இரவு நேரத்தில் ஒளிந்திருந்து தாக்குவது, மறைந்திருந்து தாக்குவது,
பத்து பேர் சேர்ந்து தனிநபரை தாக்குவது போன்ற கீழ்த்தரமான செயல்களை
செய்வதில் வல்லவர்களான எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினர் மதுரையில்
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குள் கன்றுக்குட்டி தலையை
வீசியுள்ளனர். இதனால் இந்து முஸ்லிம்களுக்குள் மிகப்பெரிய கலவரம்
ஏற்படும் சூழல் ஏற்பட்டது. காவல்துறை உடனடியாக அதை வீசிய எஸ்.டி.பி.ஐ
இயக்கத்தினரை கைது செய்ததால் மிகப்பெரிய கலவரம் தவிர்க்கப்பட்டது.
இவர்களுக்கு துணிவிருந்தால் நாங்கள் தான் வீசினோம் என்று கூறியிருக்க வேண்டும்.
ஆனால் ஓடி ஒளிந்து கொண்டனர். இருட்டிலும் மறைந்திருந்தும்
இந்த கோழைகள் பிறரை தாக்குவதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு
பெரும் இழப்பு ஏற்பட்டு வருகின்றது. இவர்கள் ஒருவரை தாக்க அவர்களோ
முஸ்லிம்கள் பத்து பேரை தாக்குகின்றனர். எனவே இந்த பாப்புலர் பிரண்ட் ஆப்
இந்தியா, எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினர் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினர் யார்
செய்தாலும் உடனடியாக அவர்களை அடையாளம் காட்டி காவல்துறையிடம்
ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தில் நல்லிணக்கம்
ஏற்படும். முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
பத்து பேர் சேர்ந்து தனிநபரை தாக்குவது போன்ற கீழ்த்தரமான செயல்களை
செய்வதில் வல்லவர்களான எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினர் மதுரையில்
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குள் கன்றுக்குட்டி தலையை
வீசியுள்ளனர். இதனால் இந்து முஸ்லிம்களுக்குள் மிகப்பெரிய கலவரம்
ஏற்படும் சூழல் ஏற்பட்டது. காவல்துறை உடனடியாக அதை வீசிய எஸ்.டி.பி.ஐ
இயக்கத்தினரை கைது செய்ததால் மிகப்பெரிய கலவரம் தவிர்க்கப்பட்டது.
இவர்களுக்கு துணிவிருந்தால் நாங்கள் தான் வீசினோம் என்று கூறியிருக்க வேண்டும்.
ஆனால் ஓடி ஒளிந்து கொண்டனர். இருட்டிலும் மறைந்திருந்தும்
இந்த கோழைகள் பிறரை தாக்குவதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு
பெரும் இழப்பு ஏற்பட்டு வருகின்றது. இவர்கள் ஒருவரை தாக்க அவர்களோ
முஸ்லிம்கள் பத்து பேரை தாக்குகின்றனர். எனவே இந்த பாப்புலர் பிரண்ட் ஆப்
இந்தியா, எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினர் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினர் யார்
செய்தாலும் உடனடியாக அவர்களை அடையாளம் காட்டி காவல்துறையிடம்
ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தில் நல்லிணக்கம்
ஏற்படும். முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
0 comments:
Post a Comment