Thursday, April 28, 2011

டிஎன்டிஜே பெயரைச் சொல்லி வசூல்!! மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக்!!!

ஜாக் இயக்கத்தினர் தங்களின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி தாங்களே நற்சான்று அளிக்கும் வகையில் அடிக்கடி எழுதி வருகின்றனர்.'நம்முடைய பேச்சு, உயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சு, அது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம், தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத், மே-2006 பக்கம் 20 தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத், மே 2006, பக்கம் 48நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட...

எங்கே செல்லும் இத்த பாதை ..நரகத்தை நோக்கியா????????

அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம் என்ற அடிப்படையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மமகவை ஆதரித்து நாம் நிறைய ஆக்கங்கள் வரைந்தோம். அரசியலில் ஏற்கனவே இருக்கும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்து வேறுபட்டு இவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் வாக்கு பதிவு முடிந்த மாத்திரமே பக்கா அரசியல்வா...தியாக மாறிவிட்டார் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ். இன்று மரணத்தை தழுவிய கடவுள்[?] சாய்பாபாவின் மரணத்தையொட்டி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் பேராசிரியர்.அதை கீழே படியுங்கள்;  சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம்  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை...

வருத்தம் தெரிவிக்கும் ம.ம,க வை கண்டு வருந்துகிறோம்...

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.4:88 இதையும் நம் சமுதாய நண்பர்கள் சாதாரணமான விசயமாக நினைத்தால், அது நம் ஈமானின் பலவீனத்தையே காட்டும், சாய்பாபா வை பற்றியும் அவரின் கொள்கைகள் பற்றியும் நன்கறிந்தவர்கள் அவர் இறப்பால் வருத்தப்படவே முடியாது, ரோடு போட்டார், தண்ணீர்  குழாய்...

Wednesday, April 27, 2011

யார் மாமா? அனல் பறக்கும் விவாதம்

அம்புலிமாமா, நேரு மாமாவுக்கு பிறகு இப்போது யார் மாமா என்ற விவாதம் பரவலாக நடந்து வருகிறது..அந்த வகையில் பொய்யன் சமாத்தே டிரஸ்டியினர் தாங்கள் மாமா இல்லை என்பதை நிருபிக்க அதை பிறர் மீது சுமத்தும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.ஓட்டுக்கு காசு வாங்கிக் கொடுப்பது மாமா வேலை இல்லையா என கேட்கிறார்கள்.நாமே சொல்கிறோம். ஓட்டுக்கு காசு வாங்கிக் கொடுப்பது மாமா வேலை தான். ஆனால் அந்த வேலையைப் பார்க்க இது பொய்யன் சமாத் டிரஸ்ட் கிடையாது. அங்கு தான் எல்லா “வேலைகளும், லீலைகளும்” நடக்கும். பூத் சிலிப்புக்கு ததஜகாரன் காசு தர்றேன்னு சொன்னத ஆதரத்தோடு நிருபிக்க வேண்டும் என சொல்லியும் அதப்பத்தி பேச்சையே கானோம், அப்பறம் என்ன மாமா வேலையப் பத்தி நீங்க...

Monday, April 25, 2011

வரிந்து கட்டிய வார இதழ்….வாக்களிக்காத வாத்தியார்…

புரட்சி நடிகர் எம்ஜிஆருக்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும் வாத்தியார்என அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா .தன்னை வாத்தியார் என்று அழைப்பதையே அவரும் விரும்புகிறார். அதன்காரணமாகத்தான் இந்த தேர்தலுக்கு அம்மா!! அம்மா!! என தலைப்பிட்டு அடித்தஅத்தனை நோட்டீஸ்களிலும் எம்ஜிஆருக்குப் பக்கத்தில் தன் படத்தைஇடம்பெறச் செய்தார் இந்த வாத்தியார் தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பலதலைப்புகளில் பல கட்டுரைகள்எழுதியிருக்கும் இந்த பேராசிரியரின் மனதில் புகுந்த பதவி ஆசை அவர்அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தைக் கூட தூக்கி குப்பையில் வீசியெறியும்அளவிற்கு கொண்டு வந்து விட்டது. சரி மார்க்கத்தைத் தான் தூக்கி எறிந்துவிட்டார்கள். ஜனநாயகக் கடமையாவது சரிவர ஆற்றினார்களா என்றால் அதுவும்கிடையாது.தமுமுக அதிகாரபூர்வ இதழில் சென்ற வாரம் ஒரு செய்தி இடம்பெற்று இருந்தது.அதிலே ஓட்டுப் போடத பிரதமர், ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? என முதல்பக்கத்தில் ஒரு செய்தியைப் போட்டு இருந்தார்கள். அசாம் சட்டபேரவைத்தேர்தலில் பிரதமர் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யவில்லை, ஜனநாயகக்கடமையை ஆற்றவில்லை, ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என ஒரு சூடானசெய்தியைப் போட்டு பிரதமர் வாக்களிக்காத விசயத்தை வரிந்து கட்டிக் கொண்டுதங்களின் பத்திரிக்கை சுதந்திரத்தை நிலை நாட்டியுள்ளனர். பாராட்ட வேண்டியவிசயம் தான்.ஆனால் பிரதமர் வாக்களிக்காத விசயத்தை இப்படி போட்டு அலசும் இந்தகழகத்தினர் தங்களின் தலைவர் வாத்தியார் ஏன் வாக்களிக்கவில்லை என்பதையாரிடம் சென்று கேட்கலாம் என்பது தெரியாமல் இப்போது விழிபிதுங்கிமுழித்துக்கொண்டு இருக்கின்றனர். வாத்தியார் அவர்களின் சொந்த ஊர்தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஆகும். பிறகு வாணியம்பாடி கல்லூரியில்பேராசிரியராக வேலை செய்த வாத்தியார் அவர்கள், தமுமுகவின் நிரந்தரத்தலைவர் ஆன பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தார். பல வருடங்களாக சென்னை...
Page 1 of 9912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons