவலப்படாதீர்கள். மேலேயுள்ள "சிவப்பு வரிகளுக்கு" சொந்தமான செங்கி இதற்கெல்லாம் பதில் தர கடமைப்பட்டுள்ளார். குவைத் விசயத்தில் மீண்டும் மீண்டும் கேவலப்படுவதைப் போல இந்த வியசத்திற்கும் ஏதாவது சப்பைக்காரணம் காட்டாமால் பதில் சொல்லுங்கள். இதற்கும் சப்பைக்கட்டு கட்டினால் இதைவிட கணமான ஒரு கொத்து இருக்கிறது.
இதோ மன்மதன் ஜமாத்தினரின் லீலைகளைப் பற்றி அந்தப்பெண்ணிடம் தொலைபேசி வாயிலாக கேட்க்கப்பட்ட வாக்குமூலம்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons