Friday, September 30, 2011

பள்ளிவாசல் மீது தாக்குதல்

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தஞ்சையில் இன்று மாபெரும் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்ட சேதுபாவா சத்திரம் காவல்துறை ஆய்வாளரை பணிநீக்கம் செய்யக்கோரியும், கைது செய்யப்பட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் சேதுபாவா சத்திரத்தில் இன்று (30-09-2011 ) நடைபெற்ற காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இதில் மாநில மேலன்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார் . தாக்கப்பட்ட பள்ளிவாசல்...

வக்ஃபு நிலத்தில் இந்து முன்னணி கொடி, களத்தில் இறங்கி அபகரிப்பை தடுத்த ஊட்டி காந்தல் கிளை!

கடந்த 22-9-2011 அன்று உதகை படகு இல்லம் செல்லும் வழியல் சாலையோரம் வக்ஃபுக்கு சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் இந்து முன்னனியினர் தங்களது கொடியை வைத்து வக்ஃபுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றனர்.இதை பார்த்த ஊட்டி காந்தல் கிளை நிர்வாகிகள் உடனே அருகில் உள்ள G1 காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார் புகார் செய்தனர். காவல் துறை ஆய்வாளர் ”அது வக்ஃபு நிலம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் ?” என்று கேட்டு வழக்கு ஏதும் பதிவு செய்யவி்ல்லை.உடனே ஊட்டி காந்தல் கிளை நிர்வாகிகள் வக்ஃபு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ”அது வக்ஃபு நிலம் தான்” என்பதற்கான அதாரத்தை திரட்டி மறுநாள் அதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.ஆதாரத்தை பார்த்த காவல்துறையினர்...

Thursday, September 29, 2011

போராளிகளின் போர் குணம் ,பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு

நெல்லை, செப். 30:கடன் பத்திரத்தை வைத்து கொண்டு பாளை நகர தலைவரை மிரட்டிய வழக் கில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாளை தில்லை கூத்த நாயனார் தெருவை சேர்ந்தவர் ஷேக்முகமது(34). இவர் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் பாளை நகர தலைவராக இருந்து வந்தார். கட்சியின் முழு நேர ஊழியரான இவருக்கு, அமைப்பு சார்பில் மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பம் நடத்த முடியாது என்பதால் அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அவர் ஏற்கனவே மேலப்பாளையத்தை சேர்ந்த பிஸ்மி காஜா என்பவரிடம் ரூ.20 ஆயிரம் கடனாக பெற்றுள் ளார். கொஞ்சம், கொஞ்ச மாக அக்கடன்...

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்

இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.----------------------"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின்...

பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம் !

பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும். விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள்...

மம கட்சியை விரட்டி அடித்தது அதிமுக

பாவம்! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! என அழாத குறையாக இன்றைக்கு இருக்கின்றது மம கட்சி. ஏற்கனவே கழுத்தைப் பிடித்து வெளக்கமாத்தால் அடித்து துரத்தப்பட்ட மம கட்சியினர் அம்மா தாயே என்று பிச்சை எடுக்காத குறையாக போயஸ்கார்டன் வாசலிலேயே தவமாய்த் தவமிருந்து கடைசியில் உள்ளே போய் 3 சீட்டு வாங்கிக் கொண்டு பேராசிரியர் சிரித்த சிரிப்பைப் பார்த்து உலகமே சிரித்தது. 3 சீட்டுக்காக இவர்கள் சமுதாயத்தை அடகு வைத்து விட்டார்களே என்று அல்ல! எந்த ஜெயலலிதாவை கேவலமாக மட்டமாகப் பேசினார்களோ,மோடியின் தோழி என்றார்களோ, அந்த ஜெயலலிதாவை முஸ்லிம்களின் பாதுகாவலர் என்று ஊருக்கு ஊர் பிரச்சாரம் செய்த மம கட்சியினர் அம்மாவுக்கு அடித்த ஜால்ரா கொஞ்ச நஞ்சமல்ல.சாணியில்...

பித்ரா கணக்கில் அல்வா கொடுக்கும் மாமா புரோக்கர்கள்

கேள்வி: பித்ரா கணக்கில் வாழப்பழ காமெடி வந்துள்ளதாக சகோதரர் செங்கிஸ்கான் கூறியுள்ளாரே அதுசம்பந்தமான விளக்கம் என்ன?//அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா வரவு மொத்தம் - 57 ,66 ,667அண்ணன் ஜமாஅத் மாவட்டங்களுக்கு வழங்கியது -56 ,84 ,600தலைமையின் கைவசம் மீதி இருப்பு; 82 ,067இப்படி செய்தி போட்டிருந்தால் அதில் எந்த விவகாரமும் இல்லை. ஆனால், மீதி இருப்பான 82 ,067 பற்றி எழுதி விட்டு, 'பெருநாள் தினத்தன்று விநியோகிக்கப்படாமல் மாவட்டங்கள் திருப்பி அனுப்பிய தொகை' என்று அடைப்புக்குறிப்புக்குள் எழுதியுள்ளது.அதாவது மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து 82 ,067 ஐ...

விவாதமென்றதும் ஓடி ஒளியும் பொட்டைகள் தேர்தல் நிலைபாடும் அயோக்கியன் அப்பாஸின் அறியாமையும்

ஏற்கனவே பித்அத் என்றால் என்ன என்பதை சிறு பிள்ளைக்குபாடம் நடத்துவது போன்று நடத்துகிற அளவிற்கு அதில் உங்களை மிகவும் ஞானசூனியமாக காட்டிக்கொண்டீர்கள்.இப்போது, விமர்சனங்கள் வைப்பதிலும், அதற்கு மறுப்பு எழுதுவதிலும் கூட தான் ஒரு அதிமேதாவி (??) என்பதை நிரூபிதுக்கொண்டுள்ளீர்கள்.தேர்தல் விஷயத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு அடிப்படை..முதலில், மார்க்கம் என்றால் என்ன, அதில் உள்ள ஹலால் ஹராம் என்ன என்பதற்கும், உலக விஷயங்களில் ஒன்றை செய்வதற்கும் தவிர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டினை உம்போன்றவர்கள் புரிந்துக்கொள்ளுங்கள்.புரியவில்லை எனில் அதை கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு விமர்சனங்களுக்கு வாருங்கள்.. மத்ஹப் இமாம் ஒன்றை கூடும், அல்லது...
Page 1 of 9912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons