ஊரார் பார்க்காத கோலம் எது?
தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி தங்கள் குடும்பப் பிரச்சனைகளைக் கொண்டு வந்து நியாயம் கிடைக்கும் என்று காத்திருந்த
பெண்களைக் கண்ணம் வைத்து அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி தங்களின் காம இம்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள
நினைத்த விவகாரத்தை கடந்த பல தொடர்களில் பார்த்து வருகின்றோம். பாக்கருக்கு புரோக்கராக செயல்பட்ட முகவை
அப்பாஸ் என்னும் அயோக்கியன் தன்னை இன்றைக்கு நல்லவன் போல மக்கள் மத்தியில் காட்டிக் கொண்டு இன்றைக்கு
பீஜே அன்றும் இன்றும் என கண்டபடி உளறி வருகின்றான்.
நாம் ஏற்கனவே சொல்லி விட்டோம். தவறு என்று தெரியவரும்
பட்சத்தில் அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மாற்றிக் கொள்வது தான் அன்று முதல் இன்று வரை பீஜேவின் நிலைபாடு
என்பது எல்லாரும் தெரிந்தது தான். ஆனால் அன்றும் இன்றும் என உளறிவரும் அயோக்கியன் சின்ன மைனர் முகவை
அப்பாஸ், இதெல்லாம் ஏதோ அவனே கண்டுபிடித்தது போல எழுதிவருகின்றான். அவன் எழுதுவதில் முக்கால்வாசி ஆன்லைன்
பீஜேவில் பீஜேவே ஒப்புக்கொண்டு எழுதிய மறுப்பு என்பதை வகையாக மறைத்து விட்டான் இந்த அயோக்கியம் முகவை அப்பாஸ்.
முகவை அப்பாஸ் பாக்கரின் கள்ளக்காதலியுடன் போட்ட டெலிபோன் கடலை பற்றி கடந்த தொடர்களில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் அவர் அந்தப் பெண்ணிடம் கடைசியாகக் கேட்ட கேள்வியில் இருந்து தொடங்கலாம்.
“புருசன் பார்க்காத கோலம்.... ஊரார் எல்லாம் பார்க்கும் கோலம் எது?”
“......ம்.......ம்............ தெரியலையே...”
“நான் சொல்லட்டுமா?”
“ம்...சொல்லுங்க..”
“அது விதவைக் கோலம்”
“அட ஆமா.... கரெக்ட்டு தான்... நீங்க உண்மையிலேயே நல்லா பேசுறீங்க”
“சரி இன்னொரு கேள்வி கேட்கட்டுமா?”
“ம்ம்ம்...சரிகேளுங்க”.
“ஊரார் பாக்காத கோலம்.. ஆனால் புருசன் மட்டும் பார்த்த கோலம், அது என்ன கோலம்?”
இந்தக் கேள்வியைக் கேட்டதும் எதிர்முனையில் நீண்ட நேர மவுனம்... சிறிது நேரம் கழித்து
“ச்சீய்...............நீங்க ரொம்ப மோசம்”
“அட அப்புடி நான் என்ன கேட்டுட்டேன், இதுல என்ன தப்பு, எல்லாம் நாமெல்லாம் பாத்தது தானே”
“அதுக்காக இப்படியா”
”வேற எப்படியாம்”
(திரை விரியும்)
(இதெல்லாம் நான் பேசவேயில்லை என முகவை அப்பாஸ் மறுப்பு தெரிவிக்க வேண்டும். அல்லது பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்.)
மக்கள் நம்பும் ஜமாத்தை நோக்கி வரும் பெண்களைக் குறிவைத்து அவர்கள் மீது காம வேட்டையாடிய ஆஸ்தான சீடர் முகவை அப்பாஸ் அடுத்தடுத்து அந்தப் பெண்ணிடம் கேட்ட கேள்விகளும் கடலைகளும் படு அயோக்கியத்தனம்
(தொடரும்)
0 comments:
Post a Comment