Wednesday, April 6, 2011

மங்கோலிய பேரரசரின் மனைவியுடன் மன்மதனின் கசகசா


கடையநல்லூர் மதரஸாவில் படிக்க வந்த மாணவர்களிடையே கசமுசா நடந்ததாக மன்மதன் தளத்தில் வந்ததுள்ள செய்தி அவர்களாக கண்டுபிடித்ததா?அல்லது பிஜேயே சொல்லியதாதவறு என்று நடந்தால் அவர் யாராக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் கண்டிக்காமல் விட்டு விடுவதற்கு இது பொய்யன் டிரஸ்டு கிடையாது. தூய்மையான இயக்கம்.
தூய்மையான இயக்கத்தில் மன்மதன், செங்கிகள் போன்ற சாக்கடைகள் தெரியாமல் கலந்து இருக்கும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களை இந்த ஏகத்துவக் கொள்கையே வெளியே தள்ளிவிடும். அந்த வகையில் தான் பொம்பள குற்றச்சாட்டு சுமத்தி நண்ணீரில் கலந்த பன்றிகள் அந்த நீரையும் சாக்கடையாக்குவது போலத் தான் இந்த மாமாக்கள் கலந்திருந்த தவ்ஹீத் ஜமாஅத்தும் இப்போது தூய்மையாகி இருக்கிறது. காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பதைப் போல என்னேரமும் அண்ணனையும் அண்ணன் ஜமாஅத்தையும் நினைத்து நினைத்து புளுங்கி வெந்து கொண்டிருக்கும் பொய்யன் கூட்டத்தை நினைத்து பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது?
அண்ணன் செல்லும் ஊருக்கெல்லாம் கேமிராவோடு திரிந்து அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் படமாக்கி விடிய விடிய உழைத்து திருட்டு விசிடி போட்டு காசு பார்த்த இந்தக் கயவர்கள் கூட்டம் இப்போது அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும்சரி சும்மா இல்லைன்னாலும் பரவாயில்லை எதாவது அண்ணன் ஜமாஅத் மீது அவதூறு சொன்னாத் தான் நம்ம வெப்சைட்டையும் நாலு பேரு வந்து பார்ப்பான். அவர்களிடம் நம் முகத்தினை உம்முன்னு வச்சிக்கிட்டு நல்லவனாக ஆகிவிடலாம் என்ற கணக்கில் தான் பொய்யனின் கூட்டம் மாங்குமாங்கென உழைக்கிறது.
சரி இப்போது விசயத்திற்கு வரலாம். கடையநல்லூரில் மனமதனின் கொள்கை வாரிசுகளான சில குட்டி மன்மதன்களிடையே கசமுசா ஏற்பட்டது உண்மை தான் என ஊருக்கே தெரியும். அதை அண்ணன் ஜமாஅத் மறைக்கவும் இல்லை. குறைக்கவும் இல்லை. கடையநல்லூரில் இருந்து மேலப்பாளையத்திற்கு மதரஸாவை மாற்ற வேறு எந்தக் காரணமும் இல்லை. அதைத் தான் அவர்களே தெளிவாக சொல்லி இருக்கிறார்களே!
பொய்யன் பாக்கர் பெண்களிடம் சில்மிசம் செய்து மாட்டிக் கொண்டவுடன் எப்படி நீக்கப்பட்டாரோ அது போல் தவறு செய்த மாணவர்கள் அனைவரும் உடனே கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர். யார் தவறு செய்தாலும் இந்த ஜமாஅத் பார்த்துக் கொண்டிருக்காது என்பதற்கு இது மிகப்பெரும் ஆதாரமாக உள்ளது.
இதை ஏதோ இவர்களே கண்டு பிடித்தவர்களைப் போல தவ்ஹீத்ஜமாஅத்காரன் மறைத்தது போலத் தான் இவர்களின் செய்தி. கடையநல்லூர் செய்தி முற்றிலும் உண்மை. ஆனால் முதியோர் இல்லச் செய்தியை வைத்து இவர்கள் பரப்புவது முழுக்க முழுக்க பொய்யனின் வேலை.
ஏற்கனவே காரைக்குடி மேட்டரில் அண்ணன் செங்கி அவர்கள் யோக்கியர்களைப் போல எழுதி கடைசியில் ஆதாரம் வெளியாகி மானக்கேடு பட்டு அதைப் பற்றியே பேசாமல் அமைதி காக்கிறது இந்த பொய்யர்கள் கூட்டம். காரணம் அதைப் பற்றி பேசினால் நாம் அதை விட பெரிய ஒரு ஆதாரத்தைப் போட்டு அவர்களை இன்னமும் கேவலப்படுத்தி விடுவோம் என்ற பயத்தில். சரி போனால் போகட்டும்.
இது எப்படி என்றால் நாம் ஒருவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்துவோம்,ஒன்று அதை அவன் இல்லை என நிரூபிக்க வேண்டும்அல்லது பொத்திக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும். ஆனால் நான் அவர்களின் மீதும் சுமத்துகிறேன் பார் என எதையாவது சொல்லி, சிந்திக்காமல் சிக்கும் சில பேர்களை நம்ப வைத்து தூய தவ்ஹீது கொள்கையின் மீது பழிசுமத்தி அவர்களுக்கு தவ்ஹீத் சிந்தனையையே வெறுக்க வைத்து விடலாம் என்ற பாணியில் செயல்படும் நவீன அபூஜகீலின் கொள்கை கொண்டவர்களை என்ன செய்வது?
கேள்விப்படும் செய்தியை எல்லாம் பரப்புபவன் பொய்யன். ஆனால் அவனே இட்டுக்கட்டி பரப்புபவன் எதிலே வருவான்இவர்கள் முதியோர் இல்லம் குறித்து வெளியிட்டு இருக்கும் அவதூறுகளுக்கு இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்படி ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் அந்தச் செய்தியை நாமும் நம் தளத்தில் போட்டு கிழி கிழி எனக் கிழிப்போம்.
இதைப் போலவே ஒரு அவதூறு செய்தி நம் காதுக்கும் பல மாதங்களுக்குமுன்பு கிடைத்தது. அதைச் சொல்லியவர் நல்ல மனிதராக இருந்தாலும் அதை நிருபிக்க எந்த விதமான ஆதாரமும் இல்லையென்பதால் அதை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். இன்றைக்கு அதைப் போன்றதொரு அவதூறை அண்ணன் செங்கி அவர்கள் கொஞ்சம் கூட விசாரிக்காமல் ஆதாரமில்லாமல் வெளியிட்டு விட்டதால்மேலும் நமக்கு வந்த செய்தியை நாம் இங்கே சூசகமாகத் தெரிவிக்கிறோம். ஆனால் இதற்கு நம்மிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் ஒரு வேளை உண்மையாகவும் இருக்கலாம்.
அதாவது பொய்யன் சமாத்தின் தலைவர் மன்மதன் அவர்கள் பொய்யன் சமாத்தில் முக்கியப் பொருப்பில் இருக்கும் மங்கோலியப் பேரரசர் மனைவியுடன் என்னேரமும் செல்போன் வழி கடலை போடுகிறார் என்பது தான் அந்தச் செய்தி. அதாவது கடலையில் கரை கண்ட மன்மதன் அவர்கள் அவரிடம் தவறுதலாக சிக்கும் நம்பரையே விட மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எதார்த்தமாகக் கிடைக்கும் நம்பரையே விடமாட்டார் என்றால், பதார்த்தமாகக் கிடைக்கும் நம்பரையா விடுவார். அந்த மாதிரி தான் ஒருநாள் ஒரு விசயமாக மங்கோலியர் எண்னுக்கு கால் செய்ய அவர் பாத்ரூமில் இருந்ததால அவரின் மனைவி எடுத்து அலோ சொல்லகிலோ கணக்கில் கடலை வறுக்க அன்று முதலே ஆரம்பித்தாராம் மன்மதன்.
இதை அறிந்து ஆத்திரப்பட்ட மங்கோலிய மன்னன் உடனே மன்மதனை நோக்கி விரைந்து வந்து தாருமாறாகப் பேச அன்று முதல் மங்கோலியரை மாநிலச்செயலாளர் ஆக்கிவிட்டாரம் மன்மதன். அன்று வறுக்க ஆரம்பித்த கடலை இன்றைக்கும் கருகக் கருக, செல்போன் பேட்டரி உருக உருக ஓடிக் கொண்டிருப்பதாக அவர் சொன்ன இந்தச் செய்திக்கு , சொன்னவர் அந்தப் பகுதியைச் சார்ந்த நபர் என்பதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அதை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம்.
மேல்பட்டாம் பாக்கம் முதியோர் இல்ல பெண் பணியாளரிடம் அதன் நிர்வாகி தவறாக நடந்து கொண்டதாகவும் அதை பீஜே விசாரித்த போது நீ மட்டும் ஒழுங்கா என்று அவர் மடக்கியதாகவும் பொய்யனின் “பெர்சனல்உதவியாளர் கூறுகிறார். பொய்யன் பாக்கர் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது இது குறித்து பீஜே நேருக்கு நேர் கேட்டார். என் மீது குற்றச் சாட்டு இருந்தால் பாக்கரும் அவரது ஜால்ராக்களாக ஆகிவிட்ட முன்னாள் நிர்வாகிகளும் கூறலாம் என்று நேருக்கு நேர் பீஜே கேட்ட போது ஒருவனும் வாய் திறக்கவில்லை. மேலும் நான் அப்படி பரப்பவில்லை என்று அந்தர் பல்டி அடித்தனர். இதற்கு பாக்கரிடம் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நேரடி விசாரணை வீடியோ ஆதாரமாக உள்ளது.
அப்படி இருக்க பீஜேயை மடக்கி முதியோர் இல்ல நிர்வாகி கேள்வி கேட்டார் என்று எழுதுகிறார்கள் என்றால் இவர்களை விட கேடு கெட்ட பொய்யர்கள் யாரும் இருக்க முடியாது. பீஜேயிடம் இப்படி நேருக்கு நேர் முதியோர் இல்ல நிர்வாகி கேட்டதை மானம் சூடு சொரணை இருந்தால் நிரூபிக்க வேண்டும் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் அல்லது நேரடி சாட்சிகள் யார் எனபதை மங்கி கூட்டம் காட்ட வேண்டும். அப்படி அப்படி இல்லா விட்டால் மங்கோலியப் பேரரசரின் மனைவியுடன் மன்மதன் சல்லாபம் செய்வதாகக் கூறபடுவதையும் உண்மை என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆனால் இவர்கள் எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறு செய்தியைக் கொஞ்சம் கூட பயமில்லாமல் பரப்பி வருகிறார்கள். இவர்கள் இந்த விசயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஆதாரத்தை வெளியிடட்டும். அதை விடுத்து காரைக்குடி விசயம் போல் சப்பைக்கட்டு கட்டினால் அவர்கள் பொய்யர்கள் என்ற உண்மை மேலும் உறுதியாகும்.
மேல்பட்டாம்பாக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லம் தஞ்சாவூர் பண்டாரவாடைக்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இது உண்மை தான். ஆனால் மாற்றப்படும் காரணம் தான் வேறு. பொய்யன் சொல்லியிருக்கும் கீழ்த்தரமான காரணம் சேற்றை வாரி இறைக்க மட்டுமே தவிர அதில் துளியும் உண்மையில்லை.
பண்டாரவாடையைச் சேர்ந்த ஒரு சகோதரர் கத்தார் சென்று அங்கு பைலட்டாக பணி புரிகிறார். அவர் பீஜேயின் ரமலான் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு ஜமாஅத்தில் ஈர்க்கப்பட்டார். இதன் பின்னர் கத்தார் கிளையுடன் தொடர்பு கொண்டு , தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்களிடம் காணப்பட்ட நேர்மை, பாக்கர் போன்ற பெரிய பொறுப்பில் உள்ளவர்களைக் கூட தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்தது போன்ற காரியத்தால் கவரப்பட்டு பல லட்சங்கள் மதிப்புடைய பங்களாவையும் அதை சுற்றியுள்ள பல செண்ட் இடத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தானமாக வழங்கினார்.
இது ஆறு மாதங்க்ளுக்கு முன்னர் அவர் வாக்களித்து வழங்கிய சொத்தாகும். எனவே வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தை இந்த சொந்த கட்டடத்துக்கு மாற்ற முடிவு செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பு பீஜேயும், பொருளாளர் அன்வரும் பாயும் நேரில் சென்று பார்வையிட்டு முதியோர் இல்லம் அமைப்பதற்கான மராமத்து பணியை முடுக்கி விட்டனர். ஒரு மாதமாக அந்தப் பணி நடந்து வருகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் அங்கே முதியோர் இல்லம் மாற்றப்பட உள்ளது.
அந்த சகோதரருக்கு வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக!
ஆனால் இந்த அவதூறு பரப்பும் கூட்டம் இதைச் சொல்லியாவது மக்களை திசை திருப்ப முடியுமா எனப் பார்க்கிறது. ஏற்கனவே பொய்யன் சமாத்துக்கு இருக்கும் இரண்டு இணைய தளங்களும் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பொதுக்கழிப்பிடம் போல யார் வேண்டுமானாலும் எழுதலாம் என ஆகி நாறி நாற்றமெடுக்கிறது. இந்த நிலையில் இப்படியே அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தால் அது முழுக்க முழுக்க செப்டிக் டேங்க் ஆக மாறிவிடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
முதியோர் இல்லம் மட்டுமல்ல அனாதை நிலையமும் மேல்பட்டாம் பாக்கத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு மாற உள்ளது. அதுவும் தனி நபர் தானமாக வழங்கிய பல கோடி மதிப்புடைய இடம் தான். மங்கிகள் வயிறெரிந்து சாகட்டும். அப்போது அனாதைகளிடம் பாக்கர் வேலை காட்டியதற்காக மாற்றப்படுகிறது என்று மங்கிகள் கூட்டம் சொன்னாலும் சொல்லும்.
இது மட்டுமல்ல பொய்யன் வெளியேற்றப்பட்ட பின்னர் தனவந்தர்கள் ஜமாஅத்துக்கு பல ஏக்கர் கணக்கில் தங்கள் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொய்யர் கூட்டம் இருந்ததால் நமது ஜமாஅத்துக்கு உதவ தயக்கம் காட்டியவர்கள் இன்று அள்ளிக் கொடுக்கின்றனர். எனவே அனைத்து நிருவனங்களூம் சொந்தக் கட்டடத்தில் ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் மாற்றப்படும். அப்போது பாக்க்கர் வேலை செய்ததால் மாற்றி விட்டார்கள் என்று சொல்லி மன நோயை அதிகமாக்கிக் கொள்ளட்டும்
அதுமட்டுமின்றி இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒருஇலவசமனநல காப்பகம் அமைக்கலாம் எனவும் பரிசீலனையில் இருக்கிறது.அப்படிஅமைக்கப்பட்டால் அதிலே பொயாரையாவது சேர்க்கவேண்டுமானால்அதற்கான தகுந்த ஆதாரங்களை அந்தப்பகுதி வி..தாசில்தார்ஆகியோரிடம்சான்றிதழ் பெற்று அவர் சிகிச்சை எடுத்த மருத்துவமனையின்சான்றிதழ்களைவைத்து அனுப்பினால் தான் அவர்கள்சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்ஆனால்பொய்யன் சமாத்தின் உள்ளவர்களுக்குமட்டும் அவர்கள் இயக்கத்தின் அடையாளஅட்டை மட்டும் இருந்தால் போதும்,வேறு எந்த சான்றிதழ்களும்தேவையில்லைஅவர்களுக்கு முன்னுரிமை அளித்துஉடனடியாகஇணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
இது சும்மா வெளையாட்டுக்கு...,

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons