Wednesday, September 21, 2011

சைபுல்லா ஹாஜா "கஸ்ரத்" &கோ,அவர்களின் "சித்து வேலை "ஆரம்பம்!!

 சில தினத்துக்கு முன் (19-09-2011) மாலை எனக்கு ஒரு போன் வருகிறது! 







* யாரு.. ? மஹ்ளரியா..?


* ஆமாம் ! நீங்க யாரு..?


* நான் சைபுல்லாஹ் ஹாஜா அண்ணன் "சேகனா" பேசுகிறேன்!

(இவரை எனக்கு நன்றாகத் தெரியும்! நான் ,பெரம்பலூர் மாவட்டம் 

லெப்பைக்குடிக்காட்டில் 

(ஆரம்பத்தில் tntj பள்ளியாக செயல் பட்டது,தற்போது சைபுல்லா குரூப் இல் ஐக்கியமாகி 

விட்டது)பணி புரியும்போது அப்போது கடையநல்லூர் ல் செயல் பட்ட "இஸ்லாமியக் 

கல்லூரி"க்காக இவரிடம் அங்குள்ள கொள்கைச் சகோதரர்களிடமிருந்து, பல்லாயிரக்

 கணக்கில் 

இவரிடம் வசூல் செய்து கொடுத்தேன்! அந்த விசுவாசத்தில் என்னைத் தொடர்பு 

கொள்கிறார்!)


* சரி! சந்தோஷம் ! என்ன விஷயம் ..? என்று கேட்டேன்!


* (அவர் சொன்னார்) நாம் (சைபுல்லாஹ் ஹாஜா,சேகனா) சென்ற வாரம்! 

லெப்பைகுடிக்காடு சென்றிருந்தோம்! அப்போது! பொதக்குடியும்

 (நான் பணிபுரியும் ஊர்) ட்ரஸ்ட் ஆகி 

விட்டது! என்று தகவல் வந்தது! அதனால்..நாமெல்லாம் ஒருங்கிணைந்து செயல் படலாம் 

என்பதற்காக கேட்டேன்! என்று 

சொன்னார்! (இவர்களுக்குத் தெரியாது,அதே சென்ற வாரம்

 ! நான் லெப்பைகுடிக்காடு tntj மர்கசில் ஜும்ஆ உரை நிகழ்த்தியதும்,இரவு தெருமுனைக் 

கூட்டத்தில் சைபுல்லா குரூப்இன் 

வண்டவாளங்களை தோலுரித்ததும் இவர்களுக்குத் தெரியாது)


* நான் சொன்னேன் ட்ரஸ்ட் என்பதற்கே இங்கு (பொதக்குடி)வேலை இல்லை!முழுக்க,முழுக்க 


tntj மாநில தலைமையின் 

வழிகாட்டுதலின் படிதான் செயல்படுகிறது,


இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து அப்படித்தான் செயல் படும் என்று சொன்னேன்!

* அப்படியா..? என்று ஏக்கத்தோடு கேட்டவர்! (ஒரு மீன் வலையில் விழாமல் தப்பி 


விட்டதே! என்ற ஏமாற்றத்தில்) அடுத்த நொடி, வேறு எந்தக் கேள்வியும் \


கேட்காமலே தொடர்பை துண்டித்து விட்டார்! 

சகோதரர்களே! எச்சரிக்கை! உங்கள் கிளைகளை உஷார் படுத்துங்கள்! அயோக்கியர்கள் (தங்கள் 


வலையில் ஏதாவது மீன் 

சிக்குமா..? அதன் மூலம் இன்னும் எவ்வளவு சுருட்ட

 முடியுமோ,அந்தளவு சுருட்டலாம் என்பதற்காக வலம் வருகிறார்கள்!)

இதை facebookil  இருத்து எடுத்தது 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons