Sunday, April 10, 2011

பசுவைப் பார்த்து பன்றி இளிச்சதாம்..


ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பெயரில் பொய்யனின் வாந்தி தளத்தில் முட்டாள் ரிப்போர்ட் இதழில் தெரியாமல் வந்து விட்ட ஒரு செய்தியை அவர்கள் விமர்சனம் செய்துவிட்டார்களாம். உடனே பதறியடித்து, அண்ணன் பாக்கர் அவர்கள் முன்னின்று களவாடிய பத்திரிகையில் வந்துள்ள ஒரு செய்தி குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளனர். அதாவது ."சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் துறைமுகம் தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் சேப்பாக்கம் தொகுதி ஆகியவை மத்திய சென்னை சட்டமன்ற தொகுதிக்குள் வருகின்றன " என்று ம் சேப்பாக்கம் &திருவல்லிக்கேணி என்பது ஒரு தொகுதிதான் எனறோ,தொகுதி மறு சீரமைப்பின் மூலம் அது மாற்றியமைக்கப்படிருக்கிறது என்றோ அறியாத இவர்கள் அரசியல் கட்டுரைகள் எழுதும் அவலம் உணர்வு பத்திரிகையில் மட்டும் தான் நடக்கும். என எழுதி மீண்டும் இவர்கள் முட்டாள்கள் என்பதை நிறுபித்து உள்ளனர். அதாவது இந்த செய்தி துவங்கும் போது ஹைதர் அலி அவர்கள் மமகட்சி சார்பில் போட்டியிட்ட போது வாங்கிய வாக்குகள் குறித்து பேசுகிறது. அவர் போட்டியிட்ட போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிகள் ஒன்றாக இருந்தன என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் தொகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. வாக்குகள் அதே அளிவில் தானே இருந்தன? இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து சேப்பாக்கம் 1 லட்சம் முஸ்லீம்கள், திருவல்லிக்கேணி ஒரு லட்சம் முஸ்லீம்கள் என எழுதப்பட்டுள்ளது. இதிலே என்ன தவறு? இரண்டு தொகுதிகளையும் இணைத்ததால் மொத்த ஓட்டுகள் 2 லட்சத்திலிருந்து 1 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டதா?
ஆனால் சமுதாய முட்டாள் ரிப்போர்டில் வந்த பிழை என்ன ஒரு வரி பிழையா? இல்லையே! ஒரு பக்க பிழை! ஜெயலலிதாவிற்கு கொடி பிடிக்க வேண்டும் என ஆகிவிட்டது. அதனால் எப்படி எழுதினாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களும் நம் போல முட்டாளாக இருப்பார்கள் என எண்ணியதன் விளைவு மற்றும் அம்மாவிடம் நல்ல பிள்ளையாக பெயர் எடுக்க வேண்டும் என இந்த பொய்யர்கள் முடிவெடுத்ததின் விளைவு தான் ஒரு அப்பட்டமான பச்சை பொய்யை ஒரு பக்க அளவில் வடித்து மக்களிடையே கொண்டு செல்ல எத்தனித்து வசமாக மாட்டிக்கொண்டது இந்த பொய்யன் கூட்டம்.
இதை மறைப்பதற்காக அரைவேக்காடு அப்துல்முஹைமீன் போன்ற அடிவருடிகளை விட்டு, பார்த்தீர்களா! பொய்யர் பிஜே கருணாநிதி சொல்லாத இடஒதுக்கீட்டை சொல்லி விட்டார் என்று. இதிலிருந்தே தெரியவில்லையா? பிஜே எவ்வளோ பெரிய பொய்யர் என்றும் எழுதியிருக்கிறார் இந்த கீழ்ப்பாக்கம் அப்துல் முஹைமீன்.
ஆனால் அண்ணன் என்ன சொன்னார் என்ற லிங்கை கிளிக் செய்தால் அதை ஓப்பன் ஆகவே இல்லை. இந்த பொய்யர்கள் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் என்ன வேண்டும்? ஜெயலலிதாவின் மீது இஸ்லாமியர்களின் அதிர்ப்தியை
மறைப்பதற்காக அம்மா சொல்லாத ஒன்றை சொன்னதாக ஒரு பக்க அளவில் எழுதும் இவர்களை எந்த வகையில் சேர்ப்பது?
அண்ணன் பாக்கர் அவர்கள் முன்னின்று களவாடிய பத்திரிக்கையில் பல எழுத்துப்பிழைகள் இன்றைக்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது,. அது பல முறை சுட்டிக்காட்டியும் அது தொடர்ந்து தான் வருகிறது. ஆனால் இது வரை அண்ணன் பாக்கர் முன்னின்று களவாடிய பத்திரிகையில் இதுவரை செய்திகளே பிழையாக வந்திருக்கிறதா? அரசியல் அரிச்சுவடி தெரியாத இவர்கள் பத்திரிகை நடத்தினால் அது முட்டாள் ரிப்போர்ட் ஆகத்தான் வெளிவரும்.
ஒரு சமுதாயத்திற்கு துரோகம் செய்யும் ஒரு செய்தியையே பிழையாக போட்டு விட்டு அவர்களைப் பாருங்கள் அங்கே எழுத்துப்பிழை இங்கே எழுத்துப்பிழை என கதையளப்பதைப் பாருங்கள். இன்னும் டீப்பா சொல்லனும்னா
தி நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு பூனை காணாப்போச்சின்னு சொன்னா நம்பலாம்.
அதே ரங்கநாதன் தெருவில் ஒரு யானை காணாப்போச்சின்னு சொன்னா நம்பமுடியுமா? அப்படித்தான் இருக்கு முட்டாள் ரிப்போர்ட் செய்தியும்
கேக்குறவன் கேணப்பயலா இருந்தா KPN பஸ்ல தான் பாக்கர் அண்ணன் பயனம் பண்ணுனார்னு சொல்வீங்க போலிருக்கு.
அதைவிடப் பெரிய காமெடி முட்டாள் ரிப்போர்டில் வரும் செய்திகளை அடுத்தவாரம் அண்ணன் பாக்கர் அவர்கள் முன்னின்று களவாடிய பத்திரிகையில் காப்பி செய்தி வெளியிடுகிறார்களாம். இதைப் படித்து விட்டு சிரிக்க ஆரம்பித்த நம் நண்பர் ஒருவர் இன்னும் சிரிப்பை நிப்பாட்டவில்லை. அப்படியே இவர்கள் ஹாரிபாட்டர் 11 ஆம் பாகம் எழுதி அதை அண்ணன் பாக்கர் அவர்கள் முன்னின்று களவாடிய பத்திரிகையில் போட்டுவிட்டது போலத்தான் இருக்கிறது அவர்களின் செய்தி. முட்டாள் ரிப்போர்டில் வெளிவரும் செய்திகள் பல நூறுபேர் வாந்தியெடுத்ததைத் தின்று மறுபிரசுரமாகிறது என்பதை அதைப் படிப்பவர்கள் (?) நன்கு அறிவார்கள். முட்டாள் ரிப்போர்டின் தரத்தை சோதிக்க அதை ஒரு கழுதையிடம் கொடுத்து திங்க சொல்லுங்கள். அது உங்களைக் காறிஉமிழும்

தலையங்கம் தப்பா வந்திருச்சி ஒத்துக்கலாம். ஆனால் சுவத்துக்கு சுவர் ஒட்டுன போஸ்டரில் எல்லாம் “கருணாநிதியை பேசவைத்த ஜெயலலிதா” என ஊருக்கு ஊர் ஒட்டினீர்களே! அதுவும் எப்படி தெரியாமல் நடந்துவிட்டதா?
தப்பா நெனச்சுக்காதீங்க! நான் மறுபடியும் கேக்குறேன். நீங்களெல்லாம் நிதானத்தில் தான் இருக்கிறீர்களா?

பொய்யன் ரிப்போர்டின் பொய் பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons